ஈரோட்டில் ஆடு மேய்த்த சிறுமி இன்று மகாராஷ்டிராவில் கலெக்டர்..! வறுமையை வென்று சாதித்த சிங்கப்பெண்… தமிழகத்திற்கே பெருமை..!

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தைச் சேர்ந்த வான்மதி , தனது அசாத்திய உழைப்பால் வறுமையை வென்று, இன்று மகாராஷ்டிர மாநிலத்தில் மாவட்ட ஆட்சியராக  பொறுப்பேற்றுத் தமிழகத்திற்குப் பெருமை சேர்த்துள்ளார். இவரது தந்தை ஒரு சாதாரண கார் ஓட்டுநர் ஆவார். வான்மதியின் குடும்பப் பொருளாதாரச்…

Read more

Other Story