4 வருஷமா சம்பளமே கொடுக்கல.. குடும்பமே பரிதவித்து நிற்குது… அரசு ஊழியருக்கு நேர்ந்த அவலம்… குட்டு வைத்த உயர்நீதிமன்றம்… மொத்தமா வழங்க தீர்ப்பு…!!
ஒடிசா மாநிலத்தில் ஒழுங்கு நடவடிக்கை விசாரணை என்ற பெயரில் அரசு ஊழியர் ஒருவருக்கு கடந்த 2022-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் சுமார் நான்கு ஆண்டுகளாக சம்பளம் வழங்காமல் இழுத்தடித்த மாநில அரசின் செயலுக்கு ஒடிசா உயர் நீதிமன்றம் கடும் கண்டனம்…
Read more