போட்டி அரசாங்கம் நடத்த பார்க்கிறாரா..? “உடனே முதல்வர் விஜய் இதில் தலையிடனும்”… ஆளுநரின் அறிவிப்பால் கொந்தளித்த மு. வீரபாண்டியன்..!
தமிழகத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் ஆட்சிக்கு எதிராக ஆளுநர் ஆர்.வி.அர்லேகர் போட்டி அரசாங்கம் நடத்த முயல்கிறார் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (சி.பி.ஐ.) மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அண்மையில் ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நூல் வெளியீட்டு விழா ஒன்றில்…
Read more