கொல்கத்தாவில் கொதித்தெழுந்த மம்தா…! சொந்தக் கட்சி ஆளுக்கே விழுந்த அடி… அதிர்ச்சியில் உறைந்த அரசியல் களம்…!
மேற்கு வங்காள மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி, கொல்கத்தாவில் உள்ள தனது காளிகாட் இல்லத்தின் வெளிப்பகுதியில் கட்சித் தொண்டர் ஒருவரை கோபத்தில் அறைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொல்கத்தாவில் நடைபெற்ற அக்கட்சியின் மாணவர்…
Read more