மனிதர்களுக்கே பாடம் சொல்லும் பாசம்…! பன்றியிடம் பால் குடிக்கும் 5 நாய் குட்டிகள்… சோஷியல் மீடியாவில் செம ட்ரெண்டிங்..!

ஆந்திரப் பிரதேச மாநிலத்தில், தாய் நாய் இறந்ததால் பசியோடு தவித்துத் திரிந்து கொண்டிருந்த ஐந்து குட்டிகளுக்கு, அந்தப் பகுதியில் இருந்த பன்றி ஒன்று பாலூட்டி அரவணைத்து வரும் நெகிழ்ச்சியான சம்பவம் அரங்கேறியுள்ளது. விலங்குகளுக்கு இடையே இருக்கும் இயல்பான பகைமையைத் தாண்டி, தாய்மை…

Read more

Other Story