“என்னை கடிச்ச பாம்பு இதோ பாருங்க..!” நள்ளிரவில் கடித்த பாம்பை டப்பாவில் அடைத்து ஆஸ்பத்திரிக்கு ஓடிய பெண்..!!!

ஒடிசா மாநிலம் குரும்பாலி கிராமத்தில், தன்னைத் தீண்டிய நச்சுப் பாம்பை சாதுரியமாகப் பிடித்து பிளாஸ்டிக் டப்பாவில் அடைத்து, சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு வந்த பெண்ணின் துணிச்சலான செயல் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குரும்பாலி கிராமத்தைச் சேர்ந்த மணி நாயக் என்ற…

Read more

Other Story