3 வயது பிஞ்சுக்கு நேர்ந்த கொடூரம்… 65 வயது காமுகனுக்கு தூக்கு தண்டனை..! போக்சோ வழக்கில் சாட்டையடி தீர்ப்பு வழங்கி அதிரவைத்த புனே விரைவு நீதிமன்றம்…!!!
மகாராஷ்டிர மாநிலம் புனேயில் 3 வயது சிறுமியை கடத்தி, பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாகக் கொலை செய்த வழக்கில், 65 வயது முதியவருக்கு விரைவு நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன் புனே…
Read more