என்னை பகடைக்காயாக்கி திமுக கூட்டணியை உடைக்கப் பார்த்த சதி நடந்துச்சு.. திருமா பரபரப்பு பேட்டி…!!!

திருச்சி விமான நிலையத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் (விசிக) தலைவர் தொல். திருமாவளவன் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: “தமிழகத்தில் தூய்மைப் பணியாளர்களைத் தனியார்மயமாக்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும் என்று விசிக சார்பில் அரசுக்கு விடுத்த கோரிக்கையை ஏற்று, அத்திட்டத்தைக்…

Read more

Other Story