தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை பெய்யும்…. வானிலை ஆய்வு மையம் தகவல்…!!!

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 17 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி செங்கல்பட்டு, வேலூர், திருவண்ணாமலை, தூத்துக்குடி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை,…

Read more

தமிழகத்தின் 5 மாவட்டங்களில் புதிய விமான நிலையம்…. மத்திய அரசின் அசத்தல் அறிவிப்பு….!!

தமிழகத்தில் உள்ள தஞ்சாவூர், ராமநாதபுரம், சேலம், நெய்வேலி, வேலூர் ஆகிய மாவட்டங்களில் புதிய விமான நிலையம் அமைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. அதாவது மத்திய அரசின் உடான் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் உள்ள 5 மாவட்டங்களுக்கு விமான சேவை வழங்குவதற்கு…

Read more

தமிழகத்தில் இனி புதிய ரேஷன் கார்டு வாங்குவோற்கு 15 நாட்களில் கார்டு கிடைக்கும்….. வெளியான சூப்பர் தகவல்…!!!

தமிழகத்தில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு ரேஷன் கார்டு மூலம் நியாய விலை கடைகளில் மலிவு விலையில் அரிசி, பருப்பு போன்ற அத்தியாவசியமான பொருட்கள் வழங்கப்படுகிறது. இந்நிலையில் புதிதாக ரேஷன் கார்டு விண்ணப்பிப்பவர்களுக்கு கார்டு வருவதற்கு 3 மாதங்கள் முதல் 5…

Read more

இந்தியாவிலேயே முதல்முறை…. தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு….!!!!

இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தலைமை கூட்டுறவு வங்கி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளில் IMPS வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அடுத்த இரண்டு வாரங்களில் புதிய பண பரிவர்த்தனை வசதியுடன் யுபிஐ வசதியும் கொண்டுவரப்படும் இதன் மூலம் இணை கூட்டுறவு…

Read more

தமிழ்நாட்டில் இன்று முதல் மார்ச் 26-ஆம் தேதி வரை மழை… வானிலை ஆய்வு மையம் தகவல்…!!!

தமிழ்நாட்டில் இன்று முதல் மார்ச் 26-ம் தேதி வரை மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டலத்தின் கீழ் அடுக்குகளில் கிழக்கு திசை காற்றும் மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி…

Read more

தமிழகம் முழுவதும் இன்று (மார்ச் 22) பொது விடுமுறை அறிவிப்பு….!!!!

தெலுங்கு வருட பிறப்பை (உகாதி) முன்னிட்டு தமிழகத்தில் இன்று பொது விடுமுறை அளித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் காரணமாக இன்று சட்டப்பேரவையும், தலைமைச் செயலாக அலுவலகங்களும் இயங்காது. வங்கிகள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.…

Read more

2,599 கான்ஸ்டபிள் பணியிடங்கள்…. போலீஸ் வேலைக்கு வெளியான முக்கிய அறிவிப்பு….!!!

2023 ஆம் ஆண்டின் தமிழ்நாடு சிறப்பு காவல் படைக்கு காவலர்களை நியமிப்பதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி காலி பணியிடங்களை நிரப்புவதற்கு 2,599 காவலர்களை நியமிப்பதற்கு தமிழக காவல்துறை முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் காவல்துறையின் எண்ணிக்கை தற்போது 1.34 லட்சம் ஆக…

Read more

தமிழகம் முழுவதும் இன்று காலை 11 மணிக்கு கிராம சபை கூட்டம்…. அரசு அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் 6 நாட்கள் கிராம சபை கூட்டம் நடத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது. அதன்படி குடியரசு தினம், தொழிலாளர் தினம், சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி, உலக நீரினால் மற்றும் உள்ளாட்சி நாள் உள்ளிட்ட ஆறு நாட்களில் கிராம…

Read more

தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு…. அரசு புதிய அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் சூழலில் பொதுமக்கள் யாரும் பதற்றப்பட வேண்டாம் என்று அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இரண்டு மாதங்களுக்கு முன்பு 2 ஆக…

Read more

10ம் வகுப்பு பொதுத்தேர்வு ஹால்டிக்கெட்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த மார்ச் 13ஆம் தேதி பொது தேர்வு தொடங்கிய நிலையில் தற்போது தேர்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் மார்ச் 27ஆம் தேதி முதல்…

Read more

தமிழ்நாட்டில் கூடுதல் நகரங்களில் ஜியோ 5ஜி…. எங்கெல்லாம் தெரியுமா…..????

நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் அண்மையில் 5 ஜி சேவை தொடங்கப்பட்டது. பல சிம்கார்டு நிறுவனங்களும் 5ஜி சேவையை முக்கிய நகரங்களில் அறிமுகம் செய்துள்ள நிலையில் அடுத்தடுத்த அறிவிப்புகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இந்த நிலையில் நாடு முழுவதும் கூடுதலாக 41…

Read more

விவசாயிகளுக்கு ரூ.14,000 கோடி கூட்டுறவு பயிர்க்கடன்…. பட்ஜெட்டில் வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழக சட்டப்பேரவையில் இன்று வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது விவசாயிகளுக்கு 14 ஆயிரம் கோடி கூட்டுறவு பயிர் கடன் வழங்கப்படும் என்று வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் வேளாண் பட்ஜெட்…

Read more

BREAKING : தமிழகத்தில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு…. பட்ஜெட்டில் வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

2023-2024 ஆம் நிதி ஆண்டுக்கான முழு பட்ஜெட் நேற்று தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. காகிதம் இல்லா இ-பட்ஜெட்டை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். இதையடுத்து சபாநாயகர் அப்பாவு தலைமையில் நடந்த அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் தமிழக பட்ஜெட்…

Read more

வேளாண் பட்ஜெட் 2023-24: 50,000 ஏக்கரில் சிறுதானிய சாகுபடி, விவசாயிகளுக்கு மானியம்…. வெளியான அறிவிப்பு….!!!!

2023-2024 ஆம் நிதி ஆண்டுக்கான முழு பட்ஜெட் நேற்று தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. காகிதம் இல்லா இ-பட்ஜெட்டை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். இதையடுத்து சபாநாயகர் அப்பாவு தலைமையில் நடந்த அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் தமிழக பட்ஜெட்…

Read more

BREAKING: இன்னும் சற்று நேரத்தில் வேளாண் பட்ஜெட் தாக்கல்…. கருணாநிதி நினைவிடத்தில் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம்….!!!!

தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. அதில் பல அறிவிப்புகளும் வெளியிடப்பட்ட நிலையில் தமிழக சட்டப்பேரவையில் 2023-24ஆம் மிதியாண்டிற்கான வேளாண் பட்ஜெட்டை விவசாய நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்ய உள்ளார். என் நிலையில்…

Read more

BREAKING: இன்னும் சற்று நேரத்தில்…. தமிழ்நாட்டில் இன்று போராட்டம்…. பள்ளிகள் செயல்படுமா….???

தமிழகத்தில் பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட கோரிக்கைகள் பட்ஜெட்டில் அறிவிக்கப்படாததால் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் இன்று தமிழக முழுவதும் போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்துள்ளனர். தமிழக பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்ட நிலையில் பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. ஆனால் அதில் பழைய…

Read more

தமிழகத்தில் முதல்முறையாக குறைந்தது கட்டணம்…. அசத்தும் அரசு…..!!!!

தமிழகத்தில் பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவிக்கப்பட்ட பத்திரப்பதிவு கட்டணம் குறைப்பு என்ற தகவலை பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்கு குறுஞ்செய்தி மூலமாக தமிழக அரசு அனுப்பியுள்ளது. பட்ஜெட்டில் வெளியான முக்கிய அறிவிப்புகள் அனைத்தும் டெம்ப்ளேட்களாகவும், வீடியோக்களாகவும் தயார் செய்து தமிழ்நாடு செய்தி மக்கள் தொடர்பு துறையின்…

Read more

தமிழகத்தில் பத்திரப்பதிவு கட்டணம் அதிரடி குறைப்பு…. அனைவருக்கும் குறுஞ்செய்தி அனுப்பிய அரசு…..!!!!

தமிழகத்தில் பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவிக்கப்பட்ட பத்திரப்பதிவு கட்டணம் குறைப்பு என்ற தகவலை பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்கு குறுஞ்செய்தி மூலமாக தமிழக அரசு அனுப்பியுள்ளது. பட்ஜெட்டில் வெளியான முக்கிய அறிவிப்புகள் அனைத்தும் டெம்ப்ளேட்களாகவும், வீடியோக்களாகவும் தயார் செய்து தமிழ்நாடு செய்தி மக்கள் தொடர்பு துறையின்…

Read more

தஞ்சையில் சோழ அருங்காட்சியகம்…. தமிழக பட்ஜெட்டில் வெளியான அதிரடி அறிவிப்பு….!!!!

2023 – 2024 ஆம் நிதி ஆண்டுக்கான முழு பட்ஜெட் இன்று தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட உள்ளது . திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு  கடந்த ஆண்டு ஆகஸ்ட் 13ஆம் தேதி  தமிழக அரசின் திருத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.…

Read more

TN Budget 2023-24; இன்று பட்ஜெட் தாக்கல் – எதிர்பார்ப்புகள் என்னென்ன?

2023 – 24 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படுகிறது. மகளிருக்கான உரிமை தொகை, சிறுகுறு  தொழிலாளர்களுக்கு சலுகை உள்ளிட்ட அறிவிப்புகள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று காலை 10 மணிக்கு…

Read more

தமிழகத்தில் பெண்களுக்கு ரூ.1000…. இன்று பட்ஜெட்டில் வருகிறது அறிவிப்பு….????

2023-24 ஆம் நிதியாண்டுக்கான தமிழ்நாடு பட்ஜெட் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படுகிறது. இதய அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் காலை 10 மணிக்கு மின்னணு வடிவில் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். பட்ஜெட்டில் திமுக தேர்தல் வாக்குறுதி அளித்த அறிவிப்புகள்…

Read more

இலவச கட்டாய கல்வி…. தமிழகத்தில் தனியார் பள்ளியில் இலவசமாக பயில…. இன்று(மார்ச் 20) முதல் விண்ணப்பிக்கலாம்….!!!!

இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் படி தனியார் பள்ளிகளில் பயில 2023-24ஆம் ஆண்டுக்கான 25 சதவீதம் இடங்களுக்கு இன்று மார்ச் 20 முதல் ஏப்ரல் இருபதாம் தேதி வரை ஏழை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.  தமிழகத்தில்…

Read more

தமிழக அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் ‘4,136 காலிப்பணியிடம்’…. பொய்யான தகவல்…. அரசு விளக்கம்….!!!

தமிழகத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 4136 உதவி பேராசிரியர் காலி பணியிடங்கள் உள்ளதாக இன்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்ததாக ஒரு செய்தி வெளியானது. இதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகவும் வெளியான அறிவிப்புகள் தவறான தகவல் என உயர்கல்வித்துறை செயலாளர்…

Read more

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை வெளுத்து வாங்கும்… வானிலை ஆய்வு மையம் தகவல்…!!!

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை வெளுத்து வாங்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி அடுத்த 3 மணி நேரத்திற்கு செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு, சேலம்,…

Read more

4,136 உதவி பேராசிரியர் காலி பணியிடங்கள்…. ஆசிரியர் தேர்வு வாரியம் முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 4136 உதவி பேராசிரியர் காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி வருகின்ற ஏப்ரல் 15ஆம் தேதி முதல் மே 14ஆம் தேதி வரை தகுதியானவர்கள் இதற்கு…

Read more

நரிக்குறவர் மற்றும் குருவிக்காரர் தொடர்பான புதிய அரசாணை…. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு….!!!

தமிழகத்தில் நாடோடி பழங்குடியின சமூகத்தினரான நரிக்குறவர், குருவிக்காரர் இடங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்த்தல் தொடர்பான கோரிக்கை நீண்ட காலமாக நிலுவையில் இருந்து வந்தது. தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் மாண்புமிகு பாரத பிரதமர் அவர்களை கேட்டுக் கொண்டதன் விளைவாக தமிழ்நாடு அரசின்…

Read more

தமிழக அரசு ஊழியர்களுக்கான விடுமுறை நாட்கள் என்னென்ன?…. அரசு பட்டியல் வெளியீடு….!!!!

தமிழகத்தில் அரசு ஊழியர்கள் எந்தெந்த நிகழ்விற்கு விடுமுறை எடுத்துக் கொள்ளலாம் என்றும் எத்தனை நாட்கள் விடுமுறை எடுக்கலாம் என்பது குறித்த விவரங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி கொரோனா ஆகியவற்றால் தனிமைப்படுத்த நேரிட்டால் அதிகபட்சம் 21 நாட்கள் வரை விடுமுறை எடுக்கலாம் என்றும்…

Read more

ALERT: தமிழகத்தில் இன்னும் ஒரு மணி நேரத்திற்கு இந்த மாவட்டங்களில் மழை…. வானிலை ஆய்வு மையம்….!!!!

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் நேற்று இரவு கனமழை கொட்டி தீர்த்தது. இந்நிலையில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல மாவட்டங்களில் அடுத்த ஒரு மணி நேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி…

Read more

டெல்டாவின் எண்ணெய் கிணறுக்கு அனுமதி இல்லை…. அமைச்சர் மெய்யநாதன் உறுதி….!!!!

டெல்டாவின் புதிய எண்ணெய் கிணறு தோண்டுவதற்கு அனுமதி கிடைக்க வாய்ப்பில்லை என்று அமைச்சர் மெய்யநாதன் உறுதியளித்துள்ளார். திருவாரூரில் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று பேசிய அமைச்சர் மெய்ய நாதன், பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக உள்ள காவிரி டெல்டாவை கண்ணை இமைக்காப்பது…

Read more

அதிமுக பொதுச்செயலாளராக இருந்தவர்கள் யார் யார் தெரியுமா?…. இதோ முழு விவரம்….!!!!

தமிழகத்தில் அதிமுகவின் உச்சபட்ச அதிகாரம் உள்ள பதவியாக பொதுச் செயலாளர் பதவி இருந்தது. அது ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு ரத்து செய்யப்பட்டது. ஆனால் தற்போது மீண்டும் பொதுச் செயலாளர் பதவியை உருவாக்குவதற்கு இபிஎஸ் முயற்சி செய்து வருகிறார். ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ்…

Read more

இலவச கட்டாய கல்வி…. தமிழகத்தில் தனியார் பள்ளியில் இலவசமாக பயில…. நாளை(மார்ச் 20) முதல் விண்ணப்பிக்கலாம்….!!!!

இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் படி தனியார் பள்ளிகளில் பயில 2023-24ஆம் ஆண்டுக்கான 25 சதவீதம் இடங்களுக்கு மார்ச் 20 முதல் ஏப்ரல் இருபதாம் தேதி வரை ஏழை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.  தமிழகத்தில் தனியார்…

Read more

தமிழகம் முழுவதும் மார்ச் 28ஆம் தேதி போராட்டம்…. வெளியான அறிவிப்பு….!!!!

தமிழ்நாடு போக்குவரத்து துறை பணியாளர்கள் மார்ச் 28ஆம் தேதி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். இது குறித்து பேசிய போக்குவரத்து துறை பணியாளர்களின் சிறப்பு தலைவர் குரு பாலசுப்பிரமணியன், போக்குவரத்து துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும். அமைச்சு…

Read more

“மத்திய அரசின் ஆதர்ஷ் திட்டம்”… 1253 ரயில்வே நிலையங்கள் தேர்வு…. தமிழகத்தில் எந்தெந்த ரயில்வே நிலையங்கள் தெரியுமா…?

நாடு முழுவதும் உள்ள ரயில்வே நிலையங்களை மேம்படுத்த மத்திய அரசு ஆதர்ஷ் என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் 1253 ரயில்வே நிலையங்கள் தேர்வு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வந்த நிலையில் 1218 ரயில்வே நிலையங்களில் தற்போது மேம்பாட்டு…

Read more

மக்களே!…. மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துங்கள்…. -தமிழக அரசு….!!!!

தற்போது கோடை காலம் நெருங்கி வருவதால் தினசரி மின்நுகர்வும் அதிகரித்து வருகிறது. அதன்படி கடந்த 16ஆம் தேதி தமிழகத்தில் ஒரே நாளில் 18,053 MW மின்நுகர்வு ஏற்பட்டுள்ளது. இருந்தபோதும் எந்த தடையும் இன்றி மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. வரும் காலத்தில் மின் நுகர்வு…

Read more

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று அதிகரிப்பு…. உடனே நடவடிக்கை எடுக்க மத்திய அரசு எச்சரிக்கை…!!!!

தமிழ்நாடு தலைமைச் செயலாளருக்கு மத்திய சுகாதாரத் துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் கொரோனா பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கூறி கடிதம் எழுதி அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது, தமிழ்நாட்டில் மார்ச் 8-ம் தேதியோடு முடிவடைந்த வாரத்தில் 170 பேர்…

Read more

“இதைவிட பெரிய கிப்ட் எதுவுமே இல்ல, நன்றி முதல்வரே”….. பெண் காவலர்கள் மகிழ்ச்சி….!!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் பெண் காவலர்களுக்காக 9 முக்கிய அறிவிப்புகளை நேற்று வெளியிட்டார். அதாவது காவலர்களின் காலை வருகை 7 மணியிலிருந்து எட்டு மணிக்கு மாற்றம் செய்யப்பட்டது. பெருநகரங்களில் பெண் காவலர்களுக்கு தங்கும் விடுதிகள், காவல் நிலையங்களில் தனி ஓய்வு அறை,…

Read more

தமிழக ரேஷன் கடைகளில்…. விரைவில் 6500 பணியிடங்கள் நிரப்பப்படும்…. அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகளில் நிரப்பப்படாமல் இருக்கும் 6500 பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரிய கருப்பன் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து பேசிய அவர், தமிழகத்தில் மக்களின் நலனுக்காக ரேஷன் கடைகளில் பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதனால்…

Read more

சூடான வெயிலுக்கு லீவு விட்டாச்சு…. தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழை…. வானிலை ஆய்வு மையம் குளுகுளு அறிவிப்பு…!!!

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி மார்ச் 17-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் ஓரிரு இடங்களில்…

Read more

BREAKING: தமிழ்நாடு முழுவதும் தொடங்கியது போராட்டம்…. டீ விலை உயர்ந்தது….!!!!

தமிழகத்தில் இன்று முதல் ஆவின் பால் வழங்கப்போவதில்லை என பால் உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ஏழு ரூபாய் உயர்த்த கோரி அமைச்சர் இராசருடன் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் உடன்பாடு எட்டவில்லை. இதனைத் தொடர்ந்து பால் உற்பத்தியாளர்கள் இன்று…

Read more

10ம் வகுப்பு பொதுத்தேர்வு ஹால் டிக்கெட்…. இன்னும் சற்று நேரத்தில் வெளியாகிறது….!!!!

தமிழகத்தில் 12 மற்றும் 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் கடந்த மார்ச் 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் தொடங்கிய நிலையில் தேர்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் தமிழகத்தில் ஏப்ரல் 6 முதல் 20ஆம் தேதி வரை நடைபெற உள்ளபத்தாம் வகுப்பு…

Read more

அதிகரிக்கும் கொரோனா…. தமிழ்நாட்டில் மீண்டும் இரவு நேர ஊரடங்கு?…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கொரோனா பாதிப்பு பல மாவட்டங்களிலும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் கொரோனா தடுப்பு வழிமுறைகளை மக்கள் அனைவரும் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் மீண்டும் வேகம் எடுத்துள்ள கொரோனா நேற்று…

Read more

தமிழக மக்களே…. குடிநீர் வரி செலுத்த மார்ச் 31 கடைசி நாள்….. அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் சென்னை மாநகரில் குடிநீர் வாரியம் மற்றும் கழிவு நீர் வாரியம் சார்பாக 9.91 லட்சம் குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்புகள் உள்ளன. குடிநீர் வாரியம் 15 மண்டலங்களில் குழாய் மற்றும் லாரி மூலமாக தினந்தோறும் 100 கோடி லிட்டர் குடிநீர்…

Read more

BREAKING: தமிழகத்தில் 1 – 9ஆம் வகுப்பு வரை முன்கூட்டியே தேர்வு இல்லை…. சற்றுமுன் வெளியான அறிவிப்பு….!!!!!

இன்ஃப்ளூயன்சா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. இந்நிலையில் புதுச்சேரியில் மாணவர்கள் பாதுகாப்பு மற்றும் வைரஸ் காய்ச்சல் பரவலை தடுக்கும் வகையில் இன்று  முதல் மார்ச் 26 ஆம் தேதி வரை ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை…

Read more

BREAKING: தமிழகத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை?…. இன்னும் சற்று நேரத்தில் அமைச்சர் அவசர ஆலோசனை….!!!

இன்ஃப்ளூயன்சா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. இந்நிலையில் புதுச்சேரியில் மாணவர்கள் பாதுகாப்பு மற்றும் வைரஸ் காய்ச்சல் பரவலை தடுக்கும் வகையில் இன்று  முதல் மார்ச் 26 ஆம் தேதி வரை ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை…

Read more

தமிழகத்தில் முன்கூட்டியே பள்ளிகளுக்கு விடுமுறை?…. அமைச்சர் திடீர் விளக்கம்….!!!

இன்ஃப்ளூயன்சா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. இந்நிலையில் புதுச்சேரியில் மாணவர்கள் பாதுகாப்பு மற்றும் வைரஸ் காய்ச்சல் பரவலை தடுக்கும் வகையில் நாளை முதல் மார்ச் 26 ஆம் தேதி வரை ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை…

Read more

தமிழகம் முழுவதும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை…. கட்டுக்கட்டாக சிக்கிய பணம்…. பரபரப்பு….!!!!

தமிழகத்தில் பல மாவட்டங்களில் சார் பதிவாளர் மற்றும் வட்டாட்சியர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நேற்று திடீர் சோதனை மேற்கொண்டனர். பத்திர பதிவு செய்வதற்கு லஞ்சம் கேட்பதாக வந்த தொடர் புகார்களை தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன்படி கடலூர், தேனி,…

Read more

தமிழகத்தில் அதிவேகமாக பரவும் வைரஸ் பாதிப்பு…. மாஸ்க் கட்டாயம்…. அரசு அறிவிப்பு….!!!!

இன்ஃப்ளூயன்சா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. இந்நிலையில் புதுச்சேரியில் மாணவர்கள் பாதுகாப்பு மற்றும் வைரஸ் காய்ச்சல் பரவலை தடுக்கும் வகையில் நாளை முதல் மார்ச் 26 ஆம் தேதி வரை ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை…

Read more

தமிழ்நாட்டிற்கு 71 உணவு பதப்படுத்துதல் திட்டங்களுக்கு அனுமதி…. மத்திய அரசு தகவல்…!!!

தமிழ்நாட்டிற்கு 71 உணவு பதப்படுத்துதல் திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டிற்கு சம்பதா திட்டத்தின் கீழ் 71 உணவு பதப்படுத்துதல் திட்டத்திற்கு  அனுமதி வழங்கி உள்ளதாக மத்திய உணவு தொழில் துறை இணை அமைச்சர் பிரஹலாத் சிங் படேல்…

Read more

தமிழகம் வருகிறார் குடியரசுத் தலைவர்…. எப்போது தெரியுமா?…. வெளியான தகவல்….!!!!

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வருகிற 18-ஆம் தேதி ஒருநாள் பயணமாக தமிழகம் வர இருக்கிறார். அன்று காலை டெல்லியில் இருந்து திருவனந்தபுரம் வரும் திரௌபதி முர்மு, அங்கிருந்து ஹெலிகாப்டர் வாயிலாக கன்னியாகுமரி வருகிறார். இதையடுத்து அங்கு விவேகானந்தர் நினைவு மண்டபத்தை…

Read more

TNPSC, SSC, இலவச பயிற்சி….. இன்று முதல் மார்ச் 31 வரை விண்ணப்பிக்கவும்…. தமிழக அரசு அறிவிப்பு…..!!!!!

தமிழகத்தில் போட்டி தேர்வுகளில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் அதிக அளவு தேர்ச்சி பெற வேண்டும் என்பதற்காக தமிழ் மொழி தேர்வு சமீபத்தில் கட்டாயமாகப்பட்டது. இந்நிலையில் போட்டி தேர்வுகளுக்கான தமிழக அரசின் கட்டணமில்லா பயிற்சி வகுப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. டிஎன்பிஎஸ்சி,…

Read more

Other Story