24 மணி நேரத்தில் ஊக்கத்தொகை…. அமைச்சர் மெய்யநாதன்….!!!

தமிழகத்தில் விளையாட்டு வீரர்களுக்கு 100 கோடி ரூபாய் பரிசு தொகையை அரசு இதுவரை வழங்கியுள்ளதாக சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார். மயிலாடுதுறையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர், இந்தியா முழுவதும் திரும்பிப் பார்க்கும் அளவில் தமிழக வீரர்கள்…

Read more

பிளாஸ்டிக் இல்லாத மாநிலமாக தமிழ்நாடு மாறும்…. சட்டசபையில் அமைச்சர் நெகிழ்ச்சி…!!!

அமைச்சர் மய்யநாதன் சட்டசபையில் சுற்றுச்சூழல் துறையில் 15 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். மேலும் தொடர்ந்து பேசிய அவர், நாட்டிலேயே பிளாஸ்டிக் இல்லாத மாநிலமாக தமிழகத்தை மாற்ற அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக பேரவையில் தெரிவித்தார்.  2019 முதல் பிளாஸ்டிக்கிற்கு தடை விதிக்கப்பட்டதால்,…

Read more

டெல்டாவின் எண்ணெய் கிணறுக்கு அனுமதி இல்லை…. அமைச்சர் மெய்யநாதன் உறுதி….!!!!

டெல்டாவின் புதிய எண்ணெய் கிணறு தோண்டுவதற்கு அனுமதி கிடைக்க வாய்ப்பில்லை என்று அமைச்சர் மெய்யநாதன் உறுதியளித்துள்ளார். திருவாரூரில் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று பேசிய அமைச்சர் மெய்ய நாதன், பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக உள்ள காவிரி டெல்டாவை கண்ணை இமைக்காப்பது…

Read more

புகையில்லா போகி கொண்டாட…. பொதுமக்களுக்கு அமைச்சர் வேண்டுகோள்…!!!!

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை வருகிற ஜனவரி 15ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. பொங்கலுக்கு முந்தைய நாளான ஜனவரி 14-ஆம் தேதி போகிப் பண்டிகை கொண்டாடப்படுவது வழக்கம். முன்னதாக போகிப் பண்டிகையின் போது எதையும் எரிப்பதை தவிர்த்து தூய்மை பணியாளர்களிடம் ஒப்படைக்குமாறு சென்னை…

Read more

Other Story