தமிழகத்தில் விளையாட்டு வீரர்களுக்கு 100 கோடி ரூபாய் பரிசு தொகையை அரசு இதுவரை வழங்கியுள்ளதாக சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார். மயிலாடுதுறையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர், இந்தியா முழுவதும் திரும்பிப் பார்க்கும் அளவில் தமிழக வீரர்கள் விளையாட்டு துறையில் பல சாதனைகளை படைத்து வருகின்றனர். விளையாட்டுப் போட்டிகளில் வென்ற வீரர்களுக்கு வெற்றி பெற்ற 24 மணி நேரத்தில் அவர்களுக்கான ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
24 மணி நேரத்தில் ஊக்கத்தொகை…. அமைச்சர் மெய்யநாதன்….!!!
Related Posts
துணை முதலமைச்சர் ஆகிறாரா உதயநிதி ஸ்டாலின்…? வெளியான பரபரப்பு தகவல்…!!
தமிழக துணை முதலமைச்சராக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜூன் 4ஆம் தேதி மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு உதயநிதிக்கு பதவி உயர்வு அளிக்க திமுக ஏற்கனவே முடிவு செய்துள்ளதாக அக்கட்சியின் மூத்த தலைவர் ஒருவர்…
Read moreகொடைக்கானலில் உணவகங்கள், விடுதிகள் அனைத்தும் மூடப்படும்….. முக்கிய எச்சரிக்கை…!!!
கொடைக்கானலில் இ – பாஸ் முறையை ரத்து செய்யப்படாவிட்டால் உணவகங்கள், விடுதிகள் அனைத்தையும் கோடை சீசன் முழுவதும் அடைக்கப்படும் என ஹோட்டல் சங்கத்தினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இ – பாஸ் முறைக்கு ஏற்கனவே பொதுமக்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பி வந்தது குறிப்பிடத்தக்கது.…
Read more