தமிழகத்தில் விளையாட்டு வீரர்களுக்கு 100 கோடி ரூபாய் பரிசு தொகையை அரசு இதுவரை வழங்கியுள்ளதாக சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார். மயிலாடுதுறையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர், இந்தியா முழுவதும் திரும்பிப் பார்க்கும் அளவில் தமிழக வீரர்கள் விளையாட்டு துறையில் பல சாதனைகளை படைத்து வருகின்றனர். விளையாட்டுப் போட்டிகளில் வென்ற வீரர்களுக்கு வெற்றி பெற்ற 24 மணி நேரத்தில் அவர்களுக்கான ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
24 மணி நேரத்தில் ஊக்கத்தொகை…. அமைச்சர் மெய்யநாதன்….!!!
Related Posts
“இனி வனத்துறை கட்டுப்பாட்டில் குற்றால அருவிகள்”…. மாவட்ட நிர்வாகம் முக்கிய முடிவு….?
தென்காசி மாவட்டம் பழைய குற்றாலத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அப்போது அருவியில் குளித்துக் கொண்டிருந்த சிறுவன் திடீரென வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தான். இந்த சிறுவனின் உடல் 500 அடி தூரத்திற்கு இழுத்து செல்லப்பட்ட நிலையில் அதன்…
Read moreBREAKING: அரசு மருத்துவமனைகளில் பணி நேரம் மாற்றி அமைப்பு…. தமிழக அரசு உத்தரவு….!!!
அரசு மருத்துவக் கல்லூரி, மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலைய கடைநிலை ஊழியர்களுக்கு 3 ஷிப்ட் அடிப்படையில் தமிழக அரசு பணி நேரம் ஒதுக்கீடு செய்துள்ளது. காலை 6 மணி முதல் ஒரு மணி, மதியம் ஒரு மணி முதல் இரவு…
Read more