தெலுங்கு வருட பிறப்பை (உகாதி) முன்னிட்டு தமிழகத்தில் இன்று பொது விடுமுறை அளித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் காரணமாக இன்று சட்டப்பேரவையும், தலைமைச் செயலாக அலுவலகங்களும் இயங்காது. வங்கிகள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை நாளில் இன்று ஜாலியாக இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான கிரிக்கெட் போட்டியை பார்த்து ரசியுங்கள்.
தமிழகம் முழுவதும் இன்று (மார்ச் 22) பொது விடுமுறை அறிவிப்பு….!!!!
Related Posts
“முதல்வராக பார்த்த முதல் படம்!”… ‘ஜனநாயகன்’ ஸ்பெஷல் ஷோ பார்த்த முதல்வர் விஜய்… நாளை ரிலீஸாகும் இறுதிப் படம்..!!!
தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிகழ்வாக, சென்னை அடையாறு பகுதியில் உள்ள தாகூர் திரைப்படக் கல்லூரியில் நடிகர் விஜய்யின் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜ ஜனநாயகம்’ திரைப்படத்தின் சிறப்புக் காட்சி திரையிடப்பட்டுள்ளது. முழுமுதலாக அரசியலில் களமிறங்கியுள்ள நடிகர் விஜய், இனி முழுநேரப்…
Read more“அம்மா உணவகத்தையே நாங்க மாற்றல!”..ரெடிமேட் கட்சிகளுக்கு பாரம்பரியம் தெரியாது.. துரைமுருகன் அனல் பறக்கும் பேட்டி..!!!!
தமிழகத்தில் கடந்த முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்டு வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வந்த ‘முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்’ தற்போது ‘பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம்’ எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ள விவகாரம் மாநில அரசியலில் பெரும் அனலைக் கிளப்பியுள்ளது.…
Read more