குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வருகிற 18-ஆம் தேதி ஒருநாள் பயணமாக தமிழகம் வர இருக்கிறார். அன்று காலை டெல்லியில் இருந்து திருவனந்தபுரம் வரும் திரௌபதி முர்மு, அங்கிருந்து ஹெலிகாப்டர் வாயிலாக கன்னியாகுமரி வருகிறார். இதையடுத்து அங்கு விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட்டுவிட்டு நிகழ்ச்சி ஒன்றில் அவர் கலந்துகொள்கிறார். அதனை தொடர்ந்து மாலையில் திருவனந்தபுரம் மார்க்கமாகவே டெல்லி திரும்புகிறார் குடியரசுத் தலைவர்.
தமிழகம் வருகிறார் குடியரசுத் தலைவர்…. எப்போது தெரியுமா?…. வெளியான தகவல்….!!!!
Related Posts
வங்கியில் கடன் வாங்குவோருக்கு இனி நிம்மதி… ரிசர்வ் வங்கி அதிரடி…!!!
இந்தியாவில் வாடிக்கையாளர்களின் நலனை கருத்தில் கொண்டு வங்கிகளின் சில விதிமுறைகளுக்கு எதிராக ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுத்து வருகிறது. கடன் வாங்குவோரிடம் கூடுதல் படம் வசூலிக்கும் புகார்கள் அதிகம் வருவதால் அதை கவனத்தில் கொண்டு வங்கிகளின் கடன் விநியோக முறைகளை முழுமையாக…
Read moreமாணவர்கள் கவனத்திற்கு… நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு….!!
நாடு முழுவதும் மருத்துவ படிப்பில் சேர்வதற்கான நீட் தேர்வு வருகின்ற மே 5-ம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த தேர்வு 557 நகரங்களில் பிற்பகல் 2 மணி முதல் மாலை 5:20 மணி வரை நடைபெற இருக்கிறது. வெளிநாட்டிலும் 14 இடங்களில்…
Read more