குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வருகிற 18-ஆம் தேதி ஒருநாள் பயணமாக தமிழகம் வர இருக்கிறார். அன்று காலை டெல்லியில் இருந்து திருவனந்தபுரம் வரும் திரௌபதி முர்மு, அங்கிருந்து ஹெலிகாப்டர் வாயிலாக கன்னியாகுமரி வருகிறார். இதையடுத்து அங்கு விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட்டுவிட்டு நிகழ்ச்சி ஒன்றில் அவர் கலந்துகொள்கிறார். அதனை தொடர்ந்து மாலையில் திருவனந்தபுரம் மார்க்கமாகவே டெல்லி திரும்புகிறார் குடியரசுத் தலைவர்.
தமிழகம் வருகிறார் குடியரசுத் தலைவர்…. எப்போது தெரியுமா?…. வெளியான தகவல்….!!!!
Related Posts
தவறு செய்திருந்தால் என்னை தூக்கிலிடுங்கள்: பிரதமர் மோடி…!!!
தான் நேர்மையற்ற முறையில் நடந்திருந்தாலோ, தவறான வழியில் யாருக்காவது ஆதாயம் அளித்திருந்தாலோ தன்னை தூக்கிலிடுமாறு பிரதமர் மோடி கூறியுள்ளார். நேர்காணல் ஒன்றில் தொழிலதிபர்களுக்கு ஆதரவாக செயல்படுவதாக எழும் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த அவர், ஜவஹர்லால் நேருவின் ஆட்சியிலும் பிர்லா, டாடாவுக்கான அரசு என்ற…
Read moreஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வுக்கான அனுமதி அட்டைகள் வெளியீடு….!!!
ஐஐடி மெட்ராஸ் JEE அட்வான்ஸ்டு தேர்வுக்கான அனுமதி அட்டைகள் வெளியிடப்பட்டுள்ளது. https://jeeadv.iitm.ac.in/ என்ற இணையதளம் மூலம் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதி ஆகிய விவரங்களை உள்ளிட்டு பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தாள் 1 தேர்வு இந்த மாதம் 26ஆம் தேதி…
Read more