பிரபல பின்னணி பாடகி தூக்கிட்டு தற்கொலை… ரசிகர்கள் அதிர்ச்சி…!!!

பிரபல பாலிவுட் பாடகி மல்லிகா ராஜ்புத் (35) என்ற விஜயலட்சுமி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வீட்டில் அனைவரும் தூக்கிக் கொண்டிருந்த சமயத்தில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இவரின் தற்கொலைக்கான காரணம் குறித்த…

Read more

2 வருடங்களாக பொதுக் கழிப்பறையில் வசிக்கும் பழங்குடியின தம்பதி…. அதிர்ச்சி சம்பவம்…!!!!

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே உள்ள ஒரு கிராமத்தில் பழங்குடி இனத்தை சேர்ந்த தம்பதிகள் தங்களுடைய ஏழு மாத குழந்தையுடன் இரண்டு வருடங்களுக்கு மேலாக பொது கழிப்பறையில் வசித்து வரும் சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்து பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.…

Read more

அலைபாயுதே பாணியில் பிளஸ் 2 மாணவியை கர்ப்பமாக்கிய இளைஞர்… வெளியான அதிர்ச்சி தகவல்…!!!

துரைப்பாக்கத்தை சேர்ந்த 16 வயது மாணவி பிளஸ் டூ படித்து வரும் நிலையில் நேற்று முன்தினம் பள்ளியில் மாணவி வயிற்று வலியால் துடித்துள்ளார். ஆசிரியர்கள் உடனே மாணவியின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்த நிலையில் தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். மாணவியை பரிசோதித்த மருத்துவர்கள்…

Read more

புற்றுநோயால் வலது கையை இழந்த 10ம் வகுப்பு மாணவர்… மனம் தளராத தன்னம்பிக்கை….!!!

மேற்குவங்க மாநிலம் நாடியா என்ற மாவட்டத்தை சேர்ந்த சுபாஜித் பிஸ்வாஸ் என்ற 16 வயது சிறுவன் பத்தாம் வகுப்பு படித்து வருகிறான். சில வருடங்களுக்கு முன்பு சிறுவனின் வலது கையில் சிறிய கட்டி ஒன்று ஏற்பட்டது. அதனை புற்றுநோய் என்று மருத்துவர்கள்…

Read more

பிறந்த குழந்தையை கொன்று குப்பையில் வீசிய கொடூரம்…. உச்சக்கட்ட அதிர்ச்சி சம்பவம்….!!!

உத்திரபிரதேசம் மாநிலம் நொய்டாவில் உள்ள சொகுசு குடியிருப்புக்கு அருகே உள்ள குப்பை கிடங்கில் பிறந்த குழந்தையின் உடல் கண்டறியப்பட்டது. நேற்று மதியம் 2.30 மணி அளவில் செக்டார் 104 இல் உள்ள ஏ டி எஸ் ஒன் ஹேம் லேட்டில் இருந்து…

Read more

விஜய்யின் கட்சி பெயருக்கு வந்த புதிய சிக்கல்… ஆரம்பமே இப்படியா..??

நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியை தொடங்கியுள்ளார். இவருக்கு பிரபலங்கள் பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் அரசியல் கட்சியை தொடங்கியுள்ள விஜய்க்கு தன்னுடைய வாழ்த்துக்களை கூறிய தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர்…

Read more

4 குழந்தைகளுக்கு தாய்… காதல் மோகத்தில் மாமனாருடன் திருமணம்… அதிர்ச்சி சம்பவம்..!!

பீகார் மாநிலம் கோபால்கஞ்ச் என்ற மாவட்டத்தில் வசித்து வரும் சீமாதேவி என்ற பெண்ணுக்கு திருமணம் ஆகி நான்கு குழந்தைகள் உள்ளன. இவருடைய கணவர் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு ரயிலில் விழுந்து உயிரிழந்த நிலையில் தனிமையில் இருந்த சீமா தேவிக்கு தன்னுடைய…

Read more

அரிசி விலை கிலோவுக்கு ரூ.12 உயர்ந்தது… தமிழக மக்களுக்கு ஷாக் நியூஸ்…!!!

நெல் மகசூல் குறைந்துள்ளதால் தமிழகத்தில் அனைத்து ரக அரிசியின் விலை கிலோவுக்கு 12 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. காவிரி டெல்டாவில் குருவை, சம்பா மற்றும் தாளடி பருவங்களில் 15 லட்சம் ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்படும். போதிய மழை இல்லாத காரணத்தால்…

Read more

பள்ளி மாணவர்களிடையே ரத்த சோகை பாதிப்பு.. தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அதிர்ச்சி தகவல்…!!!

தமிழகத்தில் ரத்தசோகை பாதிப்பை மாணவர்களுக்கு பள்ளி அளவிலேயே கண்டறிந்து சிகிச்சை அளிக்கவும் பரிசோதனை நடத்தவும் பொது சுகாதாரத் துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. தமிழக பொது சுகாதாரத்துறை சார்பாக அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களிடம் ரத்தசோகை பாதிப்பு குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.…

Read more

தமிழக மக்கள் தலையில் இடி… விலை கடும் உயர்வு… ஒரு கிலோ இவ்வளவா….??

தமிழகத்தில் பூண்டு விலை கிலோ 540 ரூபாயாக உயர்ந்துள்ளது. கடந்த சில வாரங்களாகவே உயர்ந்து வரும் பூண்டின் விலை தற்போது வரலாறு காணாத உச்சம் தொட்டுள்ளது. ஆனாலும் வரத்து குறைவாகவே இருப்பதால் விலை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. நீலகிரி மற்றும்…

Read more

சொந்த வீட்டிலேயே கைவரிசை காட்டிய பெண்… அதிர்ச்சி சம்பவம்…!!!

டெல்லியில் இளம்பெண் ஒருவர் சொந்த வீட்டிலேயே நகைகளை திருடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உத்தமகரை சேர்ந்த சுவேதா தன்னுடைய தங்கை மீது தாயார் அதே அன்பு காட்டியதால் அதிருப்தி அடைந்துள்ளார். இதனால் தனியாக அறை எடுத்து தங்கிய அவர், கடன்…

Read more

‘கடைசி விவசாயி’ படத்தில் நடித்த மூதாட்டி அடித்துக் கொலை… அதிர்ச்சி சம்பவம்…!!!

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை சேர்ந்த காசம்மாள் என்ற மூதாட்டி கடைசி விவசாயி திரைப்படத்தில் விவசாயியாக வரும் முதியவரின் தங்கையாக நடித்திருப்பார். மது போதைக்கு அடிமையான இவருடைய மகன் குடிக்க பணம் கேட்டு அடிக்கடி தகராறு செய்து வந்த நிலையில் தாய்க்கும் மகனுக்கும்…

Read more

விவசாயிகளுக்கு ரூ.6,000… தமிழக மக்களுக்கு ஷாக் நியூஸ்….!!!

மத்திய அரசு விவசாயிகளுக்கு பி எம் கிசான் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வருடமும் 6000 ரூபாய் நிதி உதவி வழங்கி வருகின்றது . இந்த தொகை 2000 ரூபாய் வீதம் 3 தவணைகளாக விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது.…

Read more

காங்கிரசுக்கு பெரும் அதிர்ச்சி.. கட்சி தாவும் 15 எம்எல்ஏக்கள்?

நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. நித்திஷ் குமார் இந்தியா கூட்டணியை விட்டு வெளியேறியுள்ள நிலையில், மம்தா பானர்ஜி காங்கிரஸ் கட்சிக்கு பெரிய தலைவலியை ஏற்படுத்தி வருகின்றார். இந்த நிலையில் மகாராஷ்டிராவில் காங்கிரஸ்…

Read more

என்ன ஒரு கொடுமை?… வெறும் ரூ.500 மணப்பெண், மணமகள்… அதிர்ச்சி சம்பவம்…!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் ஏழை மணமகள்களுக்கு தலா 35 ஆயிரம் ரூபாய் பணம், 65 ஆயிரம் ரூபாய் மதிப்பு சீர்வரிசைகள் தரப்படும் என யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து கடந்த 25ஆம் தேதி பாலியா மாவட்டத்தில் பாஜக எம்எல்ஏ முன்னிலையில் 568…

Read more

11 வயது சிறுமியை கழுத்தை நெரித்து கொன்ற பக்கத்து வீட்டுப் பெண்… உச்சகட்ட அதிர்ச்சி சம்பவம்…!!!

11 வயது சிறுமியை பக்கத்து வீட்டு பெண் கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேச மாநிலத்தில் கடந்த சனிக்கிழமை பக்கத்து வீட்டு பெண்ணுடன் ஏற்பட்ட தகராறு 11 வயது சிறுமி கொலை செய்யப்பட்டார். சிறுமி துளசி மற்றும்…

Read more

நீங்க Whatsapp யூஸ் பண்றீங்களா?…. அப்போ உடனே உங்க அக்கௌன்ட்டை செக் பண்ணுங்க… ஷாக் நியூஸ்…!!!

வாட்ஸ் அப் நிறுவனம் பயனர்களின் வசதிக்காக தினம் தோறும் புதுவிதமான அப்டேட்டுகளை வழங்கி வருகிறது. அதன்படி பயனர்கள் whatsapp தீம்களை விரும்பிய நேரத்தில் மாற்றம் செய்து கொள்வதிலிருந்து விரும்பிய ஒருவரின் சேட்டை லாக் செய்து கொள்ளும் வசதி வரை ஏராளமான அப்டேட்டுகள்…

Read more

இளம் பெண் மருத்துவர் ஆற்றில் குதித்து தற்கொலை… அதிர்ச்சி சம்பவம்…!!!

கேரள மாநிலம் திருச்சூர் அருகே கருவண்ணூரில் ஆற்றில் குதித்து 26 வயது பெண் மருத்துவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திருச்சூரில் உள்ள அஸ்வினி மருத்துவமனை அருகே உள்ள தனியார் குடியிருப்பில் வசித்து வந்த ஆயுர்வேத மருத்துவரான…

Read more

ஒரே நேரத்தில் மூன்று மாணவிகள் பலாத்காரம்… அலரும் தமிழகம்…!!!

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் ஒரே நேரத்தில் 7 முதல் 10 வயதுடைய 3 பள்ளி மாணவிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளனர். மாநகராட்சி பள்ளியில் பயிலும் மூன்று மாணவிகளுக்கு நான்காம் வகுப்பு பயிலும் மாணவர் சாக்லேட் கொடுத்து ஏமாற்றி அங்கிருந்து அடுக்குமாடி…

Read more

தமிழகத்தில் திடீரென உயர்ந்த அரிசி விலை… மக்களுக்கு ஷாக் நியூஸ்…!!!

தமிழகத்தில் நாளுக்கு நாள் காய்கறி விலை உயர்ந்த வரும் நிலையில் தற்போது அரிசி விளையும் ஏற்றம் கண்டுள்ளதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். டெல்டா மாவட்டங்களில் கனமழையால் பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் அனைத்தும் சேதம் அடைந்துள்ளன. இதனால் ஆந்திரா மற்றும் கர்நாடக…

Read more

ஷூட்டிங்கை கேன்சல் செய்த பிக்பாஸ் பிரபலம்… காரணம் இதுதானா?… ரசிகர்கள் ஷாக்…!!!

விஜய் டிவியில் அண்டா கா கசம் என்ற கேம் ஷோ ஒன்று வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஒளிபரப்பாகி வருகின்றது. அடுத்த வாரம் ஒளிபரப்பாக வேண்டிய நிகழ்ச்சிக்கான சூட்டின் நேற்று முன்தினம் நடைபெற்ற நிலையில் இதில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களான தினேஷ், விஷ்ணு,…

Read more

5 மாத கர்ப்பிணி மனைவியை… எட்டி உதைத்து கொலை செய்த கணவர்… அதிர்ச்சி சம்பவம்..!!

மது போதையில் ஓடும் பேருந்தில் இருந்து ஐந்து மாத கர்ப்பிணி மனைவியை எட்டி உதைத்து கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. திண்டுக்கல்லை சேர்ந்த பாண்டியன் தனது மனைவியுடன் பேருந்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம்…

Read more

மதுரையில் திமுக நிர்வாகி கொலை… பெரும் பரபரப்பு சம்பவம்….!!!

மதுரை எம்.கே.புரத்தில் திமுக நிர்வாகி கொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வட்ட செயலாளரான அவர் நேற்று மாலை வீட்டுத் திண்ணையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தபோது அங்கு வந்த மர்ம நபர்கள் திருமுருகனை குறி வைத்து சரமாரியாக வெட்டி தாக்கியுள்ளனர். இதில்…

Read more

அயோத்திக்கு கணவர் அழைத்துச் சென்றதால் விவாகரத்து கோரிய பெண்… அதிர்ச்சி சம்பவம்…!!!

கோவாவிற்கு ஹனிமூன் அழைத்துச் செல்லாமல் கணவர் அயோத்திக்கு அழைத்துச் சென்றார் என்று கூறி பெண் ஒருவர் விவாகரத்து கோரி நீதிமன்றத்தை அதிர்ச்சி அடைய செய்துள்ளார். ஐடி துறையில் பணியாற்றும் தன்னுடைய கணவர் அவரது பெற்றோரை தனியாக விட்டுவிட்டு ஹனிமூன் வெளிநாடு செல்ல…

Read more

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த தமிழக அரசு…!!

தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர், சீர் மரபினர் மற்றும் சிறுபான்மையினர் நல பள்ளி விடுதி மாணவ மாணவிகளின் உணவு கட்டணம் ஆயிரம் ரூபாயிலிருந்து 1400 ரூபாயாகவும், கல்லூரி விடுதி மாணவர்களுக்கு 1100 ரூபாயிலிருந்து 1500 ரூபாய் ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் பி…

Read more

5 வயது குழந்தை மாரடைப்பால் மரணம்… உச்சகட்ட அதிர்ச்சி சம்பவம்…!!!

உத்திரபிரதேசம் மாநிலம் ஹசன் பூரை சேர்ந்த ஐந்து வயது குழந்தை காமினி மாரடைப்பால் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. வீட்டில் தாயின் அருகே செல்போனை கையில் வைத்துக் கொண்டு படுத்திருந்த சிறுமி திடீரென செல்போனை தவற விட்டு மயங்கியதால் பெற்றோர்…

Read more

8 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 23 வயது இளைஞர்… உச்சகட்ட அதிர்ச்சி சம்பவம்…!!!

ஊட்டி அருகே உள்ள தலைக்குந்தா பகுதியை சேர்ந்த எட்டு வயது சிறுமி அந்த பகுதியில் உள்ள கோவில் திருவிழாவுக்கு சென்று விட்டு வீடு திரும்பிய போது அதே பகுதியை சேர்ந்த 23 வயதான அஜித்குமார் சிறுமியை வீட்டுக்கு அழைத்துச் செல்கிறேன் என்று…

Read more

இதெல்லாம் ஒரு காரணமா?… 70 வயது மனைவியை கொன்று தானும் தற்கொலை செய்துகொண்ட கணவன்…. அதிர்ச்சி சம்பவம்….!!!

திருநெல்வேலி மாவட்டம் கூடன்குளம் பகுதியை சேர்ந்த எட்வர்டு(80) என்பவருக்கு சௌந்தரவல்லி(70) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகன் மற்றும் நான்கு மகள்கள் என ஐந்து பிள்ளைகள் இருந்த நிலையில் அனைவரும் திருமணம் ஆகி தனித்தனியே சென்று உள்ளனர். இதனை…

Read more

ஆலப்புழாவில் பாஜக பிரமுகர், மனைவி சடலமாக மீட்பு…. பெரும் பரபரப்பு…!!!

கேரளாவின் ஆலப்புழா அருகே காயங்குளத்தில் பாஜக பிரமுகர் அவரது மனைவியும் சனிக்கிழமை சடலமாக மீட்கப்பட்டனர். காயங்குளம் பாஜக மண்டல பிரிவு செயலாளர் பி கே.சாஜி(48), அவரது மனைவி பினு (42) ஆகியோர் உயிரிழந்தனர். முதல் கட்ட தகவலின் படி ஷஜி தனது…

Read more

தமிழகத்தில் அரசு பள்ளி மாணவிகளுக்கு புதிய சிக்கல்… ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்…!!!

தமிழகத்தில் அரசு பள்ளியில் பயிலும் மாணவிகள் அனைவரும் உயர் கல்வியை தொடர அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி ஆறு முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு பள்ளியில் பயின்று மேற்கல்விக்கு செல்லும் மாணவிகளுக்கு மூன்று வருடத்திற்கு உயர்கல்வியை…

Read more

தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஷாக் நியூஸ்… அரசு திடீர் முடிவு…!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு மற்றும் பாமாயில் வழங்கும் திட்டத்தை நிறுத்த அரசு முடிவு செய்துள்ளதாக வெளியான தகவல் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த திட்ட மூலம் தமிழகத்தில் பல குடும்பங்கள் பயனடைந்து வரும் நிலையில் ரேஷன் கடைகளில்…

Read more

குழந்தையை கொன்று தண்ணீர் தொட்டியில் வீசிய கொடூரம்… பகீர் கிளப்பும் பின்னணி…!!

பிறந்து 37 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையை கழுத்தை நெரித்து கொலை செய்து தண்ணீர் தொட்டியில் வீசிய கொடூர சம்பவம் புதுக்கோட்டையில் நடந்துள்ளது. இந்த ஈவு இரக்கமில்லாத செயலை செய்த தம்பதியின் மோகன் மற்றும் செண்பகவள்ளியை போலீசார் கைது செய்து விசாரணை…

Read more

மக்களே உஷார்… ஆன்லைனில் ஆடு வாங்க முயன்றவருக்கு நேர்ந்த கதி… பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!!

மும்பையை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் ஆன்லைன் மூலமாக ஆடுகளை வாங்குவதற்கு முயன்ற போது 93,295 ரூபாய் இழந்ததாக கூறப்படுகின்றது. மொபைல் கடை நடத்தி வரும் முகமது குரேஷி என்பவர் ஆடு வாங்குவதற்காக இணையத்தில் தேடி உள்ளார். அப்போது ராயல் ஆடு பண்ணையை…

Read more

தாலாட்டு பாடி கொலை செய்தேன்… 4 வயது குழந்தை கொலை வழக்கில் திடுக்கிடும் தகவல்…!!!

பெங்களூரை சேர்ந்த 39 வயது பெண் தொழிலதிபர் சுசானா சேத் கோவாவில் தன்னுடைய நான்கு வயது மகனை கொலை செய்து சூட்கேசில் வைத்து பெங்களூருக்கு எடுத்துச் சென்ற சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த நிலையில் சம்பவம் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில்…

Read more

அது வயிறா இல்ல குப்பைத்தொட்டியா?…. நாயின் வயிற்றில் இருந்த 60 ஹேர் பேண்டுகள்….!!!!

ஷெர்போர்னை சேர்ந்த விக்டோரியா நார்த் வுட், ஹோம் என்ற பெயரிடப்பட்ட தனது தாயின் செயல்பாடு கடந்த சில நாட்களாக வழக்கத்தை விட மாறுபட்டுள்ளதை கண்டுள்ளார். இதனைத் தொடர்ந்து நாயை மருத்துவரிடம் அழைத்துச் சென்ற நிலையில் அதிர்ச்சி ஒன்று காத்திருந்தது. அதாவது நாயின்…

Read more

பிரபல இளம் நடிகை திடீர் மரணம்… வெளியான அதிர்ச்சி தகவல்…!!!

பெருநாட்டை சேர்ந்த பிரபல அடல்ட் திரைப்பட நட்சத்திரமான தைனா ஃபீல்ட்ஸ் (24) உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் இவர் அவருடைய வீட்டில் சந்தேகத்திற்கு இடமான முறையில் உயிரிழந்து கிடந்தார். இருந்தாலும் வயது வந்தோருக்கான திரைப்படத்துறையில் அவர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானவர்.…

Read more

என் வாழ்க்கையை முடித்துக் கொள்கிறேன், இதற்கு சீமான் தான் காரணம்… விஜயலட்சுமி அதிர்ச்சி வீடியோ…!!

நடிகை விஜயலட்சுமி தற்போது வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள நிலையில் பரபரப்பை கிளப்பியுள்ளது. அதில், நான் கர்நாடகாவில் வாழ சிரமப்படுகிறேன். கடந்த வருடம் இப்படி தவித்துக் கொண்டிருக்கும் போது தான் சீமான் வந்தார். ஆனால் மதுரை செல்வத்தால் எல்லாம் நாசமாகிவிட்டது. அதனால்தான் வழக்குப்…

Read more

மாரடைப்பால் 15 வயது பள்ளி மாணவன் பலி…. பெரும் அதிர்ச்சி சம்பவம்….!!!

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள நாராயண பேட், தன் வாடா பழங்குடியினர் குருகுல பள்ளியில் பயின்று வரும் மாணவர் ஸ்ரீகாந்த் (15). இவர் பள்ளிக்குச் சென்ற நிலையில் திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளார். இதனைத் தொடர்ந்து அவரை மீட்டு ஆசிரியர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக…

Read more

இது என்ன உங்க அப்பா வீட்டு வண்டியா?… கைக்குழந்தையுடன் நின்று கொண்டிருந்த பெண்ணிடம் ஓட்டுனர் அடாவடி..!!

கூடலூரை அடுத்த அய்யன் கொல்லியில் பெண் ஒருவர் கைக்குழந்தையுடன் பேருந்துக்காக நீண்ட நேரமாக காத்துக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த அரசு பேருந்தை கைகாட்டி அவர் நிறுத்திய நிலையில் அந்த பேருந்து நிற்காமல் சென்றுள்ளது. அதன் பிறகு அந்தப் பேருந்து…

Read more

தமிழகத்தில் காசநோய் பாதிப்பு அதிகரிப்பு…. அதிர்ச்சி தகவல்…!!!

தமிழகத்தில் காசநோய் பாதிப்பு 2.69 சதவீதம் அதிகரித்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 2023 ஆம் ஆண்டில் காச நோயால் 96709 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது 2022 ஆம் ஆண்டு விட அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 25…

Read more

Breaking: புதுப்பெண் தற்கொலை, கணவர் மரணம்…. அதிர்ச்சி….!!!

சேலத்தில் புதுமண தம்பதி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சமீபத்தில் திருமணம் நடந்த நிலையில் மனைவி அபிராமிக்கும் கணவர் அருள்முருகனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகின்றது. இதனால் அபிராமி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். அவரை காப்பாற்ற…

Read more

தமிழகத்தை உலுக்கும் Photo: “மனிதநேயம் செத்தது” ….. என்ன மனுசங்கடா நீங்கெல்லாம்..????

திருப்பூர் தாராபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முதியவரை காண உறவினர்கள் யாரும் வரவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் அவரை மருத்துவமனை வெளிப்பகுதியில் உள்ள குப்பைத் தொட்டியில் குப்பை போல் ஊழியர்கள் வீசி சென்று உள்ளனர். அது மட்டுமல்லாமல்…

Read more

மீண்டும் வரும் ஆபத்து..? இது தமிழகத்திற்கு சோதனை காலம்…!!!

அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதால் தமிழகத்திற்கு மீண்டும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். குமரி, நெல்லை மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்து தாமிரபரணி ஆற்றங்கரையோர மக்கள் பாதுகாப்பாக…

Read more

விஜயகாந்த் உடல்நிலை: புதிய பரபரப்பு தகவல்…!!!

தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல்நல குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். கிட்டத்தட்ட 25 நாட்களுக்கும் மேலாக சிகிச்சை பெற்று வந்த அவர் சமீபத்தில் வீடு திரும்பினார். இந்த நிலையில் நேற்று இரவு மீண்டும் விஜயகாந்த்…

Read more

என்ன கொடுமைடா இது?…. நல்லி எலும்பால் நின்றுபோன திருமணம்…. அதிர்ச்சி சம்பவம்….!!!!

தெலுங்கானா மாநிலத்தில் நிசாமாபாத் என்ற பகுதியை சேர்ந்த இளம் பெண்ணுக்கும் நஷ்டியா என்ற பகுதியை சேர்ந்த இளைஞருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்று உள்ளது. நிச்சயதார்த்த விழாவில் மணமகள் வீட்டார் சார்பாக விருந்து நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் விருந்தில் சைவம் மற்றும்…

Read more

நெருங்கும் புத்தாண்டு…. ஊழியர்களுக்கு ஷாக் கொடுத்த பேடிஎம் நிறுவனம்….!!!!

பேடிஎம் நிறுவனத்தின் தலைமை நிறுவனமான ஒன் 97 கம்யூனிகேஷன் நிறுவனத்தின் பல அலுவலகங்களிலும் பணிபுரியும் சுமார் 1000 பேர் பணியிட நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நிதி சேவையை வணங்கும் நிறுவனமான இந்த நிறுவனம் நிதி ஆதாரங்கள் பெறுகாதால் கடந்த சில மாதங்களாக…

Read more

பெற்ற தாயை மின் கம்பத்தில் கட்டிவைத்து தாக்கிய மகன்…. பெரும் அதிர்ச்சி சம்பவம்….!!!

ஒடிசா மாநிலத்தில் சரஸ்பாசி என்ற கிராமத்தை சேர்ந்தவர் சுபத்ரா (70). கணவரை இழந்த இவருக்கு கருணா, சத்ருக்னா மகந்தா என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இதில் கருணா உடல் சுபத்ரா வசித்து வந்த நிலையில் மூத்த மகன் கருணை உடல் நல…

Read more

தமிழகத்தில் 441 பள்ளிகளில் தீண்டாமை கொடுமை…. ஆய்வறிக்கையில் வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

தமிழகத்தில் உள்ள 441 அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 39 வடிவங்களில் ஜாதிய பாகுபாடு உள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. பள்ளிகளில் இருக்கும் சாதிய பாகுபாடுகள் குறித்து 36 மாவட்டங்களில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி இயக்கம் ஆய்வு நடத்தி ஆய்வறிக்கை வெளியிட்டது.…

Read more

பிஎஸ்என்எல் பயனர்களின் தரவு கசிவு…. வெளியான அதிர்ச்சி தகவல்…!!!!

பிரபல டெலிகாம் ஆபரேட்டரான பிஎஸ்என்எல் பயனர்களின் தரவுகள் கசிந்துள்ளன. இணையம் மற்றும் லேண்ட்லைன் சேவைகளை பயன்படுத்தும் ஆயிரக்கணக்கான பயனர்களின் தனிப்பட்ட தகவல்கள் ஹேக்கர்களால் திருடப்பட்டுள்ளது. பெரல் என்ற ஹேக்கர் பயணர்களின் தனிப்பட்ட மற்றும் அடையாள விவரங்களை டார்க் வெப்பில் விற்பனைக்கு வைத்துள்ளதாக…

Read more

நடிகர் போண்டா மணியின் மறைவுக்கு என்ன காரணம்?… வெளியான அதிர்ச்சி தகவல்….!!!

தமிழ் சினிமாவின் பிரபல காமெடி நடிகராக போண்டாமணி இன்று காலமானார். இவர் கடந்த ஓராண்டுக்கு மேலாக சிறுநீரகம் பாதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வந்தார். இவருக்கு தனுஷ், விஜய் சேதுபதி, வடிவேலு மற்றும் பார்த்திபன் உள்ளிட்ட பலரும் உதவி செய்தனர். சமீபத்தில் அமைச்சர்…

Read more

Other Story