தமிழகத்தில் ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு மற்றும் பாமாயில் வழங்கும் திட்டத்தை நிறுத்த அரசு முடிவு செய்துள்ளதாக வெளியான தகவல் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த திட்ட மூலம் தமிழகத்தில் பல குடும்பங்கள் பயனடைந்து வரும் நிலையில் ரேஷன் கடைகளில் இந்த பொருள்கள் மலிவு விலையில் கிடைக்கின்றது. இதனால் தொடர்ந்து பாமாயில் மற்றும் துவரம் பருப்பு உள்ளிட்டவற்றை மலிவு விலையில் வழங்க வேண்டும் என்று அரசுக்கு பலரும் கோரிக்கை விடுத்து வருகிறார்.
தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஷாக் நியூஸ்… அரசு திடீர் முடிவு…!!!
Related Posts
தமிழகத்தில் 3 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை… மக்களே அலர்ட்டா இருங்க….!!!
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து கொண்டிருந்த சூழலில் தற்போது மக்களை சற்று குளிர்விக்கும் விதமாக பல்வேறு மாவட்டங்களிலும் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக…
Read moreகன்னியாகுமரி செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு…. வெளியான எச்சரிக்கை அறிவிப்பு….!!!!
தென்மேற்கு வங்க கடலில் இன்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ள நிலையில் கன்னியாகுமரியில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் நீர் நிலைகளுக்கு மக்கள் யாரும் செல்ல வேண்டாம் என்று மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது. அடுத்த…
Read more