தமிழகத்தில் ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு மற்றும் பாமாயில் வழங்கும் திட்டத்தை நிறுத்த அரசு முடிவு செய்துள்ளதாக வெளியான தகவல் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த திட்ட மூலம் தமிழகத்தில் பல குடும்பங்கள் பயனடைந்து வரும் நிலையில் ரேஷன் கடைகளில் இந்த பொருள்கள் மலிவு விலையில் கிடைக்கின்றது. இதனால் தொடர்ந்து பாமாயில் மற்றும் துவரம் பருப்பு உள்ளிட்டவற்றை மலிவு விலையில் வழங்க வேண்டும் என்று அரசுக்கு பலரும் கோரிக்கை விடுத்து வருகிறார்.
தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஷாக் நியூஸ்… அரசு திடீர் முடிவு…!!!
Related Posts
1 கருவாட்டையாவது எடுத்துவிடலாம்னு பாஜக நினைச்சது…. ஆனா அது நடக்கல – முத்தரசன் பேச்சு….!!
கோவை கொடிசியா மைதானத்தில், திமுக சார்பாக்க நடத்தப்படும் முப்பெரும் விழாவானது கோலாகலமாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது. கருணாநிதியின் நூற்றாண்டு நிறைவு விழா, 2024 நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி மற்றும் தேர்தலில் வெற்றியைத் தேடித் தந்த முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு ஆகிய மூன்று…
Read moreஅதிமுகவின் முடிவு BJP-க்கு சாதகமாக முடியும்…. நடிகை கஸ்தூரி…!!
விக்ரவாண்டி இடைத்தேர்தல் புறக்கணிப்பதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கூறி இருக்கிறார். இந்த நிலையில் சென்னையில் செய்தியாளர்களை நிலையில் சந்தித்து பேசிய நடிகை கஸ்தூரியிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது அதற்கு பதில் அளித்த அவர் அதிமுக இல்லாமல் தேர்தல்…
Read more