நெல் மகசூல் குறைந்துள்ளதால் தமிழகத்தில் அனைத்து ரக அரிசியின் விலை கிலோவுக்கு 12 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. காவிரி டெல்டாவில் குருவை, சம்பா மற்றும் தாளடி பருவங்களில் 15 லட்சம் ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்படும். போதிய மழை இல்லாத காரணத்தால் இந்த ஆண்டு மகசூல் குறைந்துள்ளது. இதனால் ஒரு கிலோ 12 ரூபாய், ஐந்து கிலோ அறுபது ரூபாய், 10 கிலோ 120 ரூபாய் , 25 கிலோ 300 ரூபாய் வரை அரசு விலை உயர்ந்துள்ளது. இந்த விலை ஏற்றம் நீடிக்கும் என்பதால் இல்லத்தரசிகள் கலக்கத்தில் உள்ளனர்.
அரிசி விலை கிலோவுக்கு ரூ.12 உயர்ந்தது… தமிழக மக்களுக்கு ஷாக் நியூஸ்…!!!
Related Posts
My v3 ads-ல் முதலீடு செய்ய வேண்டாம் – போலீஸ் எச்சரிக்கை….!!!
My V3 Ads என்ற நிறுவனத்தின் சக்தி ஆனந்தன் மற்றும் பிற உரிமையாளர்கள் மீது கோவை மாநகர குற்ற பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு சத்தி ஆனந்தன் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கின் தன்மை காரணமாக தற்போது வழக்கு பொருளாதார…
Read moreதமிழ்நாட்டில் 27 மாவட்டங்களில் குறைந்துவிட்டது…. வெளியான அதிர்ச்சி தகவல்…!!
தமிழ்நாட்டில் 27 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்துள்ளது தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயத்தை உணர்த்துகிறது. கடந்த வருடம் ஏப்ரல் மாதத்தை காட்டிலும் குறைந்துள்ளதால் மாநிலம் முழுவதும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. தமிழக நீர்வளத்துறை வெளியிட்ட அறிக்கையின்படி ஏப்ரல் மாதத்துடன்…
Read more