நெல் மகசூல் குறைந்துள்ளதால் தமிழகத்தில் அனைத்து ரக அரிசியின் விலை கிலோவுக்கு 12 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. காவிரி டெல்டாவில் குருவை, சம்பா மற்றும் தாளடி பருவங்களில் 15 லட்சம் ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்படும். போதிய மழை இல்லாத காரணத்தால் இந்த ஆண்டு மகசூல் குறைந்துள்ளது. இதனால் ஒரு கிலோ 12 ரூபாய், ஐந்து கிலோ அறுபது ரூபாய், 10 கிலோ 120 ரூபாய் , 25 கிலோ 300 ரூபாய் வரை அரசு விலை உயர்ந்துள்ளது. இந்த விலை ஏற்றம் நீடிக்கும் என்பதால் இல்லத்தரசிகள் கலக்கத்தில் உள்ளனர்.
அரிசி விலை கிலோவுக்கு ரூ.12 உயர்ந்தது… தமிழக மக்களுக்கு ஷாக் நியூஸ்…!!!
Related Posts
தமிழகத்தில் 31 மாவட்டங்களில் இரவு 10:00 மணி வரை… வானிலை ஆய்வு மையம் அலர்ட்….!!!
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து கொண்டிருந்த சூழலில் தற்போது மக்களை குளிரூட்டும் விதமாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் பல மாவட்டங்களிலும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் இன்று இரவு 10…
Read moreமகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் புதிதாக 2.30 லட்சம் பேர்…. சூப்பர் குட் நியூஸ்….!!!
தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதி வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில்…
Read more