தமிழகத்தில் 441 பள்ளிகளில் தீண்டாமை கொடுமை…. ஆய்வறிக்கையில் வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

தமிழகத்தில் உள்ள 441 அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 39 வடிவங்களில் ஜாதிய பாகுபாடு உள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. பள்ளிகளில் இருக்கும் சாதிய பாகுபாடுகள் குறித்து 36 மாவட்டங்களில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி இயக்கம் ஆய்வு நடத்தி ஆய்வறிக்கை வெளியிட்டது.…

Read more

Other Story