பிரபல டெலிகாம் ஆபரேட்டரான பிஎஸ்என்எல் பயனர்களின் தரவுகள் கசிந்துள்ளன. இணையம் மற்றும் லேண்ட்லைன் சேவைகளை பயன்படுத்தும் ஆயிரக்கணக்கான பயனர்களின் தனிப்பட்ட தகவல்கள் ஹேக்கர்களால் திருடப்பட்டுள்ளது. பெரல் என்ற ஹேக்கர் பயணர்களின் தனிப்பட்ட மற்றும் அடையாள விவரங்களை டார்க் வெப்பில் விற்பனைக்கு வைத்துள்ளதாக கூறப்படுகிறது. பயணர்களின் தனிப்பட்ட தகவல்கள், தொடர்பு தொலைபேசி எண்கள், மின்னஞ்சல் முகவரிகள் மற்றும் பில்லிங் விவரங்கள் இதில் உள்ளதாக தெரிகின்றது
பிஎஸ்என்எல் பயனர்களின் தரவு கசிவு…. வெளியான அதிர்ச்சி தகவல்…!!!!
Related Posts
ஏழ்மையின் வலி எனக்கு தெரியும்…. பிரதமர் மோடி உருக்கமான பேச்சு…!!
கடந்த 10 ஆண்டுகளில் ஏழைகளுக்காகத் தொடங்கப்பட்ட திட்டங்கள் அனைத்தும், தனது வாழ்க்கை அனுபவங்களால் ஈர்க்கப்பட்டவை என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஜார்கண்டில் பிரசாரம் செய்த அவர், ஏழையின் வாழ்க்கை எவ்வளவு சிரமமானது எனத் தனக்குத் தெரியும் என்றார். பாஜகவின் திட்டங்களைப் பெறும்…
Read moreபாஜகவில் இணைந்த காங்கிரசின் முக்கிய புள்ளி…. திடீர் திருப்பம்…!!
காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய டெல்லி மாநில காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் அரவிந்தர் சிங் லவ்லி பாஜகவில் இணைந்தார். 2017 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த இவர் ஒரே வருடத்தில் பாஜகவில் இருந்து வெளியேறி காங்கிரஸ்…
Read more