பிரபல டெலிகாம் ஆபரேட்டரான பிஎஸ்என்எல் பயனர்களின் தரவுகள் கசிந்துள்ளன. இணையம் மற்றும் லேண்ட்லைன் சேவைகளை பயன்படுத்தும் ஆயிரக்கணக்கான பயனர்களின் தனிப்பட்ட தகவல்கள் ஹேக்கர்களால் திருடப்பட்டுள்ளது. பெரல் என்ற ஹேக்கர் பயணர்களின் தனிப்பட்ட மற்றும் அடையாள விவரங்களை டார்க் வெப்பில் விற்பனைக்கு வைத்துள்ளதாக கூறப்படுகிறது. பயணர்களின் தனிப்பட்ட தகவல்கள், தொடர்பு தொலைபேசி எண்கள், மின்னஞ்சல் முகவரிகள் மற்றும் பில்லிங் விவரங்கள் இதில் உள்ளதாக தெரிகின்றது
பிஎஸ்என்எல் பயனர்களின் தரவு கசிவு…. வெளியான அதிர்ச்சி தகவல்…!!!!
Related Posts
வாகன காப்பீடு இல்லையெனில் என்ன தண்டனை தெரியுமா?… இதோ பாருங்க….!!!
இன்றைய காலகட்டத்தில் மக்கள் மத்தியில் வாகன பயன்பாடு என்பது அதிகரித்து விட்டது. இப்படியான நிலையில் வாகனங்களுக்கு குறைந்தபட்சம் 3rd பார்ட்டி காப்பீடாவது வைத்திருப்பது அவசியமாகும். இந்த காப்பீடு இருக்கும் பட்சத்தில் வாகன விபத்தால் ஏற்படும் இழப்புக்கு இன்சூரன்ஸ் நிறுவனங்கள் இழப்பீடு வழங்கும்.…
Read moreஉங்கள் சிலிண்டரின் காலாவதி தேதியை எப்படி அறிந்துகொள்வது?…. இதோ முழு விவரம்…!!!
இன்றைய காலகட்டத்தில் மக்கள் மத்தியில் சிலிண்டர் பயன்பாடு அதிகரித்து விட்டது. அனைவருமே சிலிண்டர் பயன்படுத்த தொடங்கி விட்டனர். நாம் வாங்கும் சிலிண்டர்களில் உள்ள தலைப்பகுதியில் காணப்படும் எண்ணெழுத்துக்கள் மிக முக்கியமானதாகும். அதில் A, B, C, D ஆகியவற்றுடன் எண்ணும் இடம்பெற்று…
Read more