டெல்லியில் இளம்பெண் ஒருவர் சொந்த வீட்டிலேயே நகைகளை திருடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உத்தமகரை சேர்ந்த சுவேதா தன்னுடைய தங்கை மீது தாயார் அதே அன்பு காட்டியதால் அதிருப்தி அடைந்துள்ளார். இதனால் தனியாக அறை எடுத்து தங்கிய அவர், கடன் பிரச்சனை காரணமாக தாயிடம் இருந்த தங்கம், வெள்ளி நகைகள் மற்றும் 25 ஆயிரம் ரூபாய் ரொக்கம் ஆகியவற்றை திருடி சென்றுள்ளார். இதனைத் தொடர்ந்து சிசிடிவி அடிப்படையில் போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சொந்த வீட்டிலேயே கைவரிசை காட்டிய பெண்… அதிர்ச்சி சம்பவம்…!!!
Related Posts
வங்கியில் கடன் வாங்குவோருக்கு இனி நிம்மதி… ரிசர்வ் வங்கி அதிரடி…!!!
இந்தியாவில் வாடிக்கையாளர்களின் நலனை கருத்தில் கொண்டு வங்கிகளின் சில விதிமுறைகளுக்கு எதிராக ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுத்து வருகிறது. கடன் வாங்குவோரிடம் கூடுதல் படம் வசூலிக்கும் புகார்கள் அதிகம் வருவதால் அதை கவனத்தில் கொண்டு வங்கிகளின் கடன் விநியோக முறைகளை முழுமையாக…
Read moreமாணவர்கள் கவனத்திற்கு… நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு….!!
நாடு முழுவதும் மருத்துவ படிப்பில் சேர்வதற்கான நீட் தேர்வு வருகின்ற மே 5-ம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த தேர்வு 557 நகரங்களில் பிற்பகல் 2 மணி முதல் மாலை 5:20 மணி வரை நடைபெற இருக்கிறது. வெளிநாட்டிலும் 14 இடங்களில்…
Read more