40 வருஷத்துக்கப்புறம் நடந்த திருவிழா.. விஐபி காரில் கூட இந்த பாதுகாப்பு இருக்காது.. எருமை மாட்டுக்குத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் காவல்.. பரபரப்புத் திருப்பம்..!!!
ஆந்திரப்பிரதேச மாநிலம் சித்தூர் மாவட்டத்திலுள்ள திம்மிரெட்டிபள்ளி கிராமத்தில், சுமார் 40 ஆண்டுகளுக்குப் பிறகு ஊர் நன்மைக்காக ‘அம்மாவாரி ஜதாரா’ என்ற திருவிழா கொண்டாட ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இந்த விழாவின் ஒரு பகுதியாக, கிராம மக்கள் அனைவரும் சேர்ந்து 50,000 ரூபாய் செலவில்…
Read more