தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர், சீர் மரபினர் மற்றும் சிறுபான்மையினர் நல பள்ளி விடுதி மாணவ மாணவிகளின் உணவு கட்டணம் ஆயிரம் ரூபாயிலிருந்து 1400 ரூபாயாகவும், கல்லூரி விடுதி மாணவர்களுக்கு 1100 ரூபாயிலிருந்து 1500 ரூபாய் ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் பி சி மற்றும் எம் பி சி பிரிவு மாணவர்கள் கல்வி கற்பதில் சிரமம் ஏற்படும். இடைநிற்றல் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் இந்த கல்வி கட்டண உயர்வை அரசு திரும்பப் பெற வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த தமிழக அரசு…!!
Related Posts
“இந்த ஒன் மன்த்ல பெரிய சாதனையா ஒன்னும் பாக்கல” CM விஜய்யின் ‘ஹனிமூன் பீரியட்’ குறித்து திவ்யா சத்யராஜ் ‘பளீர்’ கமெண்ட்….!!
தமிழக முதலமைச்சர் திரு. சி. ஜோசப் விஜய் அவர்களின் ஒரு மாத கால ஆட்சி மற்றும் தமிழக அரசால் உருவாக்கப்பட்டுள்ள ‘சிங்கப் பெண்’ படையின் செயல்பாடுகள் குறித்துப் பிரபல சமூக ஆர்வலர் திவ்யா சத்யராஜ் அவர்கள் தனது சமீபத்திய பேட்டியில் மிகக்…
Read more“யார் அந்த மிஸ்டர் ஜே?” திவ்யா சத்யராஜ் போட்ட பயங்கர வெடிகுண்டு…. முதலமைச்சர் வட்டாரத்தில் வெடித்த புது பூகம்பம்….!!
பிரபல சமூக ஆர்வலரான திவ்யா சத்யராஜ் அவர்கள் நடத்திய செய்தியாளர் சந்திப்பு, தற்போதைய அரசியல் மற்றும் சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சந்திப்பில் பேசிய அவர், முதலமைச்சரின் நெருங்கிய நபர் ஒருவர் பெண்கள் மீது நடத்தி வரும் அத்துமீறல்கள்…
Read more