தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர், சீர் மரபினர் மற்றும் சிறுபான்மையினர் நல பள்ளி விடுதி மாணவ மாணவிகளின் உணவு கட்டணம் ஆயிரம் ரூபாயிலிருந்து 1400 ரூபாயாகவும், கல்லூரி விடுதி மாணவர்களுக்கு 1100 ரூபாயிலிருந்து 1500 ரூபாய் ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் பி சி மற்றும் எம் பி சி பிரிவு மாணவர்கள் கல்வி கற்பதில் சிரமம் ஏற்படும். இடைநிற்றல் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் இந்த கல்வி கட்டண உயர்வை அரசு திரும்பப் பெற வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த தமிழக அரசு…!!
Related Posts
BREAKING: அயலக தமிழர்களுக்கு…. தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!
அயலகம் மற்றும் வெளிமாநில தமிழர்கள் அயலக தமிழர் நல வாரியத்தில் உறுப்பினராக இணைய தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது. வாரிய உறுப்பினர்கள் விபத்து காப்பீடு, கல்வி உதவி மற்றும் திருமண உதவி உள்ளிட்ட அரசின் நலத்திட்டங்களை பெறலாம் எனவும் அறிவித்துள்ளது. உதவி…
Read moreதமிழகத்தில் சுற்றுலா செல்வோருக்கு எச்சரிக்கை…. அலர்ட்டா இருங்க….!!!
தமிழகத்தில் உதகை, கொடைக்கானல், தென்காசி மற்றும் ஒகேனக்கல் உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றுலா செல்வோர் பாதுகாப்பாக செல்லுமாறு பேரிடர் மேலாண்மை துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை முதல் 5 நாட்களுக்கு அதி கன மழை பெய்யும் என…
Read more