ஜல்லிக்கட்டு வரலாற்றிலேயே முதல் முறையாக கீழக்கரை ஜல்லிக்கட்டு போட்டியை காண மாற்றுத்திறனாளிகளுக்கு பிரத்தியேக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. போட்டியை கண்டு களிப்பதற்கு வசதியாக 250 மாற்று திறனாளிகளுக்கு வீல் சேர்கள் வழங்கப்பட உள்ளது. மேலும் வெற்றி பெறும் சிறந்த வீரர் மற்றும் மாட்டின் உரிமையாளருக்கு ஒரு லட்சம் ரூபாய், இரண்டாம் பரிசாக 75 ஆயிரம் ரூபாய், மூன்றாம் பரிசாக ஐம்பதாயிரம் ரூபாய் ரொக்க பரிசை முதல்வர் ஸ்டாலின் வழங்க உள்ளார்.
ஜல்லிக்கட்டு வரலாற்றில் முதல்முறையாக மாற்றுத்திறனாளிகளுக்கு… அசத்தும் தமிழக அரசு…!!!
Related Posts
சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது திமுக நடவடிக்கை…? வெளியான தகவல்…!!
நடிகை ராதிகா குறித்து அவதூறு கருத்தை தெரிவித்த திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது திமுக உரிய நடவடிக்கையை எடுக்கும் என ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். நடிகை குஷ்புவை அவதூறாக பேசிய வழக்கில் கைதான சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, 2 மாதங்களுக்கு பிறகு வெளியே…
Read more4,000 உதவிப் பேராசிரியர் பணியிடங்கள்: திருத்தம் செய்ய மே 19ஆம் தேதி வரை கால அவகாசம்…!!
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், கல்வியியல் கல்லூரிகளில் 4,000 உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்திருந்தது. இதற்கான போட்டித்தேர்வு ஆக.4ஆம் தேதி நடக்க உள்ளது. விண்ணப்பங்கள் மார்ச் 28 முதல் தொடங்கி நேற்றுடன் நிறைவு பெற்றுள்ளன.…
Read more