தமிழகத்தில் காசநோய் பாதிப்பு 2.69 சதவீதம் அதிகரித்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 2023 ஆம் ஆண்டில் காச நோயால் 96709 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது 2022 ஆம் ஆண்டு விட அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 25 லட்சம் பேருக்கு காசநோய் பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாக மத்திய அரசின் அறிக்கை மூலம் தெரிய வந்துள்ளது. இதில் உத்திரபிரதேசம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான் மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களில் பாதிப்பு அதிக அளவு உள்ளது.
தமிழகத்தில் காசநோய் பாதிப்பு அதிகரிப்பு…. அதிர்ச்சி தகவல்…!!!
Related Posts
+2 தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள் கவனத்திற்கு… வெளியான முக்கிய தகவல்…!!
பிளஸ் 2 பொதுத் தேர்வில் தோல்வியடைந்தவர்கள், துணைத் தேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. நாளை முதல் ஜூன் 1 வரை, மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகளிலேயே துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். தனித்தேர்வு எழுதி தோல்வி அடைந்தவர்கள்,…
Read moreசாலை விபத்தில் சிக்குபவர்களை காப்பாற்றினால் ரூ.5000 வெகுமதி…. தமிழக அரசு அறிவிப்பு…!!
சாலை விபத்துக்களில் சிக்குபவர்களின் உயிரைக் காப்பாற்றுபவர்களுக்கு ரூ.5,000 வெகுமதி அளிக்க தமிழ்நாடு அரசு ஆணை வெளியிட்டு இருந்தது. ஏற்கனவே இந்த உதவிக்கு ஒன்றிய அரசு ரூ.5,000 வெகுமதி அளித்து வரும் நிலையில், மாநில அரசின் பங்களிப்பாக இனி கூடுதலாக ரூ.5,000 வழங்கப்படும்…
Read more