தமிழகத்தில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக திருச்சிக்கு பிரதமர் மோடி இன்று வருகை தர உள்ள நிலையில் அவரை வரவேற்க பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விரைந்துள்ளார். அதற்கு முன்பு அவர் செய்தியாளர்களிடம் சந்தித்து பேசிய போது, பிரதமர் மோடி பெயரை பயன்படுத்தி அருகில் நிற்க நினைப்பவர்கள் வரவேற்க வரத் தேவையில்லை. பிரதமரை வரவேற்க நீங்க வாங்க என யாரையும் போன் போட்டு அழைக்கவில்லை. மோடியை யாருக்கெல்லாம் பிடிக்குமோ அவர்கள் வரவேற்க வந்தால் போதும் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
யாருக்கெல்லாம் மோடியை பிடிக்குமோ, அவங்க வாங்க… பாஜக அண்ணாமலை பளீச்…!!!
Related Posts
மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம் வெளியீடு…. சற்றுமுன் அறிவிப்பு….!!!
தமிழ்நாடு அரசு பலவகை தொழில்நுட்ப கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம் வெளியிடப்பட்டது. தொழில்நுட்பக் கல்லூரிக்கான இரண்டாம் ஆண்டு பட்டய படிப்புக்கு விண்ணப்பம் வெளியிடப்பட்டுள்ளது. மாணவர்கள் https://www.tnpoly.in/ என்ற இணையதளம் மூலமாக மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பத்தை பதிவிறக்கலாம். இணையதளம் மூலம் விண்ணப்பிக்க முடியாதவர்களுக்கு…
Read moreஅமைச்சர் இதை நிரூபிக்கத் தயாரா?… அன்புமணி ஆவேசம்….!!!
தமிழ்நாட்டில் வேளாண்மைக்கு 16 மணி நேரம் வரை தடையின்றி மும்முனை மின்சாரம் வழங்கப்பட்டு வருவதாக மின் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்திருந்தார். இது பற்றி விமர்சித்துள்ள பாமக தலைவர் அன்புமணி, வேளாண்மைக்கு 16 மணி நேரம் தடையற்ற மின்சாரமா? மின்துறை…
Read more