16 வயது சிறுமியை 7 பேர் சேர்ந்து கூட்டு பலாத்காரம்…. உச்சக்கட்ட கொடூரம்…!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் பாலியல் துன்புறுத்தல் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் லக்னோவில் நடந்த கொடூர சம்பவம் ஒன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கடந்த மே மூன்றாம் தேதி 16 வயது சிறுமியை ஏழு பேர் கொண்ட கும்பல் கடத்திச் சென்றுள்ளனர். அதன் பிறகு…

Read more

அரசு மருத்துவமனை கழிவறையில் மருத்துவர் திடீர் மரணம்… அதிர்ச்சி சம்பவம்…!!!

செங்கல்பட்டு மாவட்டம் ஓணம் பாக்கம் அருகே உள்ள கீழ்கருணை என்ற கிராமத்தை சேர்ந்த அருணகிரி (33) என்ற மருத்துவர் கடந்த ஓராண்டுக்கு முன்பு டாக்டர் நந்தினி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் வின்சென்ட் பகுதியில் குடியிருந்து வந்த நிலையில்…

Read more

“சுட்டெரிக்கும் வெயிலால் திடீரென தீப்பிடித்து எரிந்த கார்”… அதிர்ச்சியில் உரிமையாளர்…!!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள இடையப்பட்டி பகுதியில் நாகராஜ் (45) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு தனியார் வங்கியில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவர் இன்று காலை வேலைக்கு செல்வதற்காக தன்னுடைய காரை எடுத்துள்ளார். அப்போது திடீரென காரின் முன்…

Read more

8 வருட காதல்…. திருமணமான உடனே கணவன் எஸ்கேப்… அதிர்ச்சி சம்பவம்….!!!

உளுந்தூர்பேட்டை அருகே சிறுத்தனூர் என்ற கிராமத்தை சேர்ந்த கோவிந்தசாமி என்பவருடைய மகள் ரோஸ்லின் மேரி. 25 வயதாகும் இவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் செவிலியர் ஆக பணியாற்றி வருகிறார். அதே ஊரை சேர்ந்த ராஜ் மகன் தமிழரசன் (28)…

Read more

இன்ஸ்டாகிராமில் ஆண்களுடன் தொடர்பு – மனைவி வெட்டி கொன்ற கணவர்…!!!

தூத்துக்குடியில் இன்ஸ்டாகிராமில் பல ஆண்களுடன் தொடர்பிலிருந்து வெளிநாட்டிலிருந்து வேலை பார்த்து அனுப்பிய பணம் மற்றும் நகைகளை திருப்பி தராமல் ஏமாற்றிய மனைவியை கணவன் கொடூரமாக வெட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எட்டயபுரம் அருகே முத்தலாபுரத்தை சேர்ந்தவர் பாலமுருகன். பிகாம்…

Read more

அடப்பாவி வேற இடமே கிடைக்கலையா?…. பாம்புகளை வினோதமான முறையில் கடத்திச் சென்ற நபர்… வைரல் புகைப்படம்….!!

ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கு சட்டவிரோதமாக எந்த ஒரு பொருளையும் கொண்டு செல்லக்கூடாது. அப்படி செய்தால் அவர்கள் விமான நிலையத்தில் கைது செய்யப்படுவார்கள். அதன்படி அமெரிக்காவின் நியூயார்க்கில் பயணி ஒருவர் பாம்புகளை கடத்துவதற்கு முயற்சி செய்துள்ளார். இதற்காக சிறிய பாம்புகளை ஒரு…

Read more

2 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொடூரமாக கொன்ற தந்தை… அதிர்ச்சி சம்பவம்…!!!

டெல்லியில் கடந்த சனிக்கிழமை அதிர்ச்சியான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. கேசவபுரம் பி எஸ் பகுதியில் இரண்டு குழந்தைகளை அவர்களது தந்தையே விஷம் குடிக்க வைத்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்ததும் போலீசார் இரண்டு குழந்தைகளையும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர்கள்…

Read more

உடற்பயிற்சி கூடத்தில் திடீரென மயங்கி விழுந்த வாலிபர்…. நொடி பொழுதில் நடந்த சோகம்…!!

வாரணாசியில் உள்ள உடற்பயிற்சி கூடத்தில் 32 வயது நபர் ஒருவர் கடுமையான தலைவலியால் இன்று உயிரிழந்தார். அந்த நபர் தரையில் விழும் முன் கைகளில் தலையை வைத்துக் கொண்டு அமர்ந்திருந்த காட்சிகள் சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளது. அவருக்கு உதவி செய்ய மக்கள்…

Read more

போதை பொருள் கொடுத்து… 8 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்…. அதிர்ச்சி சம்பவம்…!!!

மத்திய பிரதேசம் மாநிலத்தின் தலைநகர் போபாலில் அதிர்ச்சி சம்பவம் ஒன்று நடந்துள்ளது. மிஸ்ரோட் உறைவிட பள்ளி விடுதியில் எட்டு வயது சிறுமி அடையாளம் தெரியாத நபர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். அந்த சிறுமி சாப்பிட்ட உணவில் போதை பொருளை சேர்த்து மயக்கமடைய…

Read more

ஃபுட்ரெஸ்டில் குழந்தையை நிற்க வைத்து பெண் செய்த செயல்… அதிர்ச்சியூட்டும் வீடியோ….!!!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களில் தினம் தோறும் புதுவிதமான வீடியோக்கள் வைரலாகி வருகின்றன. அதில் சில வீடியோக்கள் காண்போரை பயமுறுத்தும் வகையில் இருக்கும். அதன்படி சமீபத்தில் பெங்களூரில் இருந்து வெளியான வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. அந்த வீடியோவில்,…

Read more

IPL: சிஎஸ்கே அணியில் இருந்து விலகும் வீரர்…. ரசிகர்களுக்கு ஷாக் நியூஸ்….!!!

பஞ்சாப்பிற்கு எதிரான இன்றைய ஐபிஎல் போட்டிக்கு பிறகு சிஎஸ்கே வீரர் முஸ்தஃபிசூர் அணியில் இருந்து விலக உள்ளார். ஜிம்பாப்வேவுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடர் வருமே மூன்றாம் தேதி தொடங்க உள்ளது. இந்தத் தொடரில் பங்கேற்பதற்காக அவர் நாடு…

Read more

17 வயது சிறுமி மாறி மாறி பலாத்காரம்…. உச்சக்கட்ட அதிர்ச்சி சம்பவம்….!!!

மகாராஷ்டிராவின் பால்கர் மாவட்டத்தை சேர்ந்த 17 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக கூறி இருவர் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் பாலியல் பலாத்காரம் செய்ததில் இரண்டு குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார். குழந்தை பிறந்த பிறகு இருவரும் சிறுமியை கைவிட்டு உள்ளனர். இதில் பாலியல் பலாத்காரம்…

Read more

ஐபிஎல் போட்டியில் இருந்து விலகும் வீரர்கள்… அதிர்ச்சியில் ரசிகர்கள்…!!!

நடப்பு ஐபிஎல் பிளே ஆப் சுற்றில் இங்கிலாந்து வீரர்கள் யாரும் பங்கேற்க மாட்டார்கள் என்பதை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் உறுதிப்படுத்தியுள்ளது. டி20 உலக கோப்பை காண பயிற்சிக்காக அந்த அணி வீரர்கள் இங்கிலாந்து திரும்ப உள்ளனர்.இதனால் ஷாம் கரண், பட்லர், சால்ட்,…

Read more

எம்எல்ஏவின் கார் கால்வாயில் கவிழ்ந்து விபத்து… மருத்துவமனையில் அனுமதி… பெரும் பரபரப்பு…!!!

கர்நாடக எம்எல்ஏ பைரதி பசவராஜ் கார் விபத்தில் சிக்கியது. நேற்று மாலை கமந்தகி எல்லையில் அவருடைய கார் கட்டுப்பாட்டை இழந்து கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக அவர் உயிர் தப்பினார். விபத்து நடந்த போது அவர் மற்றொரு காரில்…

Read more

மதிப்பெண் குறைவு: மகளை கத்தியால் குத்தி கொன்ற தாய்…. அதிர்ச்சி சம்பவம்….!!!

கர்நாடக இடைநிலை கல்வி தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியாகின. பெங்களூரு பனசங்கரி காவல் நிலையத்தை சேர்ந்த பத்மஜா (40), மதிப்பெண்கள் குறைவாக இருப்பது குறித்து தனது மகளிடம் (17) கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியுள்ளது. கோபமடைந்த சிறுமி கத்தியை…

Read more

உஷார்… சிக்கன் ஷவர்மா சாப்பிட்ட 12 பேருக்கு உடல் நலக்குறைவு…அதிர்ச்சி…!!!

சிக்கன் ஷவர்மா சாப்பிட்ட 12 பேருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்ட சம்பவம் மும்பையில் நடந்துள்ளது. இரண்டு நாட்களில் கிழக்கு கோர்கான் பிராந்தியத்தின் சந்தோஷ் நகரில் உள்ள உணவகத்தில் சிக்கன் ஷவர்மா சாப்பிட்ட 12 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் 9 பேர்…

Read more

5 ரூபாய் நாணயத்தை விழுங்கிய 10 வயது சிறுவன்… அதிர்ச்சி…!!!

கிருஷ்ணகிரி ஊத்தங்கரை அருகே 10 வயது சிறுவன் வினித் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தபோது கையில் வைத்திருந்த ஐந்து ரூபாய் நாணயத்தை எதிர்பாராத விதமாக விளங்கியுள்ளான். இதனைக் கண்டு அவரது உறவினர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். எக்ஸ்ரே எடுத்து பார்த்த போது…

Read more

அமேசான் பார்சலுக்குள் பூனை…. வாடிக்கையாளர் அதிர்ச்சி….!!!

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் அமேசான் ரிட்டர் பேக்கேஜில் பெண் ஒருவர் பூனையை தவறுதலாக பேக் செய்து அனுப்பியுள்ளார். கலேனா என்ற பூனை அமேசான் ரிட்டர்ன் பேக்கேஜில் பெண் ஒருவரால் வைக்கப்பட்டது. கலிபோர்னியாவில் உள்ள கால்நடை மருத்துவர் ஆர்டர் செய்த பொருளுக்கு பதிலாக பூனை…

Read more

அந்தரத்தில் தொங்கிய குழந்தை…. திக் திக் நிமிடங்கள்… பதைபதைக்க வைக்கும் வீடியோ…!!!

சென்னையில் அடுக்குமாடி குடியிருப்பின் பால்கனியில் இருந்து தவறி விழுந்த குழந்தை ஒன்று அந்தரங்கத்தில் தொங்கியவாறு இருக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி காண்போரை பதைபதைக்க செய்துள்ளது. குடியிருப்பு வாசிகள் குழந்தை கீழே விழுந்தால் அடிபடாமல் இருக்க தார்பாய்களை விரித்து தயாராக நின்றனர். இதனிடையே…

Read more

மனைவி, குழந்தைகளை மலை உச்சியில் இருந்து தள்ளிய மருத்துவர்… அதிர்ச்சி….!!!

இந்தியரான தர்மேஷ் படேல்(42) அமெரிக்காவில் மருத்துவராக இருந்த நிலையில் 2003 ஆம் ஆண்டு மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் காரில் சென்ற போது மலை உச்சியில் இருந்து காரோடு அவர்களை தள்ளினார். இதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட அவருக்கு உளவியல் கோளாறு…

Read more

ஒரு டயருக்கு ரூ.5000 அபராதம் விதித்த போலீசார்…. தமிழக இளைஞர்கள் குமுறல்…..!!!

தமிழகத்தை சேர்ந்த இளைஞர்கள் நான்கு பேர் காரில் தங்களுடைய சொந்த வேலைக்காக கேரளாவிற்கு சென்று உள்ளனர். அப்போது கேரள எல்லையில் அவர்களது காரை நிறுத்திய போலீசார் கேரளா மோட்டார் வாகன விதிமுறைகளை மீறியதாக கூறி டயர் ஒன்றுக்கு ஐந்தாயிரம் ரூபாய் என…

Read more

அரசுப் பள்ளியில் பொதுத்தேர்வு எழுதிய அனைவரும் தோல்வி… பெரும் அதிர்ச்சி….!!!

மத்திய பிரதேசம் மாநிலத்தில் பர்வாணி பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 12ம் வகுப்பு பொது தேர்வு எழுதிய 85 மாணவர்களும் தோல்வி அடைந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதே பகுதியில் உள்ள மற்றொரு பகுதியில் பத்தாம் வகுப்பு பொது தேர்வு எழுதிய 75…

Read more

Snapchat மூலம் அறிமுகமான இளைஞர்… பள்ளி மாணவிக்கு நேர்ந்த கொடூரம்… உஷார்…!!!!

மும்பையில் கடந்த ஏப்ரல் 13ஆம் தேதி நடந்த சம்பவம் ஒன்று தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. Snapchat என்ற சமூக ஊடகத்தில் 20 வயது இளைஞனுக்கு பள்ளி படிக்கும் மாணவி ஒருவருடன் நட்பு ஏற்பட்டுள்ளது. இருவரும் இதன் மூலம் சாட்டிங் செய்து பழகி…

Read more

ஒரே ஒரு பேரிச்சம் பழம் சாப்பிட்ட 2 பேர் பலி…. உடற்கூறு ஆய்வில் வெளிவந்த உண்மை….!!!

கோவாவில் தனது குடும்பத்தை பிரிந்து வாழ்ந்து வரும் நசீர் கான் என்பவர் அவர்களை பார்க்க வீட்டிற்கு சென்றபோது, இரண்டு மகன்களும் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் அவர் மனைவி மயக்க நிலையில் இருந்துள்ளார். இந்த நிலையில் தினமும் ஒரு…

Read more

பொது இடத்தில் இளம்பெண்ணை தாக்கிய இளைஞர்… சென்னையில் அரங்கேறிய கொடூரம்….!!!!

சென்னை கோயம்பேடு பகுதியில் பூந்தமல்லி மார்க்கமாக செல்லும் மேம்பாலத்தில் நேற்று இளைஞரும் இளம்பெண்ணும் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த அந்த இளைஞர் தன்னுடைய வாகனத்தை நிறுத்தி தன்னுடன் வந்த…

Read more

அத்தியாவசிய மளிகை பொருட்கள் விலை உயர்வு…ஷாக் நியூஸ்…!!!

சமையலுக்கு பயன்படுத்தப்படும் அத்தியாவசிய மளிகை பொருட்களின் விலை கடந்த பிப்ரவரி மாதத்துடன் ஒப்பிடும்போது தற்போது உயர்ந்துள்ளது. அதன்படி ஒரு கிலோ மிளகு ரூ 590 ரூபாயிலிருந்து 640 ரூபாயாகவும், சர்க்கரை நாப்பது ரூபாயில் இருந்து 48 ரூபாய் வரையும், மிளகாய் தூள்…

Read more

காட்டுப்பகுதியில் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்…. அதிர்ச்சி சம்பவம்….!!

உத்திரபிரதேசத்தில் உள்ள பிரதாப் கட்டில் நடந்த பயங்கர சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை இரவு திருமண நிகழ்ச்சிக்கு தம்பதி ஒருவர் சென்று விட்டு வீடு திரும்பி உள்ளனர். வீட்டுக்கு வரும் வழியில் நடு ரோட்டில் தம்பதியை வழிமறித்த மூன்று பேர்,…

Read more

போதை ஊசியால் தள்ளாடியபடி வந்த இளைஞர்…. சோதனையில் அதிர்ச்சி…..!!!

ஹைதராபாத்தில் இருந்து ரயிலில் சென்னை சென்ட்ரல் வந்த மனோஜ் என்ற 18 வயது இளைஞர் போதை ஊசி போட்டபடி தள்ளாடி வந்ததை பார்த்த போலீசார் அவரை சோதனை செய்த போது கட்டு கட்டாக போதை மாத்திரைகள் இருந்ததை கண்டு அதனை பறிமுதல்…

Read more

இந்தியாவை விட்டு வெளியேறுவோம்… வாட்ஸ் அப் ஷாக் நியூஸ்….!!!

வாட்ஸ் அப் பயணர்களின் தனி உரிமையை பாதுகாக்கும் வகையில் end to end encryption ஐ நீக்க இந்திய அரசு கட்டாயப்படுத்தினால் நாட்டை விட்டே வெளியேற நேரிடும் என்று டெல்லி ஹைகோர்ட்டில் நிறுவனம் வாதிட்டுள்ளது. மத்திய அரசின் புதிய IT விதிகளுக்கு…

Read more

காய்ச்சல், சளிக்கு மருந்து வாங்குறீங்களா?… ஆய்வில் அதிர்ச்சி… எச்சரிக்கையா இருங்க…!!!

நாடு முழுவதும் விற்பனை செய்யப்படும் அனைத்து வகையான மருந்து மற்றும் மாத்திரைகள் ஆய்வுகளின் போது போலியான தரமற்ற மருந்துகள் கண்டறியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் 931 மருந்துகளின் மாதிரிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது சளி, காய்ச்சல், வலி, செரிமான பாதிப்பு,…

Read more

செவ்வாய் கிரகம் போல மாறிய ஏதென்ஸ் நகரம்… பீதியடைந்த மக்கள்….!!!

கிரீஸ் நாட்டின் தலைநகரமான ஏதென்ஸ் நகரின் வானம் நேற்று திடீரென ஆரஞ்சு நிறத்தில் மாறியது. தொன்மையான நகரம் திடீரென நிறம் மாறியதால் சுற்றுலா பயணிகளுடன் உள்ளூர் மக்களும் பீதி அடைந்தனர். இது குறித்து நாசா, மேக கூட்டத்துடன் சஹாரா பாலைவனத்தின் மண்…

Read more

தமிழகத்தில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்?… ஷாக் நியூஸ்…!!!

தமிழகத்தில் உள்ள முக்கியமான 90 ஏரிகளில் 54 டிஎம்சி அதாவது 24 சதவீதம் மட்டுமே நீர் இருப்பதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஏரிகளுக்கு வரத்து இல்லாத நிலையில் குடிநீர் தேவைக்காக நீர் திறக்கப்பட்டு வருகிறது. மேலும் தற்போது கோடையில் வெப்பம் அதிகரிப்பால்…

Read more

குழந்தை மீது காரை ஏற்றிய தந்தை: நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்….!!!

பெங்களூரு HSR லே அவுட் இல் கடந்த 21ஆம் தேதி ஒரு குடும்பம் திருமணத்திற்கு காரில் சென்று விட்டு இரவு 11.30 மணி அளவில் வீடு திரும்பியுள்ளனர். வீட்டிற்கு உள்ளே இறக்கி விடப்பட்ட சாயிஷா ஜன்னத் என்ற ஒன்றரை வயது சிறுமி…

Read more

“ஐயோ, என்னால வலி தாங்க முடியல”… மனைவி செய்த சித்திரவதையால் விவாகரத்து கேட்ட கணவன்…!!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே நாகேஷ் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு திருமணம் ஆகி குழந்தைகள் உள்ள நிலையில் ஜெயப்பேரி பூங்காவில் இருக்கும் ஏரியில் குதித்து தற்கொலைக்கு முயற்சி செய்து உள்ளார். அவரை மீட்ட சுற்றி இருந்தவர்கள் ஏன் இந்த முடிவு…

Read more

எங்களை OYO-க்குள் செல்ல அனுமதியுங்கள் – எம்எல்ஏ அதிர்ச்சி…!!!

சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள வைஷாலி நகரை சேர்ந்தவர் எம் எல் ஏ ரிகேஷ் சென். இவர் அந்த பகுதியில் உள்ள பூங்காவிற்கு சென்று உள்ளார். அங்கு ஏராளமான காதல் ஜோடிகள் இருந்த நிலையில் இதனை பார்த்த எம் எல் ஏ காதல்…

Read more

கணவன் ஆணவக்கொலை … மனைவி எடுத்த விபரீத முடிவு…. சென்னையில் நள்ளிரவில் நேர்ந்த சோகம்…!!!

சென்னை பள்ளிக்கரணையில் கணவரின் ஆவண கொலையால் மன உளைச்சலில் இருந்த மனைவி ஷர்மிலா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுயமரியாதை திருமணம் செய்த நான்கு மாதங்களில் பட்டியல் இனத்தை சேர்ந்த பிரவீன், பிப்ரவரி 24ஆம் தேதி பெண்ணின்…

Read more

மகனும் மருமகளும் தான் எங்கள் சாவிற்கு காரணம்… வீடியோ எடுத்து வைத்துவிட்டு தம்பதி தற்கொலை….!!!

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடி அண்ணா நகரை சேர்ந்தவர்கள் ரமேஷ் மற்றும் சுமித்ரா தம்பதி. இவர்களுக்கு முருகானந்தம் என்ற மகனும் நித்யா என்ற மகளும் உள்ளனர். நித்யா திருமணம் ஆகி சென்றுவிட்டார். முருகானந்தம் காதலித்த பெண்ணை திருமணம் செய்துள்ளார். இந்த…

Read more

பிளாட்ஃபார்ம் கட்டணத்தை உயர்த்தும் சொமாட்டோ நிறுவனம்… வாடிக்கையாளர்கள் ஷாக்…!!!

பிரபல உணவு விநியோக நிறுவனமான Zomato தனது வாடிக்கையாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மீண்டும் அதன் பிளாட்ஃபார்ம் கட்டணத்தை 25 சதவீதமாக உயர்த்தியது. இதன் மூலமாக ஒவ்வொரு ஆர்டருக்கும் பிளாட்ஃபார்ம் கட்டணத்தை ஐந்து ரூபாய் செலுத்த வேண்டும். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பிளாட்ஃபார்ம் கட்டணம்…

Read more

‘நீ ஏன் எங்கள் கட்சிக்கு வாக்களிக்கவில்லை’…. பெண்ணை கொலை செய்த மர்ம கும்பல்….!!!

கடலூர் ஸ்ரீமுஷ்ணம் அடுத்துள்ள பக்ரிமானியம் என்ற கிராமத்தில் வசித்து வந்தவர் கோமதி. நேற்று நடந்த மக்களவைத் தேர்தலில் குறிப்பிட்ட ஒரு சின்னத்திற்கு வாக்களித்ததாக வெளியில் அவர் கூறியுள்ளார். இதனைக் கேட்ட அதே ஊரை சேர்ந்த ஏழு பேர் அந்த பெண்ணிடம் வாக்குவாதத்தில்…

Read more

கர்ப்பிணி பெண்ணை கட்டிலோடு தீ வைத்து கொளுத்திய கணவர்…. அதிர்ச்சி சம்பவம்..!!!

கணவரின் கொடுமையால் கர்ப்பிணி பெண் ஒருவர் உயிரிழந்த கொடூர சம்பவம் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் நடந்துள்ளது. கணவன் மற்றும் மனைவி பிங்கி, சுக் தேவ் ஆகியோர் ராஜா பகுதியில் உள்ள புலேட் நங்கல் கிராமத்தில் வசித்து வருகிறார்கள். பிங்கி ஆறு மாத…

Read more

BREAKING: மீண்டும் அதிர்ச்சி… ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.440 உயர்வு…!!!

ஆபரண தங்கத்தின் விலை மீண்டும் 55 ஆயிரம் ரூபாயை கடந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 22 கேரட் ஆபரேண தங்கத்தின் விலை சவரனுக்கு 440 உயர்ந்து 55 ஆயிரத்து 120 ரூபாய்க்கும், கிராமுக்கு 55 ரூபாய் உயர்ந்து 6890 ரூபாய்க்கும் விற்பனை…

Read more

பெண்ணின் தலைக்குள் நுழைந்த மூளையை தின்னும் புழு…. அதிர்ச்சி சம்பவம்…!!

சில பூச்சிகள் மனித உடலை தின்று மரணத்தை உண்டாக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா? இது போன்ற சம்பவம் ஒன்று சீனாவில் நடந்துள்ளது. 77 வயது மூதாட்டி ஒருவர் பல நாட்கள் தலை சுற்றல், எரிச்சல் மற்றும் பேசுவதில் சிரமம் ஏற்பட்ட பிறகு…

Read more

நெஸ்லே செரிலாக்கில் சர்க்கரை சேர்ப்பு?… பெற்றோர்களுக்கு எச்சரிக்கை….!!!

நெஸ்லே நிறுவனம் குழந்தைகளுக்கான செர்லாக்கில் விதிகளுக்கு மாறாக சர்க்கரையை சேர்ப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. உடல் பருமன் மற்றும் பிற நோய்களை தடுக்க பச்சிளம் குழந்தை உணவுப்பொருளில் சர்க்கரை சேர்க்கக்கூடாது என்று சர்வதேச வழிகாட்டுதல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை மீறி இந்தியாவில் 3…

Read more

மன்சூர் அலிகானுக்கு விஷம் கொடுக்கப்பட்டதா? பரபரப்பு அறிக்கை..!!!

மக்களவைத் தேர்தலில் வேலூர் தொகுதியில் போட்டியிடும் நடிகர் மன்சூர் அலிகான் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் அவர் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், குடியாத்தத்தில் கட்டாயப்படுத்தி எனக்கு பழ சாறு மற்றும் மோர் கொடுத்தனர். குடித்தவுடன் கீழே விழப் பார்த்தேன்.…

Read more

BREAKING: விமானக் கட்டணம் ரூ.5000க்கு மேல் உயர்வு…. பயணிகள் அதிர்ச்சி….!!!

தொடர் விடுமுறையை முன்னிட்டு பேருந்து மற்றும் ரயில்களில் மக்கள் கூட்டம் அலைமோதுவதால் விமான கட்டணம் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. சென்னையில் இருந்து தூத்துக்குடி, மதுரை, திருச்சி மற்றும் கோவைக்கு விமான கட்டணம் 3674 ரூபாயிலிருந்து (ஐந்தாயிரம் ரூபாய்க்கு மேல் உயர்வு) 8, 555…

Read more

திடீர் நெஞ்சுவலி… மேல் சிகிச்சைக்காக சென்னை அழைத்து வரப்படும் மன்சூர் அலிகான்…!!!

உடல் நல குறைவால் குடியாத்தம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகர் மன்சூர் அலிகான், மேல் சிகிச்சைக்காக சென்னைக்கு அழைத்து வரப்படுகிறார். வேலூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் அவர், குடியாத்தத்தில் பரப்புரையில் ஈடுபட்டிருந்தார். அப்போது நெஞ்சுவலியால் அலறி துடித்த அவர், உடனடியாக மருத்துவமனையில்…

Read more

பருப்பு விலை மூட்டைக்கு ரூ.700 உயர்ந்தது… இல்லத்தரசிகளுக்கு ஷாக் நியூஸ்…!!!

பருப்பு வகைகள் மற்றும் எண்ணெய் வித்துக்கள் போன்ற பொருட்களுக்கு விருதுநகர் சந்தை பிரதானம். பருப்பு மற்றும் எண்ணெய் வகைகளுக்கு இங்கு தான் விலை நிர்ணயிக்கப்படும். இந்த நிலையில் உளுந்து மற்றும் பாசிப்பருப்பு போன்றவற்றின் விலை தற்போது கணிசமாக உயர்ந்துள்ளதால் இல்லத்தரசிகள் கலக்கமடைந்துள்ளனர்.…

Read more

ஒருவர் பிறந்தால், இருவர் மரணம்…. நாட்டுக்கே இப்படி ஒரு சாப கேடா?… அப்போ 2050 இல்…???

கிரேக்க நாட்டில் பிறப்பு விகிதத்தை விட இறப்பு விகிதம் அதிகரித்து வருகின்றது. அங்கு தினமும் ஒருவர் பிறந்தால் இரண்டு பேர் உயிர் இழக்கின்றனர். 2011 ஆம் ஆண்டில் 1.14 கோடியாக இருந்த மக்கள் தொகை தற்போது 1.07 கோடியாக உள்ளது. 2050…

Read more

மார்பக புற்றுநோயால் ஆண்டுதோறும் 10 லட்சம் பேர் உயிரிழப்பு… அதிர்ச்சி தகவல்…!!!

புதிதாக உருவாக்கப்பட்ட லான்செட் கமிஷனின் அறிக்கையின்படி, 2040 ஆம் ஆண்டில் மார்பக புற்றுநோய் ஆண்டுதோறும் ஒரு மில்லியன் இறப்புகளை ஏற்படுத்தும். 2020 ஆம் ஆண்டுக்கு முந்தைய ஐந்து ஆண்டுகளில் தோராயமாக 78 லட்சம் பெண்கள் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் அதே…

Read more

ட்விட்டரில் (X) இனி இதற்கு பணம் கட்ட வேண்டும்… பயனர்களுக்கு ஷாக் நியூஸ்…!!!

ட்விட்டரில் இருந்து X என்று பெயர் மாற்றப்பட்டுள்ள நிறுவனம் புதிய திட்டமாக போலி கணக்குகளை நீக்குவதற்கு Not a Bot என்ற டெஸ்டிங் திட்டத்தில் தற்போது இறங்கியுள்ளது. அதாவது புதிதாக கணக்கு தொடங்குபவர்களுக்கு X தளத்தின் பதிவுகளை பார்க்கவும் ஃபாலோ பண்ணவும்…

Read more

Other Story