ஐபிஎல் போட்டியில் இருந்து விலகும் வீரர்கள்… அதிர்ச்சியில் ரசிகர்கள்…!!!
நடப்பு ஐபிஎல் பிளே ஆப் சுற்றில் இங்கிலாந்து வீரர்கள் யாரும் பங்கேற்க மாட்டார்கள் என்பதை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் உறுதிப்படுத்தியுள்ளது. டி20 உலக கோப்பை காண பயிற்சிக்காக அந்த அணி வீரர்கள் இங்கிலாந்து திரும்ப உள்ளனர்.இதனால் ஷாம் கரண், பட்லர், சால்ட்,…
Read more