மக்களவைத் தேர்தலில் வேலூர் தொகுதியில் போட்டியிடும் நடிகர் மன்சூர் அலிகான் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் அவர் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், குடியாத்தத்தில் கட்டாயப்படுத்தி எனக்கு பழ சாறு மற்றும் மோர் கொடுத்தனர். குடித்தவுடன் கீழே விழப் பார்த்தேன். அடி நெஞ்சில் தாங்க முடியாத வலி ஏற்பட்டது. சென்னை கே எம் நர்சிங் ஹோம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பிறகு வலி குறைந்துள்ளது. விஷ முறிவுக்கு சிகிச்சை கொடுத்தனர் என தெரிவித்துள்ளார்.
மன்சூர் அலிகானுக்கு விஷம் கொடுக்கப்பட்டதா? பரபரப்பு அறிக்கை..!!!
Related Posts
சற்று முன் : பயங்கர வெடி விபத்து 4 பேர் மரணம்….!!
விருதுநகர் மாவட்டத்தில் பயங்கர வெடிவிபத்து. தமிழகத்தின் விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ள ஆவியூர் கல்குவாரியில் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. தனியாருக்குச் சொந்தமான குவாரியில் ஏற்பட்ட வெடிவிபத்தில் குறைந்தது 4 பேர் உயிரிழந்ததாக முதல்கட்ட அறிக்கைகள் உறுதிப்படுத்துகின்றன. சிதறிக் கிடக்கும் குப்பைகள்…
Read moreLOW பட்ஜெட் “எகிறிய கிராக்கி”… காய்கறிகள், பழங்கள் விலை கிடுகிடு உயர்வு… ஷாக்கில் பொதுமக்கள்…!!
சென்னை காய்கறி விலை புதுப்பிப்பு (ஏப்ரல் 26, 2024) உங்கள் மளிகை ஷாப்பிங்கைத் திட்டமிடுவதற்கு காய்கறி விலைகளைப் பற்றி தொடர்ந்து தெரிந்துகொள்வது அவசியம். சென்னை கோயம்பேடு சந்தையில் தற்போதைய விலையை இங்கே பார்க்கலாம்: பழங்கள்: (வகை மற்றும் தரத்தைப் பொறுத்து விலை…
Read more