கிரேக்க நாட்டில் பிறப்பு விகிதத்தை விட இறப்பு விகிதம் அதிகரித்து வருகின்றது. அங்கு தினமும் ஒருவர் பிறந்தால் இரண்டு பேர் உயிர் இழக்கின்றனர். 2011 ஆம் ஆண்டில் 1.14 கோடியாக இருந்த மக்கள் தொகை தற்போது 1.07 கோடியாக உள்ளது. 2050 ஆம் ஆண்டில் அங்கு மக்கள் தொகை 90 லட்சமாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குழந்தை பெற்றுக் கொள்ள அரசு பல சலுகைகளை அளித்தாலும் அந்த நாட்டு இளைஞர்கள் திருமணத்தில் ஆர்வமின்றி இருக்கின்றனர்.
ஒருவர் பிறந்தால், இருவர் மரணம்…. நாட்டுக்கே இப்படி ஒரு சாப கேடா?… அப்போ 2050 இல்…???
Related Posts
எலி பிடிக்கும் வேலை: ஆண்டுக்கு ரூ.1.2 கோடி சம்பளம்…. எங்கு தெரியுமா…???
எலி பிடிக்கும் வேலைக்கு தற்போது அதிக கிராக்கி உள்ளது. அமெரிக்காவின் நியூயார்க் நகரில் எலி பிடிப்பவருக்கு 1.2 கோடி சம்பளம் வழங்கப்படுகிறது என்பதை உங்களால் நம்ப முடியுமா? நியூயார்க் நகர மேயர் எரிக் ஆடம்ஸ் சமீபத்தில் எலி பிடிப்பவரை பணிக்கு நியமித்தார்.…
Read more“திடீரென கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்த பேருந்து”… கோர விபத்தில் 14 பேர் பலி… 31 பேர் படுகாயம்… பெரும் அதிர்ச்சி…!!
மெக்சிகோ நாட்டிலுள்ள மனி நல்கோ நகருக்கு நேற்று முன்தினம் சொகுசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்தப் பேருந்தில் 45-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். இந்த பேருந்து கெப்லுன்-ஷல்பா நகர் இடையே உள்ள நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென பேருந்து…
Read more