சென்னை பள்ளிக்கரணையில் கணவரின் ஆவண கொலையால் மன உளைச்சலில் இருந்த மனைவி ஷர்மிலா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுயமரியாதை திருமணம் செய்த நான்கு மாதங்களில் பட்டியல் இனத்தை சேர்ந்த பிரவீன், பிப்ரவரி 24ஆம் தேதி பெண்ணின் சகோதரர் உட்பட ஐந்து பேரால் கொலை செய்யப்பட்டார். பிரவீன் கொலைக்கு காரணமானவர்களுக்கு போலீசார் உடந்தையாக இருப்பதாக ஷர்மிளா குற்றம் சாட்டி இருந்த நிலையில் நேற்று இரவு அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கணவன் ஆணவக்கொலை … மனைவி எடுத்த விபரீத முடிவு…. சென்னையில் நள்ளிரவில் நேர்ந்த சோகம்…!!!
Related Posts
எதிர்பாராத விபத்து: மருத்துவமனையில் சவுக்கு சங்கர் அனுமதி…!!!
காவல்துறை அதிகாரிகள், பெண் காவலர்கள் குறித்து அவதூறாகப் பேசிய புகாரில், சவுக்கு சங்கரை கைது செய்த சைபர் கிரைம் போலீசார் கோவைக்கு அழைத்துச் சென்றனர். கோவை நோக்கி சென்று கொண்டிருந்தபோது தாராபுரம் ஐடிஐ கார்னர் பகுதியில் லாரி மோதியதில், சவுக்கு சங்கர்…
Read more“தமிழக அரசு பள்ளிகளில் கணினி ஆசிரியர் காலிபணியிடங்கள்”…. பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட எச்சரிக்கை அறிவிப்பு….!!
தமிழகத்தில் அரசு பள்ளிகளில் கணினி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படுவதாக சமூக வலை தளங்களில் செய்தி ஒன்று தீயாக பரவி வருகிறது. இது தொடர்பாக தமிழக அரசின் முத்திரையுடன் பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட அறிவிப்பு போன்ற புகைப்படம் வைரலாகி வருகிறது. அதில் 5 ஆண்டுகால…
Read more