மதிப்பெண் குறைவு: மகளை கத்தியால் குத்தி கொன்ற தாய்…. அதிர்ச்சி சம்பவம்….!!!

கர்நாடக இடைநிலை கல்வி தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியாகின. பெங்களூரு பனசங்கரி காவல் நிலையத்தை சேர்ந்த பத்மஜா (40), மதிப்பெண்கள் குறைவாக இருப்பது குறித்து தனது மகளிடம் (17) கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியுள்ளது. கோபமடைந்த சிறுமி கத்தியை…

Read more

Other Story