9 வயது மாணவனை குத்தி கொலை செய்து கழிவு நீர் தொட்டியில் போட்ட 13 வயது மாணவன்…. மதுரையில் பயங்கரம்…!!!

மதுரை மாவட்டம் மேலூர் அருகே 9 வயது மாணவன் ஒருவன் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கத்தப்பட்டி என்ற கிராமத்தில் செயல்பட்டு வரும் தனியார் உருது பயிற்சி பள்ளியில் பீகாரை சேர்ந்த ஒன்பது வயது மற்றும்…

Read more

வங்கதேச எம்.பி., துண்டு துண்டாக வெட்டிக் கொலை…. வழக்கில் பரபரப்பு தகவல்….!!!!

மருத்துவ சிகிச்சைக்காக கொல்கத்தாவிற்கு வந்த வங்கதேச நாட்டை சேர்ந்த எம்பி அன்வருல் அசிம் கொலை வழக்கில் புதிய பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. ஹனி ட்ராப் மூலமாக பெண் ஒருவரால் கொல்கத்தாவிற்கு வரவழைக்கப்பட்டு அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் எம்பி சமீபத்தில் கொலை…

Read more

குழந்தை இறந்ததாக நினைத்து இறுதி சடங்கு ஏற்பாடு செய்த பெற்றோர்…. திடீரென கேட்ட சத்தம்… அதிர்ச்சி….!!!

கர்நாடக மாநிலம் பாகல்கோட் மாவட்டம் இலக்கல் நகர் பகுதியில் பசவராஜ் பஜந்திரி மற்றும் நீலம்மா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு பிறந்த ஆண் குழந்தை சுவாச நோயால் அவதிப்பட்ட வந்த நிலையில் இதய நோய் உள்ளிட்ட பல உறுப்புகளும் செயலிழந்துள்ளது. இந்த…

Read more

என்ன கொடுமை சார் இது?…. டியூசனில் ஏற்பட்ட பழக்கம்… 14 வயது சிறுவன் 16 வயது சிறுமி தற்கொலை…!!!

சென்னை மாதாவரம் பால்பண்ணை பகுதியை சேர்ந்த 14 வயது சிறுவன் மற்றும் 16 வயது சிறுமி ஆகிய இருவரும் திருவொற்றியூர் கடற்பகுதியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். சிறுவனும் சிறுமியும் தங்களுடைய கைகளில் துப்பட்டாவால் கட்டிக்கொண்டு கடலில் குதித்து தற்கொலை செய்து கொண்டதாக தகவல்…

Read more

“ஓடும் பேருந்தில் மனைவியுடன் தகராறு”… திடீரென ஜன்னல் வழியாக கீழே குதித்த கணவர்… அதிர்ச்சியில் பயணிகள் ‌..!!!

கேரள மாநிலம் திருவனந்தபுரத்திலிருந்து எர்ணாகுளத்திற்கு அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தில் 34 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் தன் மனைவியுடன் பயணம் செய்தார். அப்போது கணவன் மனைவிக்கு இடையே திடீரென தகராறு ஏற்பட்டது. இதனால் அந்த வாலிபர்…

Read more

விஷம் வைத்து குழந்தைகள் கொலை…. உச்சக்கட்ட அதிர்ச்சி சம்பவம்…!!!

ராஜஸ்தான் மாநிலம் பார்மர் என்ற மாவட்டத்தில் நடந்த கொடூர சம்பவம் ஒன்று தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பத்ரேஷ் என்ற கிராமத்தை சேர்ந்த முகேஷ் என்பவரின் சகோதரி ஜெதானி. இவரை குடும்பத்தினர் மனிதாபிமானமற்ற முறையில் குடும்பத்தினர் நடத்தி வந்துள்ளனர். இதனால் விரக்தி அடைந்த…

Read more

முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவியின் கணவர் வெட்டிக் கொலை…. பெரும் பரபரப்பு…!!!

திண்டுக்கல் மாவட்டம் வேடப்பட்டி பகுதியில் மாயாண்டி ஜோசப் என்ற 60 வயது நபர் வசித்து வருகிறார். இவர் மதுபான பார் நடத்தி வரும் நிலையில் இவருடைய மனைவி நிர்மலா அடியனூத்து முன்னாள் ஊராட்சி மன்ற தலைவியாவார். சில வருடங்களுக்கு முன்பு இவர்…

Read more

பைக்கில் சென்ற 3 பேர்…. எமனாக வந்த கார்… நொடி பொழுதில் நடந்த பயங்கரம்…!!!

ஓசூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் நேற்று இரவு இரு சக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாலக்கோடு அருகே இருசக்கர வாகனத்தில் மூன்று பேர் சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிர்…

Read more

தாயின் கள்ளக்காதல்… 1 வயது குழந்தையை கொடூரமாக கொன்ற இளைஞர்…. நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்…!!!

கள்ள காதலியின் ஒரு வயது குழந்தையை கொடூரமாக கொலை செய்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். அமெரிக்காவின் ஓஹியோவில் எட்வர்ட் முர்ரே (23) என்ற இளைஞருக்கு மூன்று மாதங்களுக்கு முன்பு அமினாதா கெய்ட்டா என்ற பெண் ஒருவர் பழக்கமாகியுள்ளார். இவருக்கு ஏற்கனவே…

Read more

இளைஞனை கட்டிப்போட்டு கொலைவெறி தாக்குதல்…. இணையத்தை உறைய வைக்கும் அதிர்ச்சி வீடியோ….!!!

ராஜஸ்தானில் நடந்த அதிர்ச்சி சம்பவம் ஒன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மாட்டு தொழுவத்தில் பணியாற்றும் ராமேஸ்வர் வால்மீகி என்ற ஊழியரை மூன்று பேர் கொடூரமாக தாக்கியுள்ளனர். ஊழியரின் கால்களை கயிற்றால் கட்டி படுக்க வைத்து கட்டை மற்றும் கம்பி ஆகியவற்றால் கண்மூடித்தனமாக அவரை…

Read more

மகள் மூலம் உடன்படிக்கும் மாணவிகளை குறி வைத்து… பாலியல் தொழிலுக்கு ஆள் சேர்த்த பெண்… திடுக்கிடும் தகவல்…!!!

சென்னையில் சமீபத்தில் 17 வயது சிறுமியிடம் உல்லாசம் அனுபவிப்பதற்காக சென்ற 70 வயது முதியவர் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்திய போது நதியா என்ற 37 வயது தரகர் தான் இதனை நடத்தியது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அந்த பெண்ணை போலீசார்…

Read more

தம்மா துண்டு பீடிக்காக வந்த சண்டை…. இரவோடு இரவாக பிச்சைக்காரரை கொலை செய்து பெட்ரோல் ஊற்றி எரித்த நபர்… பயங்கரம்…!!!

மதுரை மாவட்டம் ஆத்திகுளம் என்ற பகுதியில் சர்க்கரை என்ற 65 வயது நபர் வசித்து வருகிறார். இவர் நாராயணபுரம் மந்தை அம்மன் கோவில் அருகே யாசகம் பெற்று அந்த கோவில் பகுதியில் படுத்து உறங்கி வந்துள்ளார். இவருடன் இணைந்து நாராயணபுரம் பகுதியில்…

Read more

VIDEO: ஒரு சிறு தவறால் உயிரே போனது…. இணையத்தை உறைய வைக்கும் அதிர்ச்சி வீடியோ….!!!!

வீடியோ எடுத்துக் கொண்டிருந்தபோது ராப் பாடகர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு உயிரிழந்த சம்பவம் இணையத்தை உறைய வைத்துள்ளது. விர்ஜினியாவை சேர்ந்த ரைலோ ஹன்சோ(17), துப்பாக்கியுடன் வீடியோ எடுத்துக் கொண்டிருந்தபோது தவறுதலாக சுட்டு உயிரிழந்தார். அமெரிக்காவில் குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் மரணத்திற்கு துப்பாக்கிகள்…

Read more

மில்க் ஷேக் பாக்கெட்டில் கிடந்த பல்லி…. மருத்துவமனையில் அனுமதி… சென்னையில் அதிர்ச்சி….!!!!

சமூக வலைத்தளங்களில் சமீப காலமாகவே உணவு பொருட்களில் புழுக்கள் முதல் பூச்சி வரை அனைத்தும் செத்து கிடப்பதை வீடியோவாக மற்றும் புகைப்படங்களாக வெளியிடுவதை பார்த்துக் கொண்டிருக்கிறோம். அதன்படி சென்னை முகப்பேரில் உள்ள பிரபல நிறுவனமான கவின்ஸ் மில்க் நிறுவனத்தின் மில்க் ஷேக்…

Read more

ஸ்மோக் பீடா சாப்பிட்ட சிறுமிக்கு வயிற்றில் ஓட்டை…. அதிர்ச்சி சம்பவம்…!!!

காலகட்டத்தில் திருமண விழாக்கள் மற்றும் கொண்டாட்ட நிகழ்ச்சிகளின் போது திரவ நைட்ரஜன் சேர்க்கப்பட்ட உணவுகள் வழங்கப்படுகிறது. இதனை உண்பது வேடிக்கையான நிகழ்வாக இருப்பதால் மற்றவர்களுக்கும் அதனை வாங்கி சாப்பிட வேண்டும் என்ற ஆசை வரும். இந்த நிலையில்  பெங்களூரில் நடந்த திருமண…

Read more

இது வயிறா? இல்ல கிணறா?… பெண்ணின் வயிற்றில் 570 கற்கள்…. அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள்….!!!

ஆந்திராவில் பெண்ணின் வயிற்றில் இருந்து 570 கற்களை மருத்துவர்கள் அகற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடும் வயிற்று வலி காரணமாக பெண் ஒருவர் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். மருத்துவர்கள் அவருக்கு ஸ்கேன் செய்து பார்த்தபோது அதிர்ச்சி அடைந்தனர். அவர் சிறுநீர்ப்பையில் கற்கள் பிரச்சனை…

Read more

“அம்மா இதெல்லாம் ரொம்ப தப்பு”…. தவறை தட்டி கேட்ட மகன்…. இறுதியில் இப்படி ஆயிடுச்சே…???

மதுரை மாவட்டம் சிந்து பட்டி வி கல்லபட்டியை சேர்ந்த முத்துராமனின் மனைவி வளர்மதி. இவர்களுடைய 17 வயது மகன் சமையல் வேலை உதவியாளராக இருந்து வருகிறார். முத்துராமன் சில வருடங்களுக்கு முன்பு உயிரிழந்த நிலையில் வளர்மதி திருப்பூரில் வேலை செய்து வந்தார்.…

Read more

தயிர் சாதம் ரூ.300, காபி ரூ.200 , சப்பாத்தி ரூ.350…. காண்போரை மலைக்க வைக்கும் மெனு கார்டு….!!!!

ஒரு காபி விலை 199 ரூபாய் என்று அச்சிடப்பட்ட மெனு கார்டு இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது. சென்னை விமான நிலையத்தில் இயங்கும் அடையார் ஆனந்த பவன் ஹோட்டலின்  மெனு கார்டு தான் இது. விமான நிலையத்திற்குள் இடத்திற்கான வாடகை அதிகம்…

Read more

200 பேருக்கு எய்ட்ஸ் நோயைப் பரப்பிய பாலியல் தொழிலாளி…. உச்சக்கட்ட அதிர்ச்சி சம்பவம்….!!!

அமெரிக்காவில் எய்ட்ஸ் நோய் இருப்பது தெரிந்தும் 211 பேருடன் உறவு கொண்டதாக பாலியல் தொழிலாளி வாக்குமூலம் அளித்துள்ளார். லிண்டா என்ற பெயர் கொண்ட அவருக்கு 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் எய்ட்ஸ் நோய் இருப்பது உறுதியானது. அதனை பொருட்படுத்தாமல் ஜனவரி…

Read more

ஆசை வார்த்தை கூறி பள்ளி மாணவிகளை வைத்து பாலியல் தொழில்… சென்னையில் பரபரப்பு….!!!

சென்னை விபச்சார தடுப்பு பிரிவு போலீசார் வளசரவாக்கம் ஜெயநகர் இரண்டாவது தெருவில் உள்ள வீட்டில் நேற்று சோதனை நடத்தினர். அப்போது 17 வயது மாணவியிடம் உல்லாசம் அனுபவிக்க வந்த சென்னை மேற்கு சைதாப்பேட்டை பகுதியை சேர்ந்த ராமச்சந்திரன் என்ற 70 வயது…

Read more

பெற்றோர்களே உஷார்…. 12 வயது சிறுமியின் வயிற்றில் துளை போட்ட ஸ்மோக்கி பீடா…!!!

இன்றைய காலகட்டத்தில் திருமண விழாக்கள் மற்றும் கொண்டாட்ட நிகழ்ச்சிகளின் போது திரவ நைட்ரஜன் சேர்க்கப்பட்ட உணவுகள் வழங்கப்படுகிறது. இதனை உண்பது வேடிக்கையான நிகழ்வாக இருப்பதால் மற்றவர்களுக்கும் அதனை வாங்கி சாப்பிட வேண்டும் என்ற ஆசை வரும். இந்த நிலையில் பெங்களூரை சேர்ந்த…

Read more

செல்போன் தராத தம்பி…. ஆத்திரத்தில் அண்ணன் செய்த கொடூர செயல்…. விசாரணையில் திடுக்கிடும் தகவல்….!!!

ஆந்திராவின் அனேகன் தாலுகாவை சேர்ந்த சிவகுமார் என்ற 18 வயது இளைஞருக்கு 14 வயதில் ஏழாம் வகுப்பு படிக்கும் பிரானேஷ் என்ற சகோதரர் இருந்துள்ளார். இவர் தனது பெற்றோருடன் சேர்ந்து கூலி வேலை பார்த்து வந்த நிலையில் பாட்டி வீட்டில் படித்து…

Read more

உஷார்…. கொட்டாவி விட்ட பெண்ணுக்கு ஏற்பட்ட நிலைமை…. அதிர்ச்சி சம்பவம்…!!!

அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தில் வசித்து வருபவர் ஜென்னா சினாட்ரா. 21 வயதாகும் இந்த பெண் ஒரு நாள் தீவிரமாக கொட்டாவி விட்டபோது அவருடைய வாய் தாடை மூடாமல் அப்படியே திறந்த நிலையில் சிக்கிக் கொண்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த…

Read more

ஒரே குடும்பத்தில் 5 பேர் வெட்டிக்கொலை…. போலீசுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி…. நடந்தது என்ன…???

சத்தீஸ்கர் மாநிலத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் கொலை செய்யப்பட்ட நிலையில் ஒருவர் தூக்கில் தொங்கியபடி மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சத்தீஸ்கர் மாநிலம் தர்கான் என்ற கிராமத்தில் உள்ள வீட்டில் குடும்ப நபர்கள் கொல்லப்பட்டதாக போலீசுக்கு தகவல் கிடைத்த…

Read more

நாளையுடன் மொயின் அலி ஐபிஎல்லில் இருந்து விலகல்…. அதிர்ச்சியில் ரசிகர்கள்….!!!

CSK – RCB இடையேயான ஐபிஎல் போட்டி நாளை இரவு 7.30 மணிக்கு பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற உள்ளது. அதன் பிறகே சிஎஸ்கே வீரர் மொயின் அலி டி20 உலக கோப்பை தொடருக்காக நாடு திரும்ப உள்ளார். ஒருவேளை நாளைய…

Read more

BREAKING: சுரங்கத்தில் லிஃப்ட் அறுந்து விழுந்து விபத்து… 2000 அடி ஆழத்தில் 14 பேர்…!!!

ராஜஸ்தான் ஜுன்ஜுனு பகுதியில் ஹிந்துஸ்தான் காப்பர் நிறுவனத்தின் சுரங்கம் இயங்கி வருகின்றது. நேற்று இரவு சுரங்கத்தில் லிப்ட் அறுந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. சுமார் 2000 அடி ஆழத்தில் சிக்கி இருக்கும் லிப்ட்டுக்குள் 14 பேருக்கு இருக்கலாம் என்று தெரியவந்துள்ளது. அவர்களுடன்…

Read more

இறந்த தந்தையின் பேங்க் லாக்கரில் இருந்த ரூ.3 கோடி…. லாக்கரை திறந்த போது மகன்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!!

எதிர்பாராத விதமாக பெற்றோர் இறந்துவிடும் சமயத்தில் தங்களுடைய சொத்துக்கள் குறித்த விவரங்களை பிள்ளைகளிடம் முன்கூட்டியே தெரிவிக்காமல் இருப்பது பிற்காலத்தில் பிள்ளைகளுக்கு சொத்துக்கள் சென்றடையாமல் இருக்கிறது. அப்படி ஒரு சம்பவம் தான் தற்போது நடந்துள்ளது. கோவாவின் பர்தேஷ் தாலுகாவில் இருக்கும் மப்ஷா என்ற…

Read more

ATM வாசலில்…. வந்து நின்ற வேன்…. கண் இமைக்கும் நேரத்தில் வாட்ச்மேன் செய்த செயல்…!!

செங்கல்பட்டு அருகே ஏடிஎம் இல் நிரப்புவதற்காக வைக்கப்பட்டிருந்த பணத்தை திருடி சென்ற தனியார் நிறுவன ஊழியரை போலீசார் கையில் கைது செய்து சிறையில் அடைத்தனர். செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் அருகே உள்ள தனியார் வங்கி ஏடிஎம் இல் நிறுவன ஊழியர்கள் பணம்…

Read more

என்ன ஒரு புத்திசாலித்தனம்…. அதுக்காகவே 200 விமானங்களில் பயணித்த பலே திருடன்… வெளிவந்த உண்மை…!!!

பல விமானங்களில் பயணித்து சக பயணிகளிடமிருந்து நகைகள் மற்றும் மதிப்பு மிக்க பொருட்களை திருடிய 40 வயது நபரை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர். ராஜேஷ் கபூர் என்ற நபர் கடந்த ஆண்டில் திருடுவதற்காக மட்டும் குறைந்தது 200 விமான பயணங்களை…

Read more

என்னம்மா ஒரு நியாயம் வேண்டாமா?…. KURKUREக்காக கணவரிடம் விவாகரத்து கேட்ட மனைவி ….!!!

உத்திரபிரதேச மாநிலம் ஆக்ராவை சேர்ந்த பெண் ஒருவர் ஸ்னாக்ஸ் சாப்பிடுவதில் ஆர்வம் கொண்டவர். அவர் தன்னுடைய கணவரிடம் ஐந்து ரூபாய்க்கு குர்குரே பாக்கெட் தினமும் வாங்கி வர கூறியுள்ளார். ஆனால் கணவர் மறந்ததால் தாய் வீடு சென்ற அவர் போலீஸில் புகார்…

Read more

மகள் திருமண பத்திரிக்கையால் வந்த வினை…. உயிரை மாய்த்துக் கொண்ட தாய்… சோக சம்பவம்…!!!

கடலூரை சேர்ந்த கமலக்கண்ணன் மற்றும் மாலதி தம்பதிக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ள நிலையில் மகள் சத்யகலாவுக்கு வருகின்ற 27ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. திருமண பத்திரிக்கையில் மாலதியின் உறவினர் ஒருவரின் பெயர் போடாதது அவருக்கு கோபத்தை ஏற்படுத்தியதை…

Read more

என்ன அடிசிட்டாங்க…. “கோவமாக சென்ற அண்ணன்” கிரிக்கெட் விளையாட்டில் நேர்ந்த சோகம்….!!!

டெல்லியில் கிரிக்கெட் விளையாட்டின் போது இளைஞர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியின் பாரத் நகர் பகுதியில் கிரிக்கெட் போட்டியின் போது விஷால் குமார் என்பவரது தம்பிக்கும் மற்றும் பிற இளைஞர்களுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டு சண்டையாக மாறியது. இதையடுத்து…

Read more

தங்கம் விலை அடுத்த 5 ஆண்டுகளில்….. நகை பிரியர்களுக்கு அதிர்ச்சி தரும் செய்தி…!!

இந்தியாவில் தங்கத்தின் விலை தொடர்ந்து உச்சம் தொட்டு வருகிறது. வரலாற்றில் இல்லாத அளவுக்கு ஒரு பவுன் ஆபரண தங்கம் என்பது ரூ.54 ஆயிரத்தை கடந்து தொடர்ந்து உயர்ந்து கொண்டே செல்கிறது. மேலும் தொடர்ந்து தங்கம் விலை உயர்ந்து வருவதால் மக்கள் அதில்…

Read more

அரசு மருத்துவமனைக்குள் ஸ்கூட்டர் ஓட்டிய மருத்துவர்…. பரபரப்பை கிளப்பும் வீடியோ…!!!

அரசு மருத்துவமனைக்குள் விதியை மீறி பெண் மருத்துவர் ஒருவர் ஸ்கூட்டரை ஓட்டி சென்ற வீடியோ வெளியாகி பரபரப்பை கிளப்பியுள்ளது. உத்திரபிரதேச மாநிலம் பிலிபித் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற வந்த நோயாளிகள் வரிசையாக காத்திருந்தனர். அப்போது பெண் மருத்துவர் ஒருவர் ஸ்கூட்டரை…

Read more

வங்கி கணக்குகளை ரத்து செய்யவுள்ள PNB… வாடிக்கையாளர்களுக்கு ஷாக் நியூஸ்..!!!!

பஞ்சாப் நேஷனல் வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது வங்கியில் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக எவ்விதமான பரிவர்த்தனையும் மேற்கொள்ளாத, இருப்பு இல்லாத கணக்குகளை ரத்து செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளது. அந்த கணக்குகளை பயன்படுத்த விரும்பினால் கேஒய்சி ஆவணங்களை…

Read more

2030ஆம் ஆண்டில் தங்கம் ஒரு சவரன் ரூ.1 லட்சமாகும்…. ஷாக் நியூஸ்…!!!

2030 ஆம் ஆண்டில் ஒரு சவரன் தங்கம் விலை ஒரு லட்சமாக வாய்ப்புள்ளதாக நகை விற்பனையாளர்கள் சங்க தலைவர் ஜெயந்திலால் சலானி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறும் போது, தங்கம் வாங்குவதற்கு மக்கள் மத்தியில் அதீத ஆர்வம் உள்ளது. அட்சய…

Read more

மேகி சாப்பிட்ட 10 வயது சிறுமி பலி?…. பெரும் அதிர்ச்சி சம்பவம்….!!!

உத்திரபிரதேச மாநிலம் பிலிபிட்டில் மேகி சாப்பிட்ட 10 வயது குழந்தை உயிரிழந்ததுடன் குடும்பத்தில் மற்ற உறுப்பினர்களும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒரே குடும்பத்தை சேர்ந்த ஆறு பேர் மேகி உணவை சமைத்து சாப்பிட்ட நிலையில் அனைவருக்கும் வாந்தி பேதி…

Read more

BREAKING: பூண்டு விலை கிடு கிடுவென உயர்ந்தது… இல்லத்தரசிகளுக்கு ஷாக் நியூஸ்…!!!

அன்றாடம் சமையலுக்கு பயன்படுத்தப்படும் அத்தியாவசிய பொருளான பூண்டு விலை உயர்ந்து கொண்டே வருவது இல்ல தரிசிகளை கலக்கமடைய செய்துள்ளது. பத்து நாட்களுக்கு முன்பே கிலோ 100 முதல் 200 ரூபாய் வரை விற்பனையான பூண்டு தற்போது 160 முதல் 360 ரூபாயாக…

Read more

ராமஜெயம் கொலைக்கும் ஜெயக்குமார் மரணத்திற்கும் தொடர்பு?…. திடுக்கிடும் தகவல்…!!!

திமுக அமைச்சர் கே என் நேருவின் தம்பி ராமஜெயம் 2012 ஆம் ஆண்டு மார்ச் 28ஆம் தேதி நடை பயிற்சிக்கு சென்ற போது கடத்திக் கொல்லப்பட்டார். இது கொலை வழக்காக பதிவு செய்யப்பட்ட நிலையில் இந்த கொலையும் சமீபத்தில் சடலமாக மீட்கப்பட்ட…

Read more

1 இல்ல 2 இல்ல மொத்தம் 50 பெண்களை ஏமாற்றிய சாமியார்.. திடுக்கிடும் தகவல்….!!!

சிவகங்கை பகுதியை சேர்ந்த 39 வயது பெண் ஒருவர் திருப்பூரில் வேலை பார்த்து வருகின்றார். குடும்பத்தை பிரிந்து வாழும் இவர் அவர்களுடன் சேர்ந்து வாழ ஆசைப்பட்டு உள்ளார். இந்த நிலையில் யூடியூபில் பிரிந்த குடும்பத்தை சேர்த்து வைக்கும் மாந்திரீகார் அர்ஜுன் கிருஷ்ணாவை…

Read more

கொரோனா காலத்தில் 30,000 சிறுமிகள் கர்ப்பம்?… தமிழக சுகாதாரத்துறை ஷாக் நியூஸ்…!!!

கொரோனா காலகட்டத்தில் தமிழக முழுவதும் 30,000 சிறுமிகள் கர்ப்பம் அடைந்ததாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில், 2020 முதல் 2022 ஆம் ஆண்டு வரை குழந்தை திருமணம் மற்றும் காதல் விவகாரங்கள் உள்ளிட்ட காரணங்களால்…

Read more

2025 ஆம் ஆண்டில் தங்கம் விலை ரூ.85,000 வரை உயரலாம்… ஷாக் நியூஸ்…!!!

எதிர்வரும் 2025 ஆம் ஆண்டில் ஆபரண தங்கத்தின் விலை 85 ஆயிரம் ரூபாய் வரை உயரலாம் என்று கமாடிட்டி சந்தை நிபுணர்கள் கணித்துள்ளனர். இங்கிலாந்து மத்திய வங்கி வட்டி விகிதத்தை மாற்றாமல் வைத்திருப்பதால் அமெரிக்க டாலர்களின் விலையில் அழுத்தம் ஏற்பட்டுள்ளது. டாலர்…

Read more

அட்சய திருதியை… ஆபரணத் தங்கத்தின் விலை 2 முறை உயர்வு…. நகைப்பிரியர்கள் ஷாக்…!!!

அட்சய திருதியை முன்னிட்டு ஆபரண தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் இரண்டு முறை உயர்ந்துள்ளது. காலையில் சவரனுக்கு 360 உயர்ந்த நிலையில் தற்போது மீண்டும் 360 ரூபாய் அதிகரித்துள்ளது. 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 720 ரூபாய்…

Read more

கிழக்கு நோக்கி சுமார் 80 செ.மீ நகர்ந்த பூமி… ஆராய்ச்சியாளர்களால் கண்டறிந்த உண்மை….!!!

இந்த உலகில் நீர் என்பது மனிதர்களுக்கு மட்டுமல்லாமல் விலங்குகளுக்கும் ஆதாரமாக உள்ளது. உயிரினங்களுக்கு அத்தியாவசிய தேவையாக நீர் உள்ளதால் பூமியின் நிலை மோசமாகி விட்டதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். மனிதர்கள் நிலத்தடி நீரை அதிக அளவில் வெளியேற்றி உள்ளனர் என சிடெக் டெய்லி…

Read more

BREAKING: பட்டாசு ஆலை வெடி விபத்தில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு… அதிர்ச்சி…!!!

சிவகாசி அருகே இன்று ஏற்பட்ட வெடி விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது. சிவகாசி அருகே உள்ள செங்கமலபட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் இன்று வழக்கம் போல தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென வந்து பயங்கர வெடி விபத்து…

Read more

ஜெயக்குமார் மரணத்தில் ட்விஸ்ட்…. அடுத்த பரபரப்பு…!!!!

காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமாரின் மரணத்தில் முக்கிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. கடைசியாக கடைக்கு சென்று வாங்கிய டார்ச் லைட் அவரது வீட்டில் நடத்திய சோதனையில் சிக்கியுள்ளது. கடைக்குச் சென்றவர் திரும்பவில்லை என புகார் அளித்திருந்த நிலையில் வீட்டிலேயே டார்ச் லைட் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால்…

Read more

தலைக்கேறிய கடன் சுமை…. “மனைவி… மகள்… மகனுக்கு உணவில் விஷம்” கேரளா அருகே சோகம்…!!

பாதிக்கப்பட்டவர்: * கேரள மாநிலம் கொல்லம் பரவூர் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீஜு(46) கட்டிட தொழிலாளி. *குடும்பம்:* * மனைவி: பிரீதா, 39 * மகன்: ஸ்ரீராக், 17 * மகள்: ஸ்ரீநந்தா, 12 *சாத்தியமான நோக்கம்:* * ஸ்ரீஜு பல ஆண்டுகளாக…

Read more

இனி 2 WIN பண்ணாலும் வாய்ப்பே இல்ல…. முதல் அணியாக வெளியேறியது மும்பை…. ரசிகர்கள் ஷாக்….!!!

நடப்பு ஐபிஎல் தொடரில் அனைத்து அணிகளும் ஏறக்குறைய 12 போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில் எந்த அணியும் பிளே ஆஃப்க்கு தகுதி பெறவில்லை. ஆனால் 12 போட்டிகளில் விளையாடி நான்கு போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ள மும்பை முதல் அணியாக போட்டியிலிருந்து வெளியேறியுள்ளது.…

Read more

133 பெண்களில் ஒருவருக்கு கருப்பை புற்றுநோய் அபாயம்…. ஷாக் நியூஸ்….!!!

இந்தியாவில் கர்ப்பை புற்றுநோய் பெண்களிடையே பரவும் பொதுவான நோய்களில் மூன்றாவது இடத்தில் உள்ளது. நாட்டில் 133 பெண்களில் ஒருவருக்கு கருப்பை புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளதாக தேசிய புற்றுநோய் பதிவு திட்டம், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. பெண்களுக்கு ஏற்படும்…

Read more

இதுக்கு கூடவா கல்யாணத்தை நிறுத்துவீங்க?…. சாப்பாட்டு இலையில் அது இல்லாததால் நின்று போன திருமணம்…!!!

கர்நாடகா குடகு மாவட்டம் சோமவார்பேட்டை தாலுகாவில் வசித்து வரும் 23 வயது இளம்பெண்ணுக்கும், துமகூரு மாவட்டத்தை சேர்ந்த 27 வயது இளைஞருக்கும் திருமணம் நிச்சயக்கப்பட்டது. இவர்களின் திருமணம் கடந்த மே 6ஆம் தேதி நடைபெற இருந்த நிலையில் சோமாவார்பேட்டை டவுனில் உள்ள…

Read more

Other Story