திருவண்ணாமலையில் ஒரே இரவில் 4 ஏ.டி.எம்-களில் கொள்ளை… பின்னணியில் இருப்பவர்கள் வட மாநிலத்தவர்களா…? போலீசார் தகவல்…!!!!!

தமிழ்நாட்டிற்குள் வட மாநில தொழிலாளர்கள் அதிக அளவில் வந்திருப்பதால் பல்வேறு இடங்களில் கலவரங்கள், கொலை, கொள்ளை போன்ற சம்பவங்கள் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அந்த வகையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று அதிகாலை மர்ம நபர்கள் கேஸ் வெல்டிங்கை  பயன்படுத்தி நான்கு இடங்களில் உள்ள…

Read more

பைக்கில் பட்டாகத்தி சுழற்றியபடி அட்டகாசம் செய்த இளைஞர்கள்… கைது செய்த போலீசார்…!!!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள காந்தலவாடி கிராமத்தில் திவான் என்பவர் வசித்து வருகிறார். அதே கிராமத்தைச் சேர்ந்த மற்றொருவர் முருகன். இவர்கள் இரண்டு பேரும் நண்பர்கள் ஆவர்.  இரண்டு பேரும் சமையல் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் இருவருக்கும் மதுப்பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது.…

Read more

தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட பெண்… காரணம் என்ன…?? தீவிர விசாரணையில் போலீசார்…!!!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள ஒரத்தநாடு அருகே குலமங்கலம் என்னும் கிராமத்தில் சந்திர போஸ்- தீபா என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு திருமணம் ஆகி ஒன்பது வருடங்கள் ஆன நிலையில் ஒரு மகளும், ஒரு மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் கடந்த எட்டாம் தேதி…

Read more

தமிழ்நாட்டை உலுக்கிய சம்பவம்…. எடப்பாடி பழனிசாமியிடம் விசாரணை?…. உயர்நீதிமன்றத்தில் மனு…..!!!!

தமிழ்நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் அப்போதைய முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமியை விசாரிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. அதாவது, பாதிக்கப்பட்ட பெண்களின் பெயருடன் அரசாணை வெளியிட்டது குறித்து எடப்பாடி பழனிசாமியிடம் விசாரிக்க மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.…

Read more

“சென்னையில் தாழ்தள பேருந்துகள் 65 வழித்தடங்களில் மட்டுமே இயக்க வாய்ப்பு”… மாநகர போக்குவரத்து கழகம் அறிக்கை தாக்கல்…!!!!

தமிழ்நாடு போக்குவரத்து கழகங்களுக்கான 117 பேருந்துகள் கொள்முதல் செய்ய டென்டரில் மாற்றுத்திறனாளிகள் அணுகும் விதமாக தாழ்தள  பேருந்துகளையும் கொள்முதல் செய்ய உத்தரவிட வேண்டும் எனக் கோரி வைஷ்ணவி ஜெயக்குமார் என்பவர் வழக்கு தொடர்ந்து உள்ளார். கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு…

Read more

மத்திய ரிசர்வ் படை சப்-இன்ஸ்பெக்டர் தற்கொலை… பின்னணி என்ன…? தீவிர விசாரணையில் போலீசார்…!!!!

சிவகங்கை மாவட்டத்தில் ஆரிய பவன் நகரில்  நம்பிராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஜம்மு -காஷ்மீரில் மத்திய ரிசர்வ் போலீஸ் கடையில் உதவி சப் -இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். இவருக்கு சண்முகவள்ளி என்ற மனைவியும், ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில் நம்பிராஜன்…

Read more

விளையாடிய போது திடீரென மயங்கி விழுந்த மாணவன் பலி… பெரும் சோகம்…!!!!

நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள கீழ்வேளூர் அருகே வலிவலம் ஊராட்சி காரைக்குடி பகுதியைச் சேர்ந்த இளையராஜா என்பவரின் மகன் கவிப்ரியன்(13). இவர் வலிவலத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்தான். இந்நிலையில் கவிப்ரியன் நேற்று முன்தினம் மாலை பள்ளி…

Read more

3 நாட்களில் திருமணம்… 8 மாத கர்ப்பிணி தூக்குப்போட்டு தற்கொலை… நடந்தது என்ன..??

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கொரடாச்சேரி ஒன்றியம் மேலப்பாளையம் பகுதியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகன் நரேஷ் குமார் (24). இவரும் திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி ஒன்றியம் கமலாபுரம் நத்தம் பகுதியைச் சேர்ந்த ரமேஷ் கிருஷ்ணன் என்பவருடைய மகள் சுஷ்மிதாவும்…

Read more

பணம் பதுக்கிய விவகாரம்…. இலங்கை முன்னாள் அதிபரிடம்…. போலீஸ் விசாரணை….!!!!

இலங்கை நாட்டில் கடந்த ஆண்டு கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. இதனால் மக்கள் ஆவேசம் அடைந்து ஆட்சி அதிகாரத்தில் இருந்த ராஜபக்சே குடும்பத்தினருக்கு எதிராக போராட்டங்களை நடத்தினர். அவர்களை ஆட்சியில் இருந்தும் நாட்டை விட்டும் ஓட செய்தனர்.இதில் அதிபர் கோத்தபய ராஜபக்சே…

Read more

OMG: ஆசையாக வளர்த்த நாய் மரணம்… இளம் பெண் எடுத்த அதிர்ச்சி முடிவு… சோகத்தில் குடும்பத்தினர்…!!!!

சத்தீஸ்கர் மாநிலம் கோர்பா பகுதியில் சேர்ந்த ரிச்சா சோந்தியா(20) என்னும் இளம்பெண் ஒருவர் பெற்றோருடன் வசித்து வருகிறார். இவர் நாய்க்குட்டி ஒன்றினை மிகவும் பாசமாக வளர்த்து வந்துள்ளார். இது குறித்து அவருடைய நண்பர்கள் மற்றும் உறவினர், அனைவரிடமும் மிகுந்த மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.…

Read more

பசுவை மீட்க வந்த பெண்… கட்டி வைத்து செருப்பால் அடித்த கொடூரம்… பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!!!

கர்நாடக மாநிலம் கொப்பல் மாவட்டத்தைச் சேர்ந்த அம்ரீஷ் கும்பர் என்பவர் வசித்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த ஷோபம்மா ஹரிஜன்  என்ற பெண் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான பசு ஒன்று அம்ரிஷ் கும்பரின் நிலத்திற்கு சென்றுள்ளது. இதனால் கோபமடைந்த கும்பர்…

Read more

கல்லூரி மாணவி தற்கொலை… காரணம் என்ன…? இரண்டு மாணவர்கள் கைது…!!!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி அருகே ஒரு கிராமத்தைச் சேர்ந்த 19 வயது மாணவி தேவகோட்டை அருகே உள்ள ஒரு கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். அதேபோல் காரைக்குடி பாரதிநகரை சேர்ந்த பசுபதி(22), தேவகோட்டை சேர்ந்த பாலகணேஷ்(19) இவர்கள் இரண்டு…

Read more

கழிவு தொட்டியை சுத்தம் செய்தவர் விஷவாயு தாக்கி பலி… பெரும் சோகம்…!!!!

சென்னை காரப்பாக்கம் அருகே அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று அமைந்துள்ளது. இந்த அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள கழிவு தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் செந்தில்குமார் என்பவர் ஈடுபட்டிருந்தார். இந்நிலையில் விஷவாயு தாக்கியதில் அவர் உயிரிழந்துள்ளார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர்…

Read more

தூக்கில் பிணமாக தொங்கிய இளம் பெண்… காரணம் என்ன…? தீவிர விசாரணையில் போலீசார்…!!!!

தஞ்சை மாவட்டம் பாபநாசத்தை அடுத்த சூரியகோட்டை மேல தோப்பு பகுதியைச் சேர்ந்த சங்கீதா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அடுத்த துளசேந்திரபுரம் தெற்கு தெரு பகுதியைச் சேர்ந்த சசிகுமார் என்பவருக்கும் கடந்த வருடம் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில்…

Read more

நேபாள விமான விபத்து…. முதற்கட்ட விசாரணையில்…. வெளிவந்த தகவல்கள்…!!!!

நேபாள நாட்டில் கடந்த 15ஆம் தேதி எட்டி விமான நிறுவனத்தின் விமானம் ஒன்று தரையிறங்கும் முயற்சித்தபோது கீழே விழுந்து நொறுங்கி தீப்பிடித்தது. இதில் இந்தியர்கள் உட்பட 72 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதனை அடுத்து விமானத்தின் கருப்பு பெட்டி…

Read more

கோடநாடு கொலை கொள்ளை வழக்கு : கோவையில் 3 பேரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை..!!

கோடநாடு கொலை கொள்ளை வழக்கு தொடர்பாக கோவையில் 3 பேரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.. 2017 ஆம் ஆண்டு நீலகிரி ஊட்டி அருகே நடந்த கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு சிபிசிஐடி போலீசாரிடம்  ஒப்படைக்கப்பட்டு தற்போது 3 பேரிடம்…

Read more

விக்டோரியா வழக்கு: இன்னும் 5 நிமிடத்தில்… என்ன நடக்கப்போகிறது..? பெரும் பரபரப்பு…!!!

விக்டோரியா கவுரி நீதிபதியாக வழக்கு காலை 10.30 மணிக்கு உச்சநீதிமன்றம் உ விசாரிக்கவுள்ளது. 10.35க்கு அவர் சென்னை நியமிக்கப்பட்டதை எதிர்த்து தொடர்ந்த ஐகோர்ட் கூடுதல் நீதிபதியாக பதவியேற்கவுள்ள நிலையில், 5 நிமிடங்களுக்கு முன்னாடி விசாரணை நடைபெறுகிறது. இந்த 5 நிமிடம் தான்…

Read more

கருங்கல் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து… தீவிர விசாரணையில் போலீசார்…!!!!

பெரம்பலூரில் இருந்து மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகாருக்கு  கருங்கல் பாறை கற்கள் ஏற்றுக் கொண்டு நேற்று அதிகாலை டிப்பர் லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. இந்த லாரி தஞ்சை மாவட்டம் கபிஸ்தலம் அருகே உள்ள கணபதி அக்ரஹாரம் மெயின் ரோட்டில் வந்து கொண்டிருந்தபோது…

Read more

இளம் பெண் விஷம் குடித்து தற்கொலை… காரணம் என்ன…? தீவிர விசாரணையில் போலீசார்…!!!!

நாமக்கல் மாவட்டத்திலுள்ள பொம்ம சமுத்திரம் ஈச்சவாரியில் பிரபாகரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் கேரள மாநிலம் கொல்லத்தை சேர்ந்த திவ்யா என்பவருக்கும் கடந்த ஆறு வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களுக்கு ஐந்து வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில்…

Read more

அரசு பள்ளியில் இரவு நேரத்தில் கல்வீச்சு, ரத்தக்கறை… நடந்தது என்ன…? தீவிர விசாரணையில் போலீசார்…!!!!

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கூத்தாநல்லூர் அருகே வடபாதி மங்கலத்தில் அரசு உயர்நிலைப் பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளி வளாகத்தில் கட்டப்பட்டிருந்த சுற்றுச்சூழல் கடந்த கஜா புயலின் போது சேதமடைந்தது. இதனையடுத்து சுற்றுச்சூழல் இதுவரை சீரமைக்கப்படவில்லை. இதனால் சேதமடைந்த சுற்றுசுவர் வழியாக  சமூக…

Read more

OMG : தேயிலை தோட்டத்தில் கை, கால்களை கட்டி 2 நாட்களாக சிறுமி பலாத்காரம்.. கொடூர சம்பவம்…!!!!

அசாமின் திப்ரூகார் மாவட்டத்தில் லகோவா நகரில் உள்ள பெபேஜியோ கிராமத்தில் கடந்த மூன்றாம் தேதி 14 வயது சிறுமி ஒருவர் காணாமல் போயிருந்தார். இது குறித்து சிறுமியின் தாயார் பைஜான் அலி என்பவர் மீது சந்தேகத்தின் பேரில் புகார் அளித்துள்ளார். இந்நிலையில்…

Read more

பெண்ணை வைத்து மசாஜ்… மிரட்டல் விடுத்த கும்பல்… காரில் இருந்து குதித்து கூச்சலிட்ட நபர்… நடந்தது என்ன…??

டெல்லியில் ஷாதரா நகரின் பல்பீர் நகர் பகுதியைச் சேர்ந்த கிஷோர் என்பவர் வசித்து வருகிறார். இவர் இணையத்தில் பிரௌசிங் செய்தபோது தற்செயலாக ஒரு பெண்ணின் தொலைபேசி எண்ணை பெற்றுள்ளார். அந்த பெண் தன்னை மசாஜ் செய்பவர் என கூறியதை தொடர்ந்து அவர்கள்…

Read more

ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார்.. இரண்டு பேர் அதிரடி கைது…!!!!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கர பாண்டியன் தலைமையிலான போலீசார்  திருச்சி சாலை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒரு மோட்டார் சைக்கிள் மற்றும் கார் வேகமாக வந்தது. இதனை தொடர்ந்து போலீசார் அந்த கார் மற்றும் மோட்டார்…

Read more

அதிரடி சோதனை நடத்திய போலீசார்… பைக் ஓட்டிய 22 சிறுவர்கள்… பெற்றோர் மீது வழக்கு பதிவு…!!!!!

உத்திரபிரதேச மாநிலம் காசியாபாத்தின் தஸ்னா பகுதியில் உள்ள சாலையில் 11-ஆம் வகுப்பு மாணவனான ஆஷிஷ் தனது நண்பனுடன் கடந்த வெள்ளிக்கிழமை இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். ஆஷிஷ் பைக்கில் சென்று கொண்டிருந்த போது எதிர்த்து திசையில் வந்த லாரி ஒன்று அந்த பைக்…

Read more

தூக்கு போட்டு வாலிபர் தற்கொலை… காரணம் என்ன…? தீவிர விசாரணையில் போலீசார்…!!!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கீழ திருப்பந்துருத்தி நடுபடுகை மெயின் ரோடு பகுதியில் ராசு  என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகன் மனோஜ் குமார். கடந்த 20 நாட்களுக்கு முன்பாக மனோஜ் குமார் தனது தந்தையிடம் தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு கேட்டுள்ளார். அதற்கு…

Read more

இரண்டு பேரிடம் ரூ.11.80 லட்சம் மோசடி செய்த மர்ம நபர்கள்… போலீசார் தீவிரவலை வீச்சு…!!!!

தஞ்சாவூர் மாவட்டம் வெண்ணாற்றங்கரையைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு வாட்ஸ் அப்பில் ஆன்லைன் வர்த்தக வேலைவாய்ப்பு வாங்கி தருவதாக கூறி மெசேஜ் வந்துள்ளது. இதனை உண்மை என நம்பிய அந்த பெண் பல்வேறு தவணைகளில் எதிர்த் தரப்பினர் குறிப்பிட்ட அனுப்பிய வங்கி கணக்குக்கு…

Read more

கேரளாவில் மகளை பலாத்காரம் செய்த தந்தை… சாகும் வரை சிறை தண்டனை… கோர்ட் அதிரடி தீர்ப்பு…!!!!

கேரளாவில்  மகளை பலாத்காரம் செய்த தந்தைக்கு சாகும்வரை சிறை தண்டனை  விதித்து கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. கேரள மாநிலம் மலப்புரம் வழிக்கடவு பகுதியில் மத பாடசாலை ஆசிரியர் ஒருவர் வசித்து வருகிறார். இவருக்கு 14 வயதுடைய மகள் இருக்கிறார். கடந்த 2021 -ஆம்…

Read more

“நேர்மையான விசாரணைக்கு உத்தரவிடுங்கள்”… பிரதமர் மோடிக்கு ஆம் ஆத்மி எம்.பி கடிதம்..!!!!

ஆம் ஆத்மி எம்.பி சஞ்சய் சிங் பிரதமர் மோடிக்கு  கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் கூறியுள்ளதாவது, “அதானி குழுமத்தின் மீதான பங்கு சந்தை மோசடி குற்றச்சாட்டுகள் மிகவும் கண்டிக்கத்தக்கவை. பிரதமர் மோடியின் நெருங்கிய நண்பர் செய்த மிகப்பெரிய ஊழல்.…

Read more

பிளஸ் 2 மாணவி தூக்கு போட்டு தற்கொலை… காரணம் என்ன..? தீவிர விசாரணையில் போலீசார்…!!!!

சென்னையில் பிளஸ் டூ படிக்கும் மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை முகப்பேரை சேர்ந்த தியாகு- ராஜலட்சுமி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுடைய மகள் சுவாதி. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ராசிபுரத்தில் ஒரு…

Read more

கேளிக்கை விடுதியில் மர்ம நபர் தீடிர் துப்பாக்கிச் சூடு… 8 பேர் உயிரிழப்பு… பெரும் பரபரப்பு…!!!!!

மெக்சிகோ நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள ஜகா டெகாஸ் மாகாணத்தின் ஜெரீஸ் நகரில் எல் வெனாடிடோ எனும் பெயரில் கேளிக்கை விடுதி ஒன்று அமைந்துள்ளது. இந்த கேளிக்கை விடுதியில் ஏராளமானவர்கள் திரண்டு இருந்தனர். அவர்கள் மது ஆடல், பாடல் நிகழ்ச்சி என…

Read more

பாகிஸ்தானில் பயங்கர விபத்து… 42 பேர் உயிரிழப்பு… பெரும் சோகம்…!!!!

பாகிஸ்தானின் தென்மேற்கு பகுதியில் உள்ள பலுசிஸ்தான் மாகாணத்தின் தலைநகர் குவெட்டாவில் இருந்து கராச்சிக்கு நேற்று காலை 50 பயணிகளை கொண்ட பஸ் ஒன்று புறப்பட்டு சென்றது. இந்த பஸ் பலூசிஸ்தான் லாஸ்பேலா மாவட்டத்திலுள்ள ஒரு பாலத்தின் வளைவில் திரும்பிய போது திடீரென…

Read more

அமெரிக்காவில் சொகுசு விடுதியில் திடீர் துப்பாக்கிச் சூடு… 3 பேர் பலி.. தீவிர விசாரணையில் போலீஸ்…!!!!!

கலிபோர்னியாவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு அருகே உள்ள பெவர்லி கிரெஸ்ட் எனும் இடத்தில் உள்ள சொகுசு விடுதியில் விருந்து நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றுக் கொண்டிருந்தது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். அப்போது சொகுசு விடுதிக்குள் துப்பாக்கியுடன் மர்ம நபர் ஒருவர்…

Read more

நான் உங்கள் கடைக்கு இதற்காகத்தான் வந்தேன்…? கடைக்காரருக்கு கடிதம் எழுதி வைத்து சென்ற திருடன்…!!!!

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மர் மாவட்டத்தில் உள்ள பனியானா பகுதியில் கோமாராம் என்பவர் இனிப்பு கடை ஒன்றை நடத்தி வருகிறார். கடந்த ஜனவரி 24-ஆம் தேதி அவர் வழக்கம்போல் கடையை திறக்க சென்றுள்ளார். அப்போது கடையில் இனிப்புகள் அங்கும் இங்குமாக சிதறி கிடந்தது.…

Read more

சூப்பர் மார்க்கெட்டில் திடீர் துப்பாக்கிச் சூடு… 3 பேர் பலி… பெரும் பரபரப்பு…!!!!

அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணம் யாகிமா நகரில் சூப்பர் மார்க்கெட் ஒன்று செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த சூப்பர் மார்க்கெட்டில் நேற்று முன்தினம் மாலை வாடிக்கையாளர்கள் பலர் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொண்டிருந்த போது திடீரென சூப்பர் மார்க்கெட்டுக்குள் நுழைந்த மர்ம நபர்…

Read more

போலி முகநூல் கணக்கு.. பண உதவி கேட்டு குறுந்தகவல்… அணைக்கட்டு எம்.எல்.ஏ பெயரில் பண மோசடி…!!!!!

நாட்டில் பல்வேறு விதமான மோசடி சம்பவங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. முகநூலில் பிரபலமானவர்கள் பெயரில் போலி கணக்கு உருவாக்கி மேற்கொள்ளப்பட்டு வரும் மோசடி செயல்கள் தற்போது அதிகரித்து வருகிறது. அந்த வகையில் அரசியல் பிரமுகர்கள், தொழிலதிபர்கள், அரசு உயர் அதிகாரிகள் போன்றவர்களின் புகைப்படத்தை…

Read more

காளி பட போஸ்டர்… “இயக்குனர் லீனா மணிமேகலையை கைது செய்ய இடைக்கால தடை”… சுப்ரீம் கோர்ட் உத்தரவு…!!!!

இயக்குனர் லீனா மணிமேகலை தனது twitter பக்கத்தில் காளி சிகரெட் பிடிப்பது போன்ற சர்ச்சைகுரிய போஸ்டரை வெளியிட்டுள்ளார். இது மத உணர்வுகளை புண்படுத்துவதாக இருக்கிறது என வக்கீல் வீனித் ஜிந்தால் மற்றும் இந்து சேனை அமைப்பின் விஷ்ணு குப்தா போன்ற டெல்லி…

Read more

கிரிக்கெட் வீரர் மரணத்தில் திடீர் திருப்பம்… சிக்கிய கடிதம்… மறுப்பு தெரிவிக்கும் பெற்றோர்…!!!!!

ஒடிசாவை சேர்ந்த 22 வயது மகளிர் கிரிக்கெட் வீராங்கனையான ராஜஸ்ரீ ஸ்வைன் புதுச்சேரியில் நடைபெற இருக்கும் தேசிய அளவிலான போட்டிக்காக ஒடிசா கிரிக்கெட் சங்கம் ஏற்பாடு செய்திருந்த பயிற்சி முகாமில் கலந்து கொண்டார். ஆனால் புதுச்சேரி செல்லும் அணியின் இறுதி பட்டியலில்…

Read more

ஜீவனாம்சம் வழக்குகள்… நீதிமன்றங்களுக்கு உயர் நீதிமன்றம் புதிய அதிரடி உத்தரவு…!!!!!

ஜீவனாம்சம் கோரும் வழக்குகளை விரைந்து விசாரித்து முடிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2014 -ஆம் ஆண்டு சென்னையை சேர்ந்த ஒரு தம்பதி அவர்களது  மகனிடம் இருந்து பராமரிப்பு தொகை கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனுதாக்கல்…

Read more

காதலிக்க மறுத்த சிறுமி… இளைஞர் செய்த கொடூர செயல்…? பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!!!!

உத்திரபிரதேசத்தில் காதலிக்க மறுத்த இளம் பெண்ணை இளைஞர் சுட்டுக்கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள பதோஹியில் 15 வயது சிறுமி ஒருவர் அவர் பெற்றோருடன் வசித்து வந்தார். இந்நிலையில் அதே பகுதியில் வசித்து வந்த 22 வயதான…

Read more

நடுரோட்டில் கட்டிபிடித்த படி பைக்கில் சென்ற காதல் ஜோடி… இணையத்தில் வைரலாகும் வீடியோ… தீவிர விசாரணையில் போலீசார்…!!!!

உத்திரபிரதேச மாநிலம் லக்னோவின் ஹஸ்தரத்கஞ்சில் மோட்டார் சைக்கிளில் ஒரு இளைஞரும் இளம்பெண்ணும் கட்டிப்பிடித்தபடி சென்ற  வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோ வைரல் ஆனதை தொடர்ந்து போலீசார் அந்த காட்சிகளை ஆய்வு செய்ய தொடங்கியுள்ளனர். இந்நிலையில் இணையத்தில்…

Read more

புளிய மரத்தில் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து… வாலிபர் உயிரிழப்பு.. தீவிர விசாரணையில் போலீஸ்…!!!!

திருவாரூர் மாவட்டத்தில் மன்னார்குடி அருகே உள்ள சேரன் குளம் நெம்மேலி அண்ணா நகர் தெருவில் கணேசன் (35) என்பவர் வசித்து வந்தார். இவர் மன்னார்குடியில் இருந்து கும்பகோணம் நோக்கி நேற்று முன்தினம் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது காளாஞ்சிமேடு பகுதியில் சென்ற…

Read more

வங்கியில் மோசடி செய்த காசாளர்… “இது பொது மக்களுக்கு எதிரான குற்றம்”… கோர்ட் அதிரடி உத்தரவு…!!!!

மத்திய பிரதேசத்தில் உள்ள  கூட்டுறவு வங்கியில் நாராயண சிங் மக்வானா என்பவர் காசாளராக பணியாற்றி வந்துள்ளார். இவர் பணியாற்றிய காலகட்டத்தில் தொடர்ந்து பல வருடங்களாக போலி ஆவணங்கள் மூலம் நிதி மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில் இந்த மோசடி சம்பவம் கடந்த…

Read more

“விமானத்தின் எமர்ஜென்சி கதவை திறந்த விவகாரம்”…. பாஜக அண்ணாமலைக்கு எதிராக விசாரணை தொடங்கியது….!!!!

பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை கலந்த டிசம்பர் மாதம் 10-ஆம் தேதி விமானத்தின் எமர்ஜென்சி கதவை திறந்ததாக அமைச்சர் செந்தில் பாலாஜி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து இருந்தார். அதாவது விமானம் கிளம்பும்போது அண்ணாமலை பொறுப்பே இல்லாமல் எமர்ஜென்சி கதவை…

Read more

போக்குவரத்து விதி மீறலில் ஈடுபட்ட 50 வாகன ஓட்டிகள்… வழக்குபதிவு செய்த போலீசார்…!!!!!

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருத்துறைப்பூண்டி நகரில் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர்  இளங்கிள்ளிவளவன் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு வரும் வாகன ஓட்டிகள் மது போதையில் வாகனம் ஓட்டி வருகின்றார்களா? வேகமாக செல்கின்றார்களா? அவர்களிடம் உரிய உரிமம் இருக்கிறதா?…

Read more

மொபட்- மோட்டார் சைக்கிள் எதிரெதிரே மோதல்… விவசாயி பலி.. பெரும் சோகம்…!!!!!

மொபட்டும் மோட்டார் சைக்கிளும் எதிரெதிரே மோதி விபத்துக்குள்ளானதில் விவசாயி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சேந்தமங்கலம் அருகே நஞ்சுண்டாபுரம் பகுதியில் ராமசாமி(75) என்பவர் வசித்து வந்தார். இவர் காளப்பநாயக்கன்பட்டியில் இருந்து நேற்று காரவள்ளிக்கு செல்லும் பிரதான…

Read more

அ.தி.மு.க பிரமுகர் கடத்தி கொலை… காரணம் என்ன…? தீவிர விசாரணையில் போலீசார்…!!!!

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி கொசபாளையம் பழனியாண்டவர் கோவில் தெருவில் பி.கோதண்டம் என்பவர் வசித்து வந்தார். இவர் அ.ம.மு.க  கட்சியின் மாவட்ட அவை தலைவராக இருந்தார். இவரது மனைவி குமாரி முன்னாள் நகர மன்ற உறுப்பினர். இவர்களுக்கு இரண்டு மகன்களும், ஒரு மகளும்…

Read more

”அமெரிக்க அரசின் ரகசிய ஆவணங்களை ஜோ பைடன் திருடினாரா?”.. விசாரணைக்கு உத்தரவு..!!!

அமெரிக்க அரசின் ரகசிய ஆவணங்கள் அதிபர் ஜோபைடன் வீட்டில் கண்டுபிடிக்கப்பட்டதால் இதுகுறித்து விசாரணைக்கு உத்திரவிடப்பட்டுள்ளது. அதிபர் ஜோ பைடன் வீடு மற்றும் அவரது தனி அலுவலகத்தில் இருந்து அரசின் ரகசிய ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இவை அனைத்தும் ஜோபைடன் அமெரிக்காவின் துணை அதிபராக…

Read more

அட கடவுளே… லாரி மீது அரசு பேருந்து மோதல்… 12 பேர் காயம்… தீவிர விசாரணையில் போலீசார்…!!!!

நாமக்கல் மாவட்டம் சேலத்தில் இருந்து திருச்சிக்கு நேற்று மாலை அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தை திருச்சி மாவட்டத்தை சேர்ந்த சுந்தரராஜன் என்பவர் ஒட்டியுள்ளார். கரூரை சேர்ந்த சரவணகுமார் என்பவர் இதில் கண்டக்டர் ஆக இருந்தார். இந்நிலையில் பஸ்…

Read more

அடக்கடவுளே… “சிக்கன் கடை நடத்த உரிமம் கேட்டு விண்ணப்பித்த வாலிபரிடம் மோசடி”… தீவிர விசாரணையில் போலீசார்…!!!!!

நாமக்கல் மாவட்டம் புதுசத்திரம் அருகே உள்ள காரைக்குறிச்சி பகுதியில் புதூரைச் சேர்ந்த ராஜேஷ் என்பவர் வசித்து வருகிறார். லாரி தொழில் செய்து வரும் இவர் பிரபல சிக்கன் நிறுவனம் பெயரில் கடை நடத்த உரிமம் கேட்டு ஆன்லைனில் சில விவரங்களை தேடி…

Read more

அதிபர் வீட்டில் கண்டுபிடிக்கப்பட்ட அரசின் ரகசிய ஆவணங்கள்… பெரும் பரபரப்பு… விசாரணைக்கு உத்தரவு…!!!!!

அமெரிக்காவின் அதிபர் ஜோபைடன் வீடு மற்றும் அவரது தனி அலுவலகத்தில் இருந்து அரசின் ரகசிய ஆவணங்கள்  கண்டுபிடிக்கப்பட்டது. இந்த விவகாரம் அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் அதிபர் வீட்டில் இருந்து அரசின் ரகசிய…

Read more

Other Story