போன் பே, கூகுள் பே, பேடிஎம்-ல் கடன் வாங்க புதிய வசதி அறிமுகம்..‌.. ரிசர்வ் வங்கியின் அசத்தல் அறிவிப்பு…!!!

இந்தியாவில் தற்போது யுபிஐ பண பரிவர்த்தனைகள் மக்களிடையே வேகமாக அதிகரித்து வருகிறது. இந்த யுபிஐ செயலிகள் வாடிக்கையாளர்களுக்கு கடன்களையும் வழங்குகிறது. இந்நிலையில் தற்போது ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் போன் பே, பேடிஎம் மற்றும் கூகுள் பே போன்ற செயலிகள்…

Read more

தமிழகத்தில் கொளுத்தும் வெயில்…. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…..!!!!

தமிழகத்தில் 5 நாட்களுக்கு வெயில் அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மைய அறிவிப்பில், தமிழகத்தில் ஓரிரு இடங்களில் வரும் 11ம் தேதி வரை இயல்பிலிருந்து 2-3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகமாக…

Read more

இபிஎஸ் முதல்வராக வேண்டி அக்னிசட்டி ஏந்திய பிரபல நடிகர்…. வெளியான புகைப்படம்…..!!!!

தமிழ் சினிமாவில் பிரபல நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தான் நடிகர் கஞ்சா கருப்பு. இவர் பல முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன் சிவகங்கையில் நடிகர் கஞ்சா கருப்பு செய்தியாளர்களை…

Read more

“நாடாளுமன்ற தேர்தல்”… கூட்டணியை உறுதிசெய்த திமுக…. வெளியான தகவல்….!!!!

வருகிற நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் உடனான கூட்டணியை திமுக உறுதி செய்திருக்கிறது. இதனை முன்னிட்டு திமுக தலைவர் ஸ்டாலினுடன், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தொலைபேசி வாயிலாக பேசியபோது “பாஜகவுக்கு எதிரான கட்சிகளை ஒன்றிணைப்பது குறித்தும், டெல்லியில் விரைவில் எதிர்க்கட்சித் தலைவர்கள்…

Read more

வேகமாக நடந்து வரும் ராமர் கோவில் பணிகள்…. புகைப்படங்கள் வெளியீடு…. எதிர்பார்ப்பில் பக்தர்கள்…!!!

அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவிலில் வைக்கப்பட உள்ள ராமர் சிலைக்கு வரும் ஏப்ரல் 23ஆம் தேதி ஜல அபிஷேகம் நடைபெற உள்ளது. இந்த அபிஷேகத்தில் பயன்படுத்துவதற்காக பாகிஸ்தானின் ராவி உட்பட 155 நாடுகளில் இருந்து நதிநீர் எடுத்துவரப்பட்டுள்ளது. இந்நிலையில் அறக்கட்டளையின்…

Read more

அதிர்ச்சி!… பவுலிங் போடும்போது இளைஞர் மாரடைப்பால் மரணம்….!!!!

தெலுங்கானாவின் சித்திப்பேட்டை மாவட்டத்தில் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்த இளைஞர் ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்தார். ஆஞ்சநேயுலு என்ற அந்த இளைஞர் பந்து வீசும்போது திடீரென மயங்கி விழுந்துள்ளார். இதையடுத்து சக வீரர்கள் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். எனினும் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக…

Read more

“குடியரசு தலைவர் தான் ஆளுநரின் தலைவர்”…. ஆளுநர் மாளிகை திடீர் விளக்கம்….!!!!!

ஆளுநர் ஆர்என்.ரவி சென்னை கிண்டியில் நடந்த நிகழ்வில் பேசியபோது, தமிழகத்தில் கூடங்குளம் போராட்டத்திற்கு வெளிநாட்டு நிதி பயன்படுத்தப்பட்டது போலவே ஸ்டெர்லைட் போராட்டத்துக்கும் மக்களை தூண்டிவிட வெளிநாட்டு நிதி பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் வாயிலாக போராட்டம் நடத்தி ஆலையை மூடி விட்டனர் என பகிரங்கமாக…

Read more

“தமிழகத்தில் அதிகரிக்கும் வெப்பநிலை”… வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…!!!

சென்னை வானிலை ஆய்வு மையம் ஏப்ரல் 7-ம் தேதி முதல் 11-ம் தேதி வரை தென் தமிழகம் மற்றும் வட தமிழகத்தின் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது என்று தெரிவித்துள்ளது. இதேபோன்று…

Read more

“கொரோனா காலத்தில் இந்தியா 180 நாடுகளுக்கு உதவி செய்தது”…. மத்திய மந்திரி பெருமிதம்…!!

இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவல் தொற்று அதிகரித்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய மற்றும் மாநில அரசுகள் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் கொரோனா வைரஸ் தொற்று பரவலை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து இன்று மத்திய சுகாதாரத்துறை…

Read more

Breaking: அதிகரிக்கும் கொரோனா வைரஸ்… தயார் நிலையில் இருக்க வேண்டும்… மத்திய அரசு அறிவிப்பு..!!

இந்தியாவில் மீண்டும் கொரானா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் மாநில சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் இன்று ஆலோசனை நடத்தியது. இந்த ஆலோசனைக் கூட்டத்தின் போது அனைத்து மாநிலங்களிலும் உள்கட்டமைப்புகள் மற்றும் சுகாதார வசதிகள் குறித்து ஆய்வுக்…

Read more

தூத்துக்குடியில் இப்படி பேச முடியுமா?…. ஆளுநர் பேச்சுக்கு அமைச்சர் உதயநிதி கடும் கண்டனம்….!!!!

ஆளுநர் ஆர்என்.ரவி சென்னை கிண்டியில் நடந்த நிகழ்வில் பேசியபோது, தமிழகத்தில் கூடங்குளம் போராட்டத்திற்கு வெளிநாட்டு நிதி பயன்படுத்தப்பட்டது போலவே ஸ்டெர்லைட் போராட்டத்துக்கும் மக்களை தூண்டிவிட வெளிநாட்டு நிதி பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் வாயிலாக போராட்டம் நடத்தி ஆலையை மூடி விட்டனர் என பகிரங்கமாக…

Read more

“இபிஎஸ்-ன் எம்ஜிஆர் போன்ற தோற்றத்தை பார்த்து மக்கள் வேதனை”… தேர்தலில் நிச்சயம் தோல்விதான்…. ஓபிஎஸ் கடும் தாக்கு…!!!

அதிமுக பொதுக்குழு வழக்கில் எடப்பாடி பழனிச்சாமி தரப்புக்கு ஆதரவாக தீர்ப்பு வந்தது. அதன்பிறகு எடப்பாடி பழனிச்சாமி எம்ஜிஆர் போன்று தொப்பி மற்றும் கண்ணாடி அணிந்து இருந்தார். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த ஓ. பன்னீர்செல்வம் எம்ஜிஆரை போன்று எடப்பாடி பழனிச்சாமி தொப்பி மற்றும்…

Read more

“ஆகாய தாமரை செடிகளால் நீர் நிலைகளுக்கு பாதிப்பு ஏற்படுமா”…? மதுரை ஐகோர்ட் கேள்வி….!!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி பகுதி மனிதநேய மக்கள் கட்சியை சேர்ந்த வழக்கறிஞர் கலந்தர் ஆசிக் என்பவர் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தொண்டி பகுதியில் வண்ணான் குளம்…

Read more

Breaking: பிரதமர் மோடியின் வருகை… சென்னையில் போக்குவரத்து மாற்றம்…!!!!

பிரதமர் மோடி நாளை தமிழகத்திற்கு வருகிறார். பிரதமரின் வருகையை முன்னிட்டு தமிழகத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதன்பிறகு நாளை பிரதமர் சென்னைக்கு வருவதால் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி அண்ணா ஆர்ச் முதல் முத்துசாமி முனைவரை இரு திசைகளிலும் வணிக…

Read more

அப்படி போடு…! தமிழ்நாட்டில் விரைவில் ஹெலிகாப்டர் சேவை… அரசு நடவடிக்கை…!!

தமிழகத்தில் உள்ள நகரங்களுக்கு இடையே ஹெலிகாப்டர் சேவையை அமல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 80-க்கும் மேற்பட்ட ஹெலிபேடுகள் பயன்படுத்தப்படாமல் இருக்கிறது. இதை பயன்படுத்துவதற்கு அரசு தற்போது முடிவு செய்துள்ளது. இதற்கான பரிந்துரையை இந்திய தொழில்நுட்ப நிறுவனமான டிட்கோ…

Read more

பிரசித்தி பெற்ற திருப்பதி கோவிலில் 30 மணி நேரமாக வரிசையில் காத்திருக்கும் பக்தர்கள்… விடுமுறையில் அலைமோதும் கூட்டம்…!!!

ஆந்திர மாநிலத்தில் பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்காக வருகிறார்கள். உள்ளூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்தும் தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வரும் நிலையில்…

Read more

தமிழகத்திற்கு வரும் பிரதமர் மோடி… முதல்வர் ஸ்டாலின் அவசர ஆலோசனை…!!

பிரதமர் நரேந்திர மோடி நாளை தமிழகம் வர இருக்கிறார். பிரதமரின் வருகையை முன்னிட்டு சென்னையில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலின் பிரதமர் மோடியின் வருகையை  முன்னிட்டு அவசர ஆலோசனைக் கூட்டம்…

Read more

“ஓலா, ஊபர், ரேபிடோ”…. ஒரு ஆட்டோவில் 3 நம்பர் பிளேட்… யார் இந்த ஆட்டோ டிரைவர்….!!!

இந்தியாவில் கார், பைக், ஆட்டோ ஓட்டுநர்கள் ஒரே நேரத்தில் ஓலா, ஊபர், ரேபிடோ ஆகிய நிறுவனங்களுக்கு கீழ் வாகனம் ஓட்டுவதை பார்த்திருப்போம். இந்த வரிசையில் பெங்களூருவில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் அவருடைய ஆட்டோவுக்கு 3 வெவ்வேறு பதிவு எண்களை வைத்துள்ளார். அதில்…

Read more

தமிழ்நாடு முழுவதும் ஏப்ரல் 10, 11-ம் தேதிகளில் கொரோனா தடுப்பு… அமைச்சர் மா. சுப்பிரமணியன் அறிவிப்பு…!!

இந்தியாவில் தற்போது கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது. தமிழகத்திலும் கொரோனா பரவல் தொற்று அதிகரித்து வருவதால் மாநில அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கொரோனா பரவலை தடுப்பதற்கு மத்திய சுகாதாரத்துறை அனைத்து மாநிலங்களிலும் கொரோனா தடுப்பு ஒத்திகை நடத்த…

Read more

“ஸ்டெர்லைட் ஆலை விவகாரம்”… ஆளுநர் ரவியின் பேச்சுக்கு அதிமுக கேபி முனுசாமி கண்டனம்…!!!!

சென்னை ராஜ் பவனில் நடந்த நிகழ்ச்சியின் போது ஆளுநர் ரவி ஸ்டெர்லைட் ஆலையின் மூலம் 40 சதவீத காப்பர் தேவை பூர்த்தி செய்யப்பட்டது. இதை வெளிநாட்டின் நிதிகள் மூலம் மக்களை தூண்டிவிட்டு மூடிவிட்டனர் என்று கூறினார். இதற்கு அரசியல் கட்சித் தலைவர்கள்…

Read more

Breaking: ஏப்ரல் 24-ஆம் தேதி மாநாடு… ஓபிஎஸ் அறிவிப்பு…!!

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் திருச்சியில் ஏப்ரல் 24-ஆம் தேதி தொடர்களைத் திரட்டி மாபெரும் மாநாடு நடத்தப்படும் என்று அறிவித்துள்ளார். இது குறித்து மேலும் அவர் கூறியதாவது, நீதிமன்றத்தில் எப்போது நீதி கிடைக்கும் என்று தெரியவில்லை. எனவே நீதி மக்கள்…

Read more

பாஜக முக்கிய பிரமுகர் மருத்துவமனையில் அனுமதி…. குணமடைய வேண்டி மத்திய இணையமைச்சர் டுவிட்…..!!!!!

பாஜக தமிழ்நாடு மாநில செயலாளர் வினோத் செல்வன் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். நேற்று இவருக்கு அறுவை சிகிச்சை முடிந்திருப்பதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் வினோத் விரைவில் குணமடைய எல்லாம் வல்ல இறைவனை பிராத்திக்கிறேன் என மத்திய…

Read more

ஜனநாயகத்தை காலில் போட்டு மிதிக்கும் ஆளுநர்கள்…. ப.சிதம்பரம் கடும் விமர்சனம்….!!!!

மாநில அரசால் நிறைவேற்றப்பட்டு ஒப்புதலுக்கு அனுப்பப்பட்ட மசோதா நிலுவையில் இருப்பது தொடர்பாக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிஅண்மையில்  பேசியிருந்தது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் இவரது கருத்துக்கு காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான ப.சிதம்பரம் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். அதாவது, பாஜக…

Read more

திடீரென பாஜக கட்சியில் இணைந்த முன்னாள் முதல்வர்… ஆந்திரா அரசியலில் பரபரப்பு…!!

ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதல்வர் கிரண் குமார் ரெட்டி திடீரென பாஜக கட்சியில் இணைந்துள்ளார். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கிரண் குமார் ரெட்டி சமீப காலமாக அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்தார். இந்நிலையில் திடீரென டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில்…

Read more

“ஜெயலலிதாவின் சொத்துக்களை ஏலத்தில் விடுவதற்கு வழக்கறிஞர் நியமிப்பு”… நீதிமன்றம் உத்தரவு…!!!

மறைந்த ஜெயலலிதா வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக கூறி தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை அவர் மீது வழக்குப்பதிவு செய்தது. இளவரசி, சசிகலா, சுதாகரன் ஆகியோர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக 66 கோடி ரூபாய்…

Read more

ஜம்மு காஷ்மீரில் விரைவில் சட்டசபை தேர்தல்….. வெளிவரும் தகவல்கள்…..!!!!!

ஜம்மு காஷ்மீரில் நடப்பு ஆண்டே சட்டசபை தேர்தல் நடைபெற வாய்ப்பு இருக்கிறது. தேர்தலுக்கு தயாராக இருப்பதாக அனைத்து அரசியல் கட்சிகளும் ஏற்கனவே அறிவித்துள்ளனர். இந்த யூனியன் பிரதேசத்தில் அரசியல் வெற்றிடம் இருப்பதாகவும், அதை நிரப்ப வேண்டும் என்றும் தேர்தல் ஆணையர் ராஜூவ்…

Read more

“காங்கிரஸ்காரர்கள் பெரிய நயவஞ்சகர்கள்”…. வெளுத்து வாங்கிய குஷ்பூ…!!!

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு சூரத் நீதிமன்றம் 2 வருடங்கள் சிறை தண்டனை விதித்த நிலையில், நாடாளுமன்ற மக்களவை எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்தது. இதனை கண்டித்து நாடு முழுவதும் உள்ள காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்…

Read more

பிரதமர் மோடி பயணத் திட்டத்தில் மாற்றம்….. வெளியான அறிவிப்பு…..!!!!!

பிரதமர் மோடியின் சென்னை பயணத் திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நாளை சென்னை வரும் பிரதமர் மோடி மெரினா கடற்கரையில் உள்ள விவேகானந்தர் இல்லத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் வருகையால் நாளை மெரினா கடற்கரைக்கு மக்கள் செல்ல தடை…

Read more

பிரதமருக்கு எதிராக கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்…. சற்றுமுன் வெளியான அறிவிப்பு….!!!!

பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வரவுள்ள நிலையில், அவருக்கு எதிராக கருப்புக் கொடி காட்ட இருப்பதாக காங்கிரஸ் அறிவித்திருக்கிறது. இது தொடர்பாக டுவிட் செய்திருக்கும் காங்கிரஸ், “எம்எல்ஏ செல்வப்பெருந்தகை, ராகுல் காந்தி அவர்களின் பதவியை இழக்க செய்த, அரசியல் ரீதியாக அவரை…

Read more

டுவிட்டர் புளூ சரிபார்ப்பில் குழப்பம்…. நடந்தது என்ன?…. வெளியான தகவல்….!!!!

ஏப்ரல் 1-ஆம் தேதி பழைய முறையில் இருந்த அனைத்து சரிபார்க்கப்பட்ட கணக்குகளையும் முடக்குவதாக டுவிட்டர் முன்னதாக அறிவித்து இருந்தது. மேலும் டுவிட்டர் புளூ சந்தாவிற்கு பணம் செலுத்தாமல் இருக்கும் கணக்குகளையும் முடுக்குவதாக தெரிவித்து இருந்தது. இந்நிலையில் “Twitter Verified” கணக்கு சுமார்…

Read more

ஜெயலலிதா சொத்துக்களை ஏலம் விட வழக்கறிஞரை நியமனம் செய்தது கர்நாடக அரசு..!!

ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களை ஏலம் விட அரசு தரப்பு வழக்கறிஞரை நியமித்தது கர்நாடக அரசு. சொத்துக்களை ஏலம் விட கர்நாடக அரசு சார்பில் அரசு தரப்பு வழக்கறிஞராக கிரண் எஸ் ஜவலியை நியமித்து உத்தரவிட்டுள்ளது.

Read more

“காங்கிரஸ் அலுவலகம்”…. டெலிபோன், இன்டர்நெட் இணைப்புகள் திடீரென ரத்து….!!!!

பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசிய வழக்கில் ராகுல் காந்திக்கு எதிராக சூரத் நீதிமன்றம் 2 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. இதனால் மக்களவை செயலகமானது அவரது எம்பி பதவியை பறித்தது. இதையடுத்து ராகுல் அரசு பங்களாவை காலி செய்ய சொல்லி,…

Read more

பைக் மீது கார் மோதி விபத்து…. 3 வயது குழந்தை உட்பட 2 பேர் பரிதாப பலி…. பெரும் சோகம்….!!!!

நாமக்கல் மாவட்டத்தில் பைக் மீது கார் மோதிய விதத்தில் 3 வயது குழந்தை உட்பட 2 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. நாமக்கல் புதுச்சத்திரம் அருகில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் பைக் மீது கார் மோதி…

Read more

வேகமெடுக்கும் கொரோனா…. புதுச்சேரியில் முகக்கவசம் கட்டாயம்…. வெளியான அறிவிப்பு…..!!!!

இந்தியாவில் கடந்த 2 வருடங்களாக கொரோனா வைரஸ் மக்களை சிரமப்படுத்தி வருகிறது. கொரோனாவை தடுப்பதற்கு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. அதன்படி கொரோனா கட்டுப்பாட்டிற்குள் வந்தது. கடந்த சில வாரங்களாக கொரோனா பரவல் அதிகரிக்க துவங்கி இருக்கிறது. இதன் காரணமாக மக்கள்…

Read more

COVID BREAKING: உச்சமடைந்தது கொரோனா…. வெளியான தகவல்….!!!!

இந்தியாவில் கடந்த 2 வருடங்களாக கொரோனா வைரஸ் மக்களை சிரமப்படுத்தி வருகிறது. கொரோனாவை தடுப்பதற்கு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. அதன்படி கொரோனா கட்டுப்பாட்டிற்குள் வந்தது. கடந்த சில வாரங்களாக கொரோனா பரவல் அதிகரிக்க துவங்கி இருக்கிறது. இதன் காரணமாக மக்கள்…

Read more

” நான் விலகுகிறேன்”…. எச்.ராஜா திடீர் அறிவிப்பு….. பரபரப்பு…..!!!!

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் சிவகங்கை தொகுதியில் போட்டியிட்டு தோல்வியுற்ற எச்.ராஜா, வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடப் போகிறார் என எதிர்பார்ப்பு இருந்தது. இந்த நிலையில் தேர்தல் அரசியலிலிருந்து விலகுவதாக அவர் அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார். பா.ஜ.க நிர்வாகிகளின் கூட்டத்தில் பேசிய…

Read more

“ஆன்லைன் சூதாட்டம் குறித்த விளம்பரங்கள்”…. உடனடியாக நிறுத்தும்படி மத்திய அரசு எச்சரிக்கை….!!!!

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தால் பணத்தை இழந்த பல பேர் தங்களது உயிரை மாய்த்துக்கொள்கின்றனர். ஆகவே இதற்கு தடைவிதிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்த வண்ணம் இருக்கின்றனர். இந்நிலையில் ஆன்லைன் சூதாட்டம் குறித்த விளம்பரங்களை எந்த ஒரு வடிவிலும் வெளியிடுவதை உடனடியாக…

Read more

வந்தே பாரத் டிக்கெட் முன்பதிவு தொடங்கியது…. வெளியான முக்கிய தகவல்….!!!!

சென்னை ரயில் நிலையத்திலிருந்து கோயம்புத்தூர் வரை போகும் வந்தே பாரத் ரயில் சேவையை 8-ஆம் தேதி (நாளை) பிரதமர் மோடி சென்னையில் துவங்கி வைக்கிறார். இந்த ரயில் சென்னையிலிருந்து காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், திருப்பூர் வழியே கோயம்புத்தூர் வரை இருமார்க்கமாகவும் இயக்கப்படுகிறது.…

Read more

நாடு முழுவதும் தினசரி கொரோனா தொற்று 6000-ஐ கடந்தது : 13 பேர் உயிரிழப்பு..!!

நாடு முழுவதும் தினசரி கொரோனா தொற்று 6000-ஐ கடந்தது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. கடந்த சில நாட்களாக தினசரி கொரோனா 4,000, 5,000 ஆக இருந்த நிலையில் இன்று 6,000 ஆக உயர்ந்துள்ளது. அதாவது, இந்தியாவில் ஒரே…

Read more

24 மணிநேர போலீஸ் பாதுகாப்பில் ஆஸ்கர் தம்பதி…. எதற்காக தெரியுமா?…. லீக்கான தகவல்…..!!!!!

ஆஸ்கர் பட புகழ் பொம்மன், பெள்ளி தம்பதியினருக்கு 24 மணி நேர போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருக்கிறது. இந்திய பிரதமர் நரேந்திர மோடி வருகிற ஏப்ரல் 9-ஆம் தேதி தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமிற்கு வருகை தர உள்ளார். அங்கு ஆஸ்கர் விருது…

Read more

சற்றுமுன்: பள்ளிகளுக்கு கூடுதல் விடுமுறை…. குட் நியூஸ் சொல்லுமா அரசு?….!!!!

தற்போது கொரோனா வேகமாக பரவி வரும் நிலையில் 1-9ஆம் வகுப்பு இறுதித் தேர்வை ஏப்ரல் 28ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. 1-3 ஆம் வகுப்புகளுக்கு ஏப்ரல் 17-21 வரையும், 4-5 வகுப்புக்கு ஏப்ரல் 10-28 வரையும், 6-9…

Read more

கொரோனா பரவல் எதிரொலி!… மத்திய, மாநில அரசுகள் இன்று முக்கிய ஆலோசனை….!!!!

இந்தியாவில் கடந்த 2 வருடங்களாக கொரோனா வைரஸ் மக்களை சிரமப்படுத்தி வருகிறது. கொரோனாவை தடுப்பதற்கு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. அதன்படி கொரோனா கட்டுப்பாட்டிற்குள் வந்தது. கடந்த சில வாரங்களாக கொரோனா பரவல் அதிகரிக்க துவங்கி இருக்கிறது. இதன் காரணமாக மக்கள்…

Read more

“வாக்காளர் அட்டை-ஆதார் இணைக்கும் திட்டம்”…. மத்திய அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

வாக்காளர் அட்டை-ஆதார் இணைக்கும் திட்டம் இன்னும் தொடங்கப்படவில்லை. இதை இணைப்பதற்கான காலம் ஏதும் நிர்ணயிக்கப்படவில்லை என மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார். மேலும் ஆதார் எண்ணை அளிக்க அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 31 வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. ஆதாரை இணைக்காதவர்கள்…

Read more

கொரோனா பரவல் எதிரொலி… ஏப்ரல் 10-ம் தேதி முதல்… உயர்நீதிமன்றம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!

இந்தியா முழுவதும் கொரோனா பரவல் தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் தற்போது தமிழகத்திலும் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது. இதனால் கொரோனா பரவலை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் பொது…

Read more

கூட்டுறவு வங்கிகளில் கடன்…. தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் கடன் பெறுவதற்கான வயது உச்சவரம்பு 60 இலிருந்து 70 ஆக உயர்த்தப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் பெரிய கருப்பன் அறிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த மார்ச் 20ஆம் தேதி தொடங்கிய நிலையில் தற்போது துறை வாரியான…

Read more

BREAKING: தமிழகத்தில் 1 – 9ம் வகுப்புக்கு விடுமுறை தேதி அறிவிப்பு…. பள்ளிக்கல்வித்துறை உத்தரவு….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் பொது இடங்கள் மற்றும் மருத்துவமனைகளில் அனைவரும் முகம் கவசம் அணிய வேண்டும் என சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா வேகமாக பரவி வருவதால்…

Read more

“பிரசித்தி பெற்ற மருதமலை கோவிலில் லிப்ட் வசதி”…. காணொளி மூலம் தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்..‌!!!

கோயம்புத்தூரில் பிரசித்தி பெற்ற மருதமலை முருகன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு தினந்தோறும் உள் மாவட்டங்கள் மட்டுமின்றி வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனத்திற்காக வருகிறார்கள். அதன் பிறகு விசேஷ நாட்களில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனத்திற்காக வருவதால்…

Read more

“நான் தீர்மானத்தை நிலுவையில் வைத்திருந்தால் நிராகரிப்பதாக அர்த்தம்”…. ஆளுநர் ஆர்.என் ரவி..!!

சென்னை ராஜ் பவனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஆளுநர் ரவி பேசினார். அவர் பேசியதாவது, தமிழ்நாடு அமைதியான மாநிலம். இங்கு பணிபுரிவது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. அரசியலமைப்பு சட்டத்தின் படி அரசியலமைப்பை பாதுகாப்பதே ஆளுநரின் கடமை. பாப்புலர் பிராண்ட் ஆப்…

Read more

“கலாஷேத்ரா‌ பேராசிரியர் ஹரிபத்மன் மிகவும் நல்லவர்”…. மாணவிகளை தூண்டி விடுராங்க… நடிகை அபிராமி பரபரப்பு குற்றசாட்டு…!!!

சென்னையில் உள்ள கலாஷேத்ரா கல்லூரியின் பேராசிரியர்கள் மீது பாலியல் புகார் குற்றசாட்டுகள் எழுந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் அக்கல்லூரியின் பேராசிரியர் ஹரி பத்மன் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் பேராசிரியர் ஹரி பத்மனுக்கு ஆதரவாக தற்போது பிக்பாஸ் புகழ்…

Read more

“ஆதார் அட்டை எல்லோருக்கும் கிடையாது”… ஏன் தெரியுமா…? இதோ முழு விவரம்…!!!

இந்தியாவில் வசிக்கும் ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் அட்டை என்பது ஒரு முக்கியமான அடையாள ஆவணமாகும். ஆதார் அட்டையில் தனிப்பட்ட நபர்களின் விவரங்கள் பயோ மெட்ரிக் முறையில் இருக்கிறது. இந்த ஆதார் அட்டை என்பது அனைத்து விதமான அரசு மற்றும் அரசு சாரா…

Read more

Other Story