பிரதமர் மோடி வருகை…. உச்சகட்ட பாதுகாப்பில் சென்னை… 15000 போலீசார் குவிப்பு…!!!

பிரதமர் மோடி இன்று சென்னை வருவதை முன்னிட்டு மாநகர் முழுவதும் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. 15000 போலீசாருடன் ஐந்து அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு இருப்பதாக காவல்துறையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில்  போக்குவரத்து வழித்தடங்களில் மாற்றங்கள் செய்யப்பட்டு தங்கும் விடுதிகளில் சோதனை அதிகப்படுத்தப்பட்டுள்ளது.…

Read more

பிரதமர் மோடி வருகை…. தமிழகம் முழுவதும் இன்று ஹை அலர்ட்…. பாதுகாப்பு பணியில் 26 ஆயிரம் காவலர்கள்….!!!

இரண்டு நாள் பயணமாக பிரதமர் மோடி இன்று தமிழகம் வருகிறார். சென்னை வரும் அவர் விமான நிலையத்தில் புதிய முனைய கட்டிடம், சென்னை மற்றும் கோவை வந்தே பாரத் ரயில் சேவை,தாம்பரம் மற்றும் செங்கோட்டை இடையே வாரம் மூன்று முறை விரைவு…

Read more

சென்னை சென்ட்ரலில் பிளாட்பார்ம் டிக்கெட் கிடையாது…. தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு….!!!!

பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு சென்னை சென்ட்ரல் எம்ஜிஆர் ரயில் நிலையத்தில் பிளாட்பார்ம் டிக்கெட் விற்பனை கிடையாது என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு இன்று சென்னையில் பல்வேறு இடங்களிலும் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி இன்று…

Read more

Breaking: பிரதமர் மோடியின் வருகை… சென்னையில் போக்குவரத்து மாற்றம்…!!!!

பிரதமர் மோடி நாளை தமிழகத்திற்கு வருகிறார். பிரதமரின் வருகையை முன்னிட்டு தமிழகத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதன்பிறகு நாளை பிரதமர் சென்னைக்கு வருவதால் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி அண்ணா ஆர்ச் முதல் முத்துசாமி முனைவரை இரு திசைகளிலும் வணிக…

Read more

Other Story