பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு சென்னை சென்ட்ரல் எம்ஜிஆர் ரயில் நிலையத்தில் பிளாட்பார்ம் டிக்கெட் விற்பனை கிடையாது என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு இன்று சென்னையில் பல்வேறு இடங்களிலும் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி இன்று சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடைமேடை டிக்கெட்டுகள் வழங்கப்படாது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதனைப் போல பழைய கான்கோர்ஸ் சாலை வழியாக வாகனங்கள் வந்து செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை சென்ட்ரலில் பிளாட்பார்ம் டிக்கெட் கிடையாது…. தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு….!!!!
Related Posts
இனி இந்த பிரச்சனையே இல்ல…. தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளுக்கு பறந்தது உத்தரவு….!!!
தமிழகத்தில் நுகர் பொருள் வாணிப கழக கிடங்குகளில் இருந்து சரியான எடையுடன் ரேஷன் கடைகளுக்கு பொருள்களை அனுப்ப வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில், நுகர் பொருள் வாணிபக் கழக கிடங்குகளில் இருந்து பொருட்களின்…
Read moreதமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படும் தேதி இதுவா?…. வெளியான முக்கிய தகவல்….!!!
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு கடந்த ஏப்ரல் மாதத்துடன் தேர்வுகள் முடிவடைந்து கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து வழக்கமாக மாணவர்களுக்கு ஜூன் முதல் வாரத்தில் பள்ளிகள் திறக்கப்படுவது வழக்கம். இந்த நிலையில் தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளின் ஆலோசனைக்…
Read more