கொரோனாவை விட கொடிய தொற்றுநோய்…. உலக சுகாதார அமைப்பின் தலைவர் எச்சரிக்கை…!!!

உலக நாடுகள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருகின்றனர். இருப்பினும், உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம், கொரோனாவை விட கொடிய தொற்றுநோயை எதிர்கொள்ள உலகம் தயாராக இருக்க வேண்டும் என்று எச்சரித்துள்ளார். எதிர்காலத் தாக்குதல்களைத் தடுக்க…

Read more

Justin: இந்தியாவில் ஒரே நாளில் 2961 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி…!!!

இந்தியாவில் சமீப காலமாக கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு விதமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருப்பினும் கொரோனா பரவலின் தாக்கம் சற்று அதிகமாக இருக்கிறது. இந்நிலையில் இந்தியாவில் நேற்று…

Read more

Breaking: அதிகரிக்கும் கொரோனா வைரஸ்… தயார் நிலையில் இருக்க வேண்டும்… மத்திய அரசு அறிவிப்பு..!!

இந்தியாவில் மீண்டும் கொரானா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் மாநில சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் இன்று ஆலோசனை நடத்தியது. இந்த ஆலோசனைக் கூட்டத்தின் போது அனைத்து மாநிலங்களிலும் உள்கட்டமைப்புகள் மற்றும் சுகாதார வசதிகள் குறித்து ஆய்வுக்…

Read more

Janta Curfew March 22: ஜனதா ஊரடங்கு என்றால் என்ன…? எதற்காக செயல்படுத்தப்பட்டது…? இதோ சில தகவல்கள்…!!!

இந்தியாவில் கடந்த 2020-ம் ஆண்டின் இறுதியில் கொரோனா வைரஸ் தொற்று பரவ ஆரம்பித்தது. இந்த கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் பரவி மக்களை ஆட்டி படைத்தது. இந்த கொரோனா வைரஸ் தொற்றால் ஏராளமான ஒரு பாதிக்கப்பட்ட நிலையில் பலர் உயிரிழந்தனர்.…

Read more

தீவிரமாக பரவும் கொரோனா… சீன இளைஞர்களின் அலட்சிய போக்கு…. வெளியான அதிர்ச்சி தகவல்…!!!

சீன நாட்டில் இளைஞர்கள் நோய் எதிர்ப்பு சக்தி வரும் என்று தாங்களாகவே கொரோனாவை வரவழைத்துக் கொள்வதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. சீன நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், அந்நாட்டு மக்களுக்கு மருத்துவ சேவைகள் அளிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.…

Read more

Other Story