நாடு முழுவதும் இன்றும், நாளையும் கொரோனா தடுப்பு ஒத்திகை…. மத்திய அரசு அறிவிப்பு….!!!
நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களிலும் கடந்த சில நாட்களாகவே கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது.அதனால் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அதேசமயம் பொது இடங்களில் மக்கள் கட்டாய முகக்கவசம்…
Read more