“இரண்டு வேளை உணவுக்கே போராட்டம்”…. முதல்வர் யோகி ஆதித்யநாத் ஸ்பீச்….!!!!
பாகிஸ்தானில் கடும் நிதி நெருக்கடி காரணமாக மக்களின் அன்றாட வாழ்க்கைக்கு தேவைப்படும் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. இதனால் மக்கள் உணவு கிடைக்காமல் போராடி வருகிறார்கள். இந்த நிலையில் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கவுசாம்பியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று…
Read more