தமிழகத்தில் உள்ள டெல்டா பகுதிகளில் நிலக்கரி சுரங்கம் அமைக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில் தற்போது மத்திய அரசாங்க திட்டத்தை கைவிடுவதாக அறிவித்துள்ளது. இது குறித்து பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள பதிவில், நம்முடைய கோரிக்கையை ஏற்று டெல்டா பகுதிகளில் நிலக்கரி சுரங்கம் அமைக்கும் திட்டத்தை மத்திய அரசு கைவிட்டுள்ளது. இது மகிழ்ச்சி அளிக்கிறது. மேலும் விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு நிலக்கரி சுரங்கம் அமைக்கும் திட்டத்தை கைவிட்ட பிரதமர் மோடிக்கு என்னுடைய நன்றி என்று பதிவிட்டுள்ளார்.
சற்று முன்: டெல்டா பகுதிகளில் நிலக்கரி சுரங்கம் அமைக்கும் திட்டத்தை ரத்து செய்தது மத்திய அரசு…!!!
Related Posts
தமிழ்நாடு முழுவதும் நாளை கடைகள் இயங்காது…. முக்கிய அறிவிப்பு…!!
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் நாளை 41ஆவது வணிகர் விடுதலை முழக்க மாநாடு மதுரையில் நடைபெற உள்ளது. இதனால், கடைகள், வணிக வளாகங்கள், வணிக நிறுவனங்கள், மார்க்கெட்டுகள், உணவகங்கள், மால்கள் உள்ளிட்ட அனைத்திற்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. லட்சக்கணக்கான வணிகர்கள் மதுரை…
Read moreJUSTIN: போலீசார் குறித்து சமூக வலைதளங்களின் அவதூறு…. சவுக்கு சங்கர் கைது…!!!
காவல்துறை அதிகாரிகள் குறித்தும் பெண் காவலர்கள் குறித்தும், அவதூறாக பேசிய விவகாரத்தில் யூடியூபர் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் சவுக்கு சங்கரை தேனியில் கைது செய்த கோவை சைபர் கிரைம் காவல் துறையினர் அவரை கோயம்புத்தூருக்கு அழைத்து செல்கின்றனர்.
Read more