“பிளாஸ்டிக் தடை முழுமையாக அமல்படுத்த இயலாது”….. -தமிழ்நாடு அரசு…..!!!!
பிளாஸ்டிக் மீதான தடை உத்தரவை மாற்றி அமைக்க அனுமதி கோரி தமிழ்நாடு அரசு உயர்நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்துள்ளது. பால், எண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் பிளாஸ்டிக் உறையில் விற்கப்படுவதால் மாற்றியமைக்க வேண்டியது அவசியம். பிளாஸ்டிக் பொருட்களுக்கு முழுமையான தடை விதித்தால்…
Read more