வந்தே பாரத் ரயில் சேவையின் வாயிலாக சென்னை-கோவை இடையில் வெறும் 6 மணிநேரத்தில் பயணம் மேற்கொள்ளலாம். கோவையில் காலை 6 மணிக்கு புறப்பட்டு நண்பகல் 11:50க்கு சென்னையும், சென்ட்ரலில் இருந்து 2.25க்கு புறப்பட்டு இரவு 8:15க்கு கோவையும் சென்றடைகிறது.

புதன்கிழமையே தவிர்த்து வாரத்தின் 6 நாட்களும் வந்தே பாரத் ரயில் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏசி சேர் காருக்கு ரூபாய்.1,115, எக்ஸிகியூட்டிவ் சேர் காருக்கு ரூபாய்.2,175 என டிக்கெட் நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.