பிரதமர் மோடி இபிஎஸ்-ஐ சந்திக்காததற்கு இது மட்டும்தான் காரணம்…. முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்…!!!

பிரதமர் மோடி சுமார் 5000 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக 2 நாள் பயணமாக தமிழகம் வந்துள்ளார். நேற்று சென்னைக்கு வந்த பிரதமர் மோடியை சந்திப்பதற்கு எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் தனித்தனியாக நேரம் கேட்டிருந்தனர். ஆனால்…

Read more

பக்தர்களுக்கு ஷாக் நியூஸ்…. டிக்கெட் இல்லாதவர்கள் கோவிலுக்கு வரக்கூடாது…. திருப்பதி தேவஸ்தானத்தின் திடீர் அறிவிப்பு….!!!

ஆந்திர மாநிலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் திருக்கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகிறார்கள். கடந்த இரு தினங்களாக விடுமுறையை முன்னிட்டு பக்தர்களின் கூட்டம் வழக்கத்தை விட அதிக அளவில் இருக்கிறது. இதனால் கூட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக…

Read more

பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒரே நாளில் ரூ. 4.21 கோடி வசூல்…. அலைமோதும் பக்தர்கள் கூட்டம்….!!!!

ஆந்திர மாநிலத்தில் பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு நாள்தோறும் உள்ளூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள், சாமி தரிசனம் செய்வதற்காக வருகிறார்கள். விடுமுறை தினத்தை முன்னிட்டு வழக்கத்தை விட பக்தர்களின் கூட்டம் திருப்பதியில்…

Read more

ரூ.85,000 கோடி மதிப்புள்ள மொபைல்கள் ஏற்றுமதி…. புது சாதனை படைத்த இந்தியா…..!!!!!

இந்தியா கடந்த நிதியாண்டில் மட்டும் ரூ.85,000 கோடி மதிப்புள்ள மொபைல்களை ஏற்றுமதி செய்து சாதனை படைத்துள்ளது. ஆப்பிள் முதல் பல்வேறு மொபைல் நிறுவனங்களும் தங்களது போன்களை இந்தியாவில் உற்பத்தி செய்ய தொடங்கிவிட்டது. முந்தைய 2021-22ம் நிதியாண்டுடன் ஒப்பிடும்போது  2022-23ஆம் நிதியாண்டில் இந்தியாவின்…

Read more

Breaking: பாஜக கட்சியில் இணைகிறார் அதிமுக முன்னாள் எம்பி மைத்ரேயன்… அதிர்ச்சியில் ஓபிஎஸ், இபிஎஸ் டீம்…!!!

அதிமுக கட்சியின் முன்னாள் எம்பி மைத்ரேயன். இவர் தற்போது பாஜக கட்சியில் இணைய இருப்பதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக கட்சியில் விரிசல் ஏற்பட்டு இரு அணிகளாக பிரிந்த போது ஓபிஎஸ் அணியில் இணைந்து அவரின் வலது கை போல் செயல்பட்டார்.…

Read more

பிரதமர் மோடி ஏன் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ்-ஐ சந்திக்கவில்லை…? வெளியான புதிய பரபரப்பு தகவல்…!!!

பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்திற்கு 2 நாள் பயணமாக வந்துள்ளார். தமிழகத்தில் சுமார் 5000 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களை திறந்து வைப்பதற்காக பிரதமர் மோடி வந்துள்ள நிலையில் நேற்று பகல் 2.45 மணியளவில் சென்னை விமான நிலையத்தை வந்தடைந்தார். அதன்…

Read more

“ஈஸ்டர் பண்டிகை”…. கிறிஸ்தவர்களுக்கு வாழ்த்து சொன்ன முதல்வர் ஸ்டாலின்…..!!!!!

உலகில் அனைவரிடமும் அன்பு காட்டவேண்டும் என போதித்த ஏசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட 3வது நாளில் உயிர்த்தெழுந்த திருநாளான ஈஸ்டர் பண்டிகை இன்று (ஏப்ரல்-9) உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் கிறிஸ்தவர்களுக்கு வாழ்த்து…

Read more

சட்டசபை தேர்தல்.‌‌.. அவசரமாக நியமிக்கப்பட்ட செயல் தலைவர்… காங்கிரஸ் திடீர் அதிரடி….!!!

கர்நாடக மாநிலத்தில் மே 10-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. சட்டசபை தேர்தலை முன்னிட்டு பாஜக மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தேர்தலை முன்னிட்டு கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி புதிய செயல் தலைவரை நியமித்துள்ளது.…

Read more

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் மேலும் ஒருவர் பலி….!!

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாகவே கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை தடுக்க மாநில அரசு பல்வேறு விதமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் கொரோனா பரவலால் தற்போது தமிழகத்தில் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். அதாவது திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா…

Read more

தமிழகத்தின் முன்னாள் டிஜிபி ரங்கசாமி திடீர் மரணம்…. முதல்வர் ஸ்டாலின் இரங்கல்…!!!

தமிழ்நாடு காவல்துறையில் பணியாற்றிய முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி ரங்கசாமி. இவர் இன்று உடல்நல குறைவினால் காலமானார். முன்னாள் டிஜிபி ரங்கசாமியின் மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் முதல்வர் ஸ்டாலினும் முன்னால் டிஜிபி ரங்கசாமியின்…

Read more

இந்தியாவில் இன்று 5357 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…. மத்திய சுகாதாரத்துறை தகவல்…!!!

இந்தியாவில் கடந்த சில வாரங்களாகவே கொரோனா பரவல் தொற்று அதிகரித்து வருகிறது. கடந்த 2 நாட்களாக தினசரி கொரோனா பாதிப்பு 6000 என்ற அளவில் இருந்த நிலையில், இன்று கொரோனா பரவலின் தாக்கம் குறைந்துள்ளது. அதன்படி இன்று இந்தியா முழுவதும் 5357…

Read more

அடுத்த 5 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்… வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…!!!

இந்திய வானிலை ஆய்வு மையம் நாடு முழுவதும் அடுத்த 5 நாட்களுக்கு 2 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்கக்கூடும் என அறிவித்துள்ளது. இந்த வருடம் ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை வழக்கத்தை விட வெப்பநிலை அதிகரிக்கும். குறிப்பாக உத்திரபிரதேசம்…

Read more

தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களில் கொரோனா தீவிர கட்டுப்பாடு?…. பரபரப்பு தகவல்….!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் மக்கள் அனைவரும் முறையாக முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் எனவும் அனைத்து மருத்துவமனைகளும் 100% முக கவசம் கட்டாயம்…

Read more

தமிழகத்தில் இதழியலாளருக்கு கலைஞர் எழுதுகோல் விருது…. ரூ.5 லட்சம் பரிசுத்தொகை…. அரசு அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் சிறந்த இதழியாளர்களை கௌரவிக்கும் வகையில் ஒவ்வொரு வருடமும் கலைஞர் எழுதுகோல் விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருது ஒவ்வொரு வருடமும் கலைஞரின் பிறந்த நாளான ஜூன் 3ஆம் தேதி வழங்கப்படும் நிலையில் இந்த விருதுடன் 5 லட்சம் பரிசு தொகையும்…

Read more

கொரோனா எதிரொலி….. கர்ப்பிணி பெண்கள், முதியவர்களுக்கு முகக்கவசம் கட்டாயம்…. அரசு உத்தரவு….!!!

இந்தியாவில் பல்வேறு மாநிலங்களிலும் கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அதேசமயம் அனைவரும் உங்க கவசம் அடைந்து சமூக…

Read more

தமிழகத்தின் முக்கிய பிரபலம் உடல் நலக்குறைவால் திடீர் மரணம்…. இபிஎஸ் இரங்கல்….!!!!

தமிழ்நாடு காவல்துறை முன்னாள் டிஜிபி திரு BP. ரங்கசாமி ஐபிஎஸ் அவர்கள் உடல் நல குறைவால் இன்று காலமானார். இவரின் மறைவுக்கு பல அரசியல் பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில் இவரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து அதிமுக பொதுச்செயலாளர் இ…

Read more

உங்ககிட்ட இன்னும் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் இருக்கா?….. அப்போ உடனே இதை படிச்சு தெரிஞ்சுக்கோங்க….!!!!

நாடு முழுவதும் கடந்த 2016 ஆம் ஆண்டு 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டது. அந்த சமயத்தில் இந்த நோட்டுக்களை பலரும் மாற்றாமல் விட்டு விட்டனர். அப்படி நீங்களும் பழைய 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்றாமல்…

Read more

மே 2 முதல் அரசு அலுவலகங்கள் செயல்படும் நேரம் மாற்றம்…. மாநில அரசு திடீர் அறிவிப்பு….!!!!

பஞ்சாப் மாநிலத்தில் வருகின்ற மே மாதம் இரண்டாம் தேதி முதல் அலுவலக நேரம் மாற்றி அமைக்கப்படுவதாக அம்மாநில முதல்வர் அறிவித்துள்ளார். தற்போது மாநில அரசு துறைகளில் அலுவலக நேரம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படுகின்றது.…

Read more

கணவர் சாக்லேட் வாங்கி தராததால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட மனைவி…. பெரும் சோக சம்பவம்….!!!

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கௌதம் மற்றும் நந்தினி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் கடந்த ஆறு வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இதனிடையே கவுதம் பெங்களூரில் சலூன் கடை…

Read more

சுயதொழில் செய்வோருக்கு குட் நியூஸ்… பி.எம் முத்ரா திட்டத்தில் ரூ. 2.32 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு…!!!

பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2015-ஆம் ஆண்டு பிரதான் மந்திரி முத்ரா யோஜனா என்ற திட்டத்தை தொடங்கினார். இந்த திட்டத்தின் மூலம் தனியார் அல்லாத பண்ணை, சிறு, குறு தொழில் முனைவோர்கள் ஆகியோருக்கு பிணை இல்லாமல் 10 லட்ச ரூபாய் வரை…

Read more

ரயில் டிக்கெட் முன்பதிவு…. இனி கவலையை விடுங்க…. IRCTC வெளியிட்ட சூப்பர் தகவல்…..!!!!!

ஐஆர்சிடிசி டிக்கெட் முன்பதிவு அமைப்பில் புது அம்சத்தினை சேர்க்க இருக்கிறது என தகவல் வெளியாகி உள்ளது. முன்பாக டிக்கெட் முன்பதிவு செய்யும்போது இணையதளத்தில் உங்களது தகவல்களை நிரப்ப வேண்டி இருந்தது. அதற்கென நீங்கள் தட்டச்சு செய்யும் உதவியை பயன்படுத்துவீர்கள். எனினும் இந்த…

Read more

அடடே சூப்பர்!…. மூத்தகுடிமக்கள் மாதம் ரூ.1 லட்சத்துக்கு மேல் வருமானம் பெறணுமா?…. இதோ முழு விபரம்….!!!!

2023-24 ஆம் வருடத்துக்கான மத்திய பட்ஜெட்டில் மூத்தக்குடிமக்கள் சேமிப்புத் திட்ட முதலீட்டு வரம்பை ரூ.15 லட்சத்தில் இருந்து ரூ.30 லட்சமாக உயர்த்துவதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். மாதாந்திர வருமானம் பெறுவதற்கு மூத்தக்குடிமக்கள் தம்பதியினர் வங்கி (அ) போஸ்ட் ஆபிஸில் ரூ.60…

Read more

பிரதமரிடம் 13 கோரிக்கைகளை முன்வைத்த முதல்வர் ஸ்டாலின்…. இதோ முழு விவரம்….!!!

பிரதமர் மோடி நேற்று தமிழகம் வந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் அவரை சந்தித்து தமிழகத்தின் வளர்ச்சி திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை அவரிடம் வழங்கினார். அதில் 13 முக்கிய கோரிக்கைகள் இடம் பெற்றுள்ளன. பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவதற்காக பிரதமர்…

Read more

ராஜஸ்தானில் உச்சகட்ட கொடூரம்…. பட்டியலின பெண் பலாத்காரம் செய்து தீ வைத்து எரித்துக் கொலை…..!!!

ராஜஸ்தான் மாநிலம் பர்மாரில் 30 வயது பட்டியல் இனப்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு நெருப்பு வைத்து எரிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட ஷாக்குர்கான் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த நபர் பக்கத்து வீட்டில் திருமணம் ஆகி இரண்டு…

Read more

வாடிக்கையாளர்களுக்கு ஹேப்பி நியூஸ்…! இனி வங்கியில் கடன் பெறுவது ரொம்ப சுலபம்…. புதிய வசதி அறிமுகம்…!!

இந்தியாவில் பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா வங்கி வாடிக்கையாளர்களுக்கு புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி டிஜிட்டல் மயமாக்கப்பட்ட தனிநபர் கடன்கள் மற்றும் மொபைல் பேக்கிங் போன்ற பல புதிய வசதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. வங்கியில் வாடிக்கையாளர்கள் அனுபவத்தை எளிமையாக்குவதற்கும், டிஜிட்டல் மயமாக்கலை வலுப்படுத்துவதற்கும் டிஜிட்டல்…

Read more

தமிழகத்தில் பிளஸ் 2 மாணவர்களுக்கு முழு மதிப்பெண்…. தேர்வுத்துறை அறிவிப்பு….!!!!

பிளஸ் டூ பொதுத் தேர்வில் கணித பாடத்திற்கு ஐந்து மதிப்பெண்கள் மாணவர்களுக்கு கூடுதலாக வழங்கப்படும் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது தமிழகத்தில் நடப்பு ஆண்டிற்கான +2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் 13ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 3 ஆம் தேதி நிறைவு பெற்றது.…

Read more

மக்களே…. இனி அல்போன்சா மாம்பழங்களை மலிவு விலையில் வாங்கலாம்…. வந்தாச்சு EMI வசதி….!!!

இந்தியாவில் வெயில் காலம் வந்துவிட்டாலே அனைவர் நினைவுக்கும் வருவது மாம்பழம் தான். வெயில் காலத்தில் மாம்பழம், மாங்காய், நுங்கு மற்றும் இளநீர் என மக்கள் தேடத் தொடங்கி விடுகின்றனர். இந்நிலையில் பூனேவில் குரு கிருபா டிரேடர்ஸ் அண்ட் ப்ரூட் ப்ராடக்ட்ஸ் என்ற…

Read more

50,180 கான்ஸ்டபிள் பணியிடங்கள்…. SSC தேர்வு முடிவுகள் வெளியீடு….!!!!

மத்திய பணியாளர் தேர்வாணையம் SSC தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது. 50,180 கான்ஸ்டபிள் பணியிடங்களை நிரப்புவதற்கான இந்த தேர்வுகள் 2023 ஆம் ஆண்டு ஜனவரி 10ஆம் தேதி முதல் பிப்ரவரி 13ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்வில் வெற்றி பெற்றவர்கள் மத்திய…

Read more

APPLY NOW: CEUT UG தேர்வுக்கு…. இன்று முதல் ஏப்ரல் 11 வரை விண்ணப்பிக்கலாம்….!!!!

நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களில் இளங்கலை படிப்பில் சேர்வதற்கான CUET தேர்வுக்கு விண்ணப்பங்கள் மீண்டும் பெறப்படுகின்றன. CEUT UG தேர்வுக்கு விண்ணப்பங்கள் பெறும் பணி கடந்த மார்ச் 30ஆம் தேதியோடு முடிவடைந்தது. இந்த நிலையில் மீண்டும் கால அவகாசம் வழங்கப்பட வேண்டும்…

Read more

அடடே சூப்பர்…. “இனி ரயிலில் டிக்கெட் முன்பதிவு செய்வது ரொம்ப ஈஸி”… வந்தாச்சு புதிய வசதி…!!!

இந்தியாவில் பெரும்பாலான பயணிகள் ரயில் பயணத்தையே விரும்புகிறார்கள். ரயிலில் கட்டணம் குறைவு மற்றும் நீண்ட தூர பயணங்களுக்கு வசதிகள் அதிகம் என்பதால் பெரும்பாலான பயணிகள் ரயில் பயணத்தையே விரும்புகிறார்கள். இதனால் இந்திய ரயில்வே நிர்வாகம் பயணிகளுக்கு வேண்டிய வசதிகளை செய்து கொடுத்து…

Read more

பிரதமர் மோடி பங்கேற்ற நிகழ்ச்சி….. பாஜக, திமுக தொண்டர்களால் சலசலப்பு….!!!!!

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து கோயம்புத்தூர் செல்லக்கூடிய வந்தே பாரத் ரயிலை பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த ரயில் புதன்கிழமை தவிர்த்து மற்ற அனைத்து கிழமைகளிலும் இயக்கப்படும். இதையடுத்து அவர் பல்லாவரத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது, பாஜக…

Read more

பிளஸ்-2 மாணவர்களே!… அந்த கேள்விக்கு பதிலளிக்க முயற்சி செய்திருந்தால் முழு மதிப்பெண்?…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகம் முழுவதும் பிளஸ்-2 பொதுத்தேர்வு சென்ற மாதம் 13-ஆம் தேதி துவங்கி ஏப்ரல் 3ம் தேதி முடைவடைந்தது. அதன்பின் மாநிலம் முழுவதும் 79 மையங்களில் ஏப்ரல் 10-ம் தேதி முதல் விடைத்தாள்கள் திருத்தும் பணியானது தொடங்க உள்ளது. அதனை தொடர்ந்து மே…

Read more

10 லட்சம் தாண்டிய #Vanakkam_Modi…. தமிழக மக்களுக்கு நன்றி சொன்ன அண்ணாமலை….!!!!!

மோடி தமிழகத்திற்கு வருகை தரும் போது #GoBackModi என்ற ஹேஷ்டேக்கை எதிர்க்கட்சிகள் டிரெண்ட் செய்வது வழக்கம். ஆனால் இந்த முறை #Vanakkam-Modi என்ற ஹேஷ்டேக் டாப் டிரெண்டிங்கில் உள்ளது. எதிர்க்கட்சிகள் முயற்சித்து #GoBackModi என்ற ஹேஷ்டேக்கை டாப் இடத்தில் கொண்டு வந்தாலும்,…

Read more

“உங்களின் பழிச்சாட்டுதல் உண்மைக்கு புறம்பானது”…. ஆளுநருக்கு நோட்டீஸ் அனுப்பிய சுப.உதயகுமார்…..!!!!

ஆளுநர் ஆர்என்.ரவி சென்னை கிண்டியில் நடந்த நிகழ்வில் பேசியபோது, தமிழகத்தில் கூடங்குளம் போராட்டத்திற்கு வெளிநாட்டு நிதி பயன்படுத்தப்பட்டது போலவே ஸ்டெர்லைட் போராட்டத்துக்கும் மக்களை தூண்டிவிட வெளிநாட்டு நிதி பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் வாயிலாக போராட்டம் நடத்தி ஆலையை மூடிவிட்டனர் என பகிரங்கமாக குற்றம்சாட்டி…

Read more

சீன எல்லைக்கு செல்லும் உள்துறை அமைச்சர் அமித்ஷா… காரணம் என்ன…? வெளியான முக்கிய தகவல்…!!

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அருணாச்சலப் பிரதேசத்திற்கு செல்ல இருக்கிறார். ஏப்ரல் 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் 2 நாட்களாக அருணாச்சலப் பிரதேசத்திற்கு செல்லும் அமித்ஷா இந்தியா சீனா எல்லையில் அமைந்துள்ள கிபிதூ என்ற கிராமத்தில் அதிர்வு மிக்க கிராமங்கள்…

Read more

பொது மக்களுக்கு ஹேப்பி நியூஸ்… 17 நாட்களுக்குப் பிறகு முட்டை விலை குறைப்பு… எவ்வளவு தெரியுமா…?

நாமக்கல் மாவட்டத்தில் தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தின் போது முட்டை விலை 30 காசுகள் குறைக்கப்பட்டு 4 ரூபாய் 20 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கடந்த 17 நாட்களாக முட்டை விலை 4 ரூபாய் 50…

Read more

சென்னைக்கு வந்த பிரதமர் மோடி…. “ஆப்சென்ட்” ஆன அண்ணாமலை…. பின்னணி என்ன…? வெளியான உண்மை காரணம்…!!!

பிரதமர் நரேந்திர மோடி இன்று சென்னைக்கு வருகை புரிந்திருக்கும் நிலையில், விமான நிலையத்தில் வைத்து முதல்வர் ஸ்டாலின், ஆளுநர் ரவி, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, முன்னாள் முதல்வர் ஓபிஎஸ், அமைச்சர்கள் உதயநிதி போன்ற பலர் வரவேற்றனர். ஆனால் பாஜக கட்சியின்…

Read more

#JUSTIN: வந்தே பாரத் ரயிலை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி….!!!!

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து கோயம்புத்தூர் செல்லக்கூடிய வந்தே பாரத் ரயிலை பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த ரயில் புதன்கிழமை தவிர்த்து மற்ற அனைத்து கிழமைகளிலும் இயக்கப்படும். கோவையில் இருந்து காலை 6:00 மணிக்கு கிளம்பும் ரயில்…

Read more

இந்தியாவில் ஒரு நாளில் மட்டும் 6,155 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…. மத்திய சுகாதாரத்துறை தகவல்…!!!

இந்தியாவில் கடந்த சில வாரங்களாகவே கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. கடந்த 5 மற்றும் 6-ம் தேதிகளில் கொரோனா பாதிப்பு தினசரி 4000 முதல் 5000 வரை இருந்தது. இந்நிலையில் தற்போது கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தினசரி பாதிப்பு…

Read more

“திமுகவுடன் தேர்தலுக்காக சேரவில்லை”…. முதல்வர் ஸ்டாலினோடு கைகோர்த்து நிற்க இதுதான் காரணம்… தொல். திருமாவளவன்…!!!

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் சென்னையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, முதல்வர் ஸ்டாலின் திராவிட இயக்கத்தின் கொள்கைகளை பாதுகாக்கும் மகத்தான பணியை செய்கிறார். பெரியார், அண்ணா மற்றும் கலைஞர் கட்டிக் காத்த…

Read more

பாஜகவின் கோரிக்கையால் இது சாத்தியமானது?… -பாஜக எம்எல்ஏ வானதி ஸ்ரீனிவாசன்…..!!!!!

டெல்டா பகுதிகளில் நிலக்கரி சுரங்கம் அமைக்கும் திட்டத்தை கைவிடுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. நிலக்கரி சுரங்கம் அமைப்பதற்கு கடும் எதிர்ப்பு வெளியானதை அடுத்து மத்திய அரசு திட்டத்தை கைவிடுவதாக அறிவித்துள்ளது. இந்நிலையில் மாநில பாஜகவின் கோரிக்கையை ஏற்றே தமிழகத்தின் டெல்டா பகுதிகளில்…

Read more

சிறந்த இதழியலாளருக்கான கலைஞர் எழுதுகோல் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்… தமிழக அரசு அறிவிப்பு…!!!

தமிழக அரசு சார்பில் ஒவ்வொரு வருடமும் கலைஞர் பிறந்த தினமான ஜூன் 3-ஆம் தேதி ஒரு சிறந்த இதழியலாளருக்கு கலைஞர் எழுது கோல் விருது வழங்கப்படுகிறது. இந்த விருதுடன் சேர்த்து ரூ. 5 லட்சம் பரிசு தொகையும் வழங்கப்படும். இந்நிலையில் கடந்த…

Read more

“அதிமுகவுக்கும் ஓபிஎஸ்-க்கும் இனி எந்த சம்பந்தமும் இல்லை”…. இரட்டை இலையை முடக்க முடியாது… அடித்து சொல்லும் மாஜி அமைச்சர்….!!!

தஞ்சாவூரில் அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ் தண்ணீர் பந்தலை திறந்து வைத்ததோடு, பொதுமக்களின் தாகம் தீர்ப்பதற்காக தர்பூசணி வழங்கினார். அதன் பிறகு முன்னாள் அமைச்சர் காமராஜ் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, அதிமுக கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி…

Read more

“குடும்ப அரசியலும் ஊழலும் வேறு வேறு இல்லை”…. பிரதமர் மோடி கடும் தாக்கு…!!!

பிரதமர் நரேந்திர மோடி தெலுங்கானாவுக்கு இன்று சென்றிருந்தார். அங்கு செகந்திராபாத்-திருப்பதி இடையேயான வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்தார். அதன் பிறகு 11,360 கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைப்பதாக இருந்தது. அதன்படி பல்வேறு திட்டங்களுக்கு பிரதமர்…

Read more

மக்களே உஷார்..! தமிழகத்தில் 2 நாட்களுக்கு வெயிலின் தாக்கம் அதிகரிக்கும்… வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…!!!

தமிழ்நாட்டில் 2 நாட்களுக்கு வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்க கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. கிழக்கு…

Read more

சென்னை விமான நிலையத்தின் புதிய முனையத்தை திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி…!!!

பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாட்டில் சுமார் 5000 கோடி மதிப்பில் நல திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக சென்னைக்கு வருகை புரிந்துள்ளார். சற்றுமுன் ஹைதராபாத்தில் இருந்து தனி விமானம் மூலம் சென்னைக்கு வந்த பிரதமர் மோடியை முதல்வர் ஸ்டாலின், ஆளுநர் ரவி, எதிர்க்கட்சித்…

Read more

ரூ. 5000 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைக்க சென்னைக்கு வந்த பிரதமர் மோடி… விமான நிலையத்தில் குவிந்த தலைவர்கள்…!!!

பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாட்டில் ரூ. 5000 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக 2 நாள் பயணமாக வந்துள்ளார். இன்று பகல் 2.45 மணியளவில் பிரதமர் நரேந்திர மோடி ஹைதராபாத்தில் இருந்து தனி விமானம் மூலம் சென்னைக்கு வந்தார். சென்னை…

Read more

மக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்…. பிரதமர் மோடி எச்சரிக்கை…!!!

பிரதமர் நரேந்திர மோடி இன்று தெலுங்கானா மாநிலத்திற்கு ரூ. 11,360 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக சென்றிருந்தார். முதலில் செகந்திராபாத்- திருப்பதி இடையே வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்த பிரதமர் மோடி பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.…

Read more

Breaking: சென்னைக்கு வந்தார் பிரதமர் மோடி… முதல்வர் ஸ்டாலின் வரவேற்பு …!!

பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் பயணமாக தமிழகத்திற்கு வருகை புரிந்துள்ளார். ஹைதராபாத்தில் இருந்து தனி விமான மூலம் பிரதமர் மோடி சென்னை விமான நிலையத்தை வந்தடைந்தார். பிரதமர் நரேந்திர மோடியை தமிழக முதல்வர் ஸ்டாலின், ஆளுநர் ரவி, அமைச்சர்கள் கே.என்…

Read more

“அமைச்சர்கள் பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு”…. ஜாக்டோ ஜியோ அமைப்பின் போராட்டம் வாபஸ்…!!!

தமிழகத்தில் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் பழைய ஓய்வூதிய திட்டம், சம்பள உயர்வு போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். ஆனால் தங்கள் கோரிக்கையை அரசு ஏற்காததால் ஏப்ரல் 11-ம் தேதி கோட்டையை முற்றுகையிட்டு ஜாக்டோ ஜியோ அமைப்பினர் போராட்டம்…

Read more

Other Story