“Feel the Jail”… 500 ரூபாய் கொடுத்தால் ஒருநாள் ‘ஜெயில்’ வாழ்க்கை… சீருடை கூட இருக்கு… தெலங்கானா அரசின் அதிரடி திட்டம்…!!!

பொதுவாகக் காவல்நிலையம் அல்லது சிறைச்சாலை என்றாலே சாமானிய மக்கள் அச்சப்படுவது வழக்கம். “ஜெயில் வாசலை மிதிப்பதே அவமானம்” என்று கருதும் சமூகத்தில், சிறை வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை மக்கள் நேரில் உணர்ந்து கொள்வதற்காக தெலங்கானா அரசு “ஃபீல் தி ஜெயில்”…

Read more

பெண் உயிரிழப்பு… “இனி ஒரு வருடத்திற்கு அதை சாப்பிடவே கூடாது”… அதிரடியாக தடை விதித்த மாநில அரசு..!!

தெலுங்கானாவில் பெண் ஒருவர் மயோனைஸ் சாப்பிட்டு உயிரிழந்தார். இதன் எதிரொலியாக தற்போது ஒரு வருடத்திற்கு மயோனைஸ் பயன்படுத்த தெலுங்கானா அரசு அதிரடியாக தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. மயோனைஸ் என்பது முட்டை, எண்ணெய் மற்றும் சோடியம் நிறைந்த உப்பு போன்றவைகளால் தயார் செய்யப்படுவதாகும்.…

Read more

“குடும்ப அரசியலும் ஊழலும் வேறு வேறு இல்லை”…. பிரதமர் மோடி கடும் தாக்கு…!!!

பிரதமர் நரேந்திர மோடி தெலுங்கானாவுக்கு இன்று சென்றிருந்தார். அங்கு செகந்திராபாத்-திருப்பதி இடையேயான வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்தார். அதன் பிறகு 11,360 கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைப்பதாக இருந்தது. அதன்படி பல்வேறு திட்டங்களுக்கு பிரதமர்…

Read more

ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜனுக்கு திடீர் சிக்கல்…. தெலுங்கானா அரசு உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல்….!!!

பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் ஆளும் கட்சிக்கும் ஆளுநருக்கு இடையே மோதல் போக்கு என்பது சமீப காலமாகவே அதிகரித்துவிட்டது. தமிழக அரசு இயற்றும் மசோதாக்களுக்கு ஆளுநர் ரவி ஒப்புதல் வழங்காமல் காலம் தாழ்த்துவது கூட்டணி கட்சிகள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில்…

Read more

Other Story