தமிழ்நாடு காவல்துறை முன்னாள் டிஜிபி திரு BP. ரங்கசாமி ஐபிஎஸ் அவர்கள் உடல் நல குறைவால் இன்று காலமானார். இவரின் மறைவுக்கு பல அரசியல் பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில் இவரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து அதிமுக பொதுச்செயலாளர் இ பி எஸ் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில் அவரது மரணச் செய்தி அறிந்து மிகுந்த வருத்தம் அடைந்தேன், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன். அவரை இழந்து வாடும் அவரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழகத்தின் முக்கிய பிரபலம் உடல் நலக்குறைவால் திடீர் மரணம்…. இபிஎஸ் இரங்கல்….!!!!
Related Posts
ஓய்வூதியதாரர்களுக்கு கூட்டுறவு வங்கியில் கடன்…. தமிழக அரசு உத்தரவு….!!!
தமிழகத்தில் பைக், கார், அடுக்குமாடி குடியிருப்புகள் வாங்குவதற்கு கூட்டுறவு வங்கிகளில் கடன் வழங்குவதற்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதில் நடப்பு நிதியாண்டில் 1.03 லட்சம் கோடிக்கு கடன் வழங்குமாறும், சுய உதவி குழுக்களுக்கு மட்டும் 5,505 கோடிக்கு கடன் வழங்குமாறு கூறப்பட்டுள்ளது.…
Read moreரேஷனில் இனி எடை குறையாது…. தமிழக அரசு சூப்பர் செய்தி…!!!
தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலைகளும் உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அதே சமயம் ரேஷன் கடைகளில் அரசு பல்வேறு புதிய திட்டங்களையும் செயல்படுத்தி வருகின்றது. இதனிடையே நீண்ட காலமாக ரேஷன் பொருட்கள் பொதுமக்களுக்கு எடை குறைவாக…
Read more