“எத்தனையோ ரூல்ஸ் போட்டாங்க”… ஆனா நம்ம முதல்வர் ஒரே ஒரு “ரூ” போட்டு பாஜகவையே அலற விட்டுட்டாரு… போட்டுத்தாக்கிய உதயநிதி…!!!

தமிழக சட்டசபை கூட்டத்தொடர் இன்று நடைபெற்ற போது துணை முதல்வர் உதயநிதி நான் பேசுவதில்லை என்று எதிர் கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கூறுகிறார். ஆனால் நான் பேசும்போதெல்லாம் அவர் அவையில் இருப்பதில்லை. நான் கடந்த முறை என்னுடைய காரில் தவறாக…

Read more

முதல்ல குஷ்புவை போய் அதை பார்க்க சொல்லுங்க… அப்புறம் வந்து பேசட்டும்…. டென்ஷனான எம்பி கனிமொழி…!!!

கொல்கத்தாவில் மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிக்கவில்லை என திமுக எம்பி கனிமொழி மீது பாஜக குஷ்பூ குற்றம் சாட்டியிருந்தார். இதற்கு தூத்துக்குடியில்…

Read more

“அது மிகவும் சிறந்தது”… திமுக அரசின் திட்டத்தை புகழ்ந்து தள்ளிய பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன்… நன்றி சொன்ன CM ஸ்டாலின்..!!!

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் படித்து உயர் கல்விக்கு செல்லும் மாணவர்களுக்காக தமிழ் புதல்வன் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை கோவையில் நடைபெற்ற ஒரு விழாவில் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின் மூலம் மாணவர்களுக்கு மாதந்தோறும் ‌ரூ.1000 வழங்கப்படும்.…

Read more

“ஒன்னா ரெண்டா ஒரு நாளைக்கு 15″… கையாலாகாத முதல்வர்…. நிச்சயம் வரலாறு பேசும்… பாஜக அண்ணாமலை பரபர…!!

பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, தமிழகத்தில் காவல்துறை மீதான அச்சம் போய்விட்டது. இதனால் நாள்தோறும் 15 கொலைகள் நடக்கிறது. தற்போது கொலை சம்பவங்கள் அதிகரித்ததற்கு ‌ காவல்துறையினரின் கைகள் கட்டப்பட்டது தான்…

Read more

1000 கட்றோம்னு சொன்னீங்க…. ஆனா 3 வருஷத்துல ஒரு செங்கல் கூட வைக்கல… அண்ணாமலை பரபரப்பு குற்றாச்சாட்டு….!!

தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் முடிவடைந்த பிறகு பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை பிற மாநிலங்களில் தேர்தல் பணிக்காக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் டெல்லிக்கு பிரச்சாரம் சென்ற பாஜக மாநில தலைவர் அண்ணாமலை எதிர்க்கட்சிகள் குறித்து கடுமையான விமர்சனங்களை…

Read more

பிரதமர் மோடி பங்கேற்ற நிகழ்ச்சி….. பாஜக, திமுக தொண்டர்களால் சலசலப்பு….!!!!!

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து கோயம்புத்தூர் செல்லக்கூடிய வந்தே பாரத் ரயிலை பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த ரயில் புதன்கிழமை தவிர்த்து மற்ற அனைத்து கிழமைகளிலும் இயக்கப்படும். இதையடுத்து அவர் பல்லாவரத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது, பாஜக…

Read more

Other Story